புதிய பதிவுகள்
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm
» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
by raajmithun Today at 2:01 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm
» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Rutu | ||||
raajmithun |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காலம் கடந்த கவிதை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010
காலம் கடந்த கவிதை.
( சமிபத்தில், டாக்டர் சவிதா அவர்கள், தன் கருவில் மரித்த சிசுவை வெளி கொணர முடியா நிலையில் மரணம் எய்தினார் என்ற செய்தி மனதை உருக்கியது.அயர்லாந்து நாட்டில் மதசட்டம், கரு கலைப்புக்கு இடம் கொடுப்பதில்லையாம்.இந்த பின்னணியில் உருவான கவிதை.)
காலம் கடந்த கவிதை,---ஆம்,
காலமானவர் என்பதாலோ!
கருத்தறிய காத்துள்ளேன்
கரு தரித்து மாண்டதாலே !!
கரு கலைப்பு மத விரோதமெனில்
தரித்த கருவில் உயிர் இல்லையே.
மரித்த உயிரை வெளிகொணறல்
கரு கலைப்பு ஆகாதே !
மத சட்டத்தை ,
பதமாக பகுத்தறிந்தால்,
ஒளியாக அர்த்தமும்
தெளிவாக தெரியுமே!
கன்னிப் பெண்கள்
கண்டவருடன் களிப்புற்று,
கருவுற்று,கரு கலைத்து
மீண்டும் மீண்டும் களிப்புற ,
கருவுற்று கரு கலைத்து
வெறிப்பிடித்து அலையாதிருக்க
நெறி மிக்க வாழ்வு வாழ,
கரு கலைப்புக்கு எதிராக
உரு கொடுத்தனர்
தருமமிகு மதத்தலைவர்கள் .
உயிரை காப்பாற்ற
உறுதி மொழி எடுப்பர்
ஹிப்போக்ரடிஸ் பெயரால்.
hypocrite ஆகிவிட்டனர்
மருத்துவர்களும்.
மதத்தலைவர்களும்.
சிறு உயிர் போனாலும்
பெரு உயிரை காத்து
"பெறு உயிராக"மாற்ற
பெருமை வருமே ,மருத்துவனே
மதத்தின் பெயரால், உள்ளம்
மரத்துப்போனதால்
மருத்துவர் பெயரை மாற்றி
மரத்துவர் எனக் கூறலாமா?
கரு கலைப்பிற்கு, காரணம் அறி!
மதப்பெயரால் , அரிதான உயிரை
கடைவீதியில் வீசாதே!!
ம(ர)ருத்துவா ! மதத் தலைவா!
===========================================
ரமணியன்
( சமிபத்தில், டாக்டர் சவிதா அவர்கள், தன் கருவில் மரித்த சிசுவை வெளி கொணர முடியா நிலையில் மரணம் எய்தினார் என்ற செய்தி மனதை உருக்கியது.அயர்லாந்து நாட்டில் மதசட்டம், கரு கலைப்புக்கு இடம் கொடுப்பதில்லையாம்.இந்த பின்னணியில் உருவான கவிதை.)
காலம் கடந்த கவிதை,---ஆம்,
காலமானவர் என்பதாலோ!
கருத்தறிய காத்துள்ளேன்
கரு தரித்து மாண்டதாலே !!
கரு கலைப்பு மத விரோதமெனில்
தரித்த கருவில் உயிர் இல்லையே.
மரித்த உயிரை வெளிகொணறல்
கரு கலைப்பு ஆகாதே !
மத சட்டத்தை ,
பதமாக பகுத்தறிந்தால்,
ஒளியாக அர்த்தமும்
தெளிவாக தெரியுமே!
கன்னிப் பெண்கள்
கண்டவருடன் களிப்புற்று,
கருவுற்று,கரு கலைத்து
மீண்டும் மீண்டும் களிப்புற ,
கருவுற்று கரு கலைத்து
வெறிப்பிடித்து அலையாதிருக்க
நெறி மிக்க வாழ்வு வாழ,
கரு கலைப்புக்கு எதிராக
உரு கொடுத்தனர்
தருமமிகு மதத்தலைவர்கள் .
உயிரை காப்பாற்ற
உறுதி மொழி எடுப்பர்
ஹிப்போக்ரடிஸ் பெயரால்.
hypocrite ஆகிவிட்டனர்
மருத்துவர்களும்.
மதத்தலைவர்களும்.
சிறு உயிர் போனாலும்
பெரு உயிரை காத்து
"பெறு உயிராக"மாற்ற
பெருமை வருமே ,மருத்துவனே
மதத்தின் பெயரால், உள்ளம்
மரத்துப்போனதால்
மருத்துவர் பெயரை மாற்றி
மரத்துவர் எனக் கூறலாமா?
கரு கலைப்பிற்கு, காரணம் அறி!
மதப்பெயரால் , அரிதான உயிரை
கடைவீதியில் வீசாதே!!
ம(ர)ருத்துவா ! மதத் தலைவா!
===========================================
ரமணியன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சிந்திக்க வைக்கும் அதே சமயம் மதத்தினை சரியாக
அறியாதவரை வெட்கப்பட வைக்கும் வரிகள் அய்யா
இனி ஓருயிர் இதுபோல் போகாதிருக்க வேண்டும்
அறியாதவரை வெட்கப்பட வைக்கும் வரிகள் அய்யா
இனி ஓருயிர் இதுபோல் போகாதிருக்க வேண்டும்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
சிறு உயிர் போனாலும்
பெரு உயிரை காத்து
"பெறு உயிராக"மாற்ற
பெருமை வருமே ,மருத்துவனே
உண்மை ஐயா
கவிதை கண்கலங்கவைதுவிட்டது
பெரு உயிரை காத்து
"பெறு உயிராக"மாற்ற
பெருமை வருமே ,மருத்துவனே
உண்மை ஐயா
கவிதை கண்கலங்கவைதுவிட்டது
காலம் கடந்து எழுதிய கவிதையானாலும்
உணர்வுப்பூர்வமான கவிதை ஐயா.
உணர்வுப்பூர்வமான கவிதை ஐயா.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
எது எதற்காகவோ என்னென்னமோ செய்ய , உயிர் காக்க தவறியது வேதனைக்குரியது
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010
யினியவன் wrote:சிந்திக்க வைக்கும் அதே சமயம் மதத்தினை சரியாக
அறியாதவரை வெட்கப்பட வைக்கும் வரிகள் அய்யா
இனி ஓருயிர் இதுபோல் போகாதிருக்க வேண்டும்
யினியவன் wrote:சிந்திக்க வைக்கும் அதே சமயம் மதத்தினை சரியாக
அறியாதவரை வெட்கப்பட வைக்கும் வரிகள் அய்யா
இனி ஓருயிர் இதுபோல் போகாதிருக்க வேண்டும்
ஆம் இனியவன்.
முதலில் செய்தி அறிந்த போது அடைந்த துன்பம் அளவிட முடியாதது. பாவம் அயல் நாட்டில் அயர்லாந்தில் நடந்த கொடுமை.
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:காலம் கடந்து எழுதிய கவிதையானாலும்
உணர்வுப்பூர்வமான கவிதை ஐயா.
"தலை விதி வசம்" என வருந்துவாரா அவர் கணவர்
'தலைவி திவசம்' செய்யும் போது?
பாவம்
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010
ஹிஷாலீ wrote:சிறு உயிர் போனாலும்
பெரு உயிரை காத்து
"பெறு உயிராக"மாற்ற
பெருமை வருமே ,மருத்துவனே
உண்மை ஐயா
கவிதை கண்கலங்கவைதுவிட்டது
ஆம் ஹிஷாலி, அவர் மரணம் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010
கரூர் கவியன்பன் wrote:எது எதற்காகவோ என்னென்னமோ செய்ய , உயிர் காக்க தவறியது வேதனைக்குரியது
ஆம் கரூர் கவி.
நம் நாட்டிலும் இது மாதிரி கொடுமைகள் பல நடந்துள்ளன.
இப்போது தமிழகத்தில் அவ்வளவு இல்லை என எண்ணுகிறேன்
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010
காலம் கடந்த கவிதையோ ,
காக்கா உட்கார பனம்பழமோ,
தாய் உயிரை காக்க,
கருச்சிதைவிற்கு அனுமதியாம் .
அயர்லாந்தில்
அமைச்சகம் ஒப்புதல்,
இனிப்பான இச்செய்தி,
இன்றைய TOI இல்
ரமணியன்
காக்கா உட்கார பனம்பழமோ,
தாய் உயிரை காக்க,
கருச்சிதைவிற்கு அனுமதியாம் .
அயர்லாந்தில்
அமைச்சகம் ஒப்புதல்,
இனிப்பான இச்செய்தி,
இன்றைய TOI இல்
ரமணியன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|