புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_c10நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_m10நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_c10நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_m10நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_c10நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_m10நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 3%
jairam
நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_c10நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_m10நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_c10நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_m10நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
சிவா
நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_c10நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_m10நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
Manimegala
நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_c10நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_m10நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_c10நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_m10நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_c10நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_m10நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_c10நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_m10நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_c10 
13 Posts - 4%
prajai
நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_c10நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_m10நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_c10 
9 Posts - 3%
Jenila
நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_c10நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_m10நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
jairam
நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_c10நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_m10நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_c10நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_m10நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_c10நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_m10நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_c10நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_m10நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_c10நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_m10நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம்


   
   

Page 1 of 2 1, 2  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Dec 15, 2012 12:45 pm

கௌதம் மேனனின் காதல் கதைகள் வரிசையில் இன்னொரு படம் நீ.எ.பொ.வ. 2வது படிக்கிறப்ப ஃப்ரண்டாகின்றனர் ஜீவாவும், சமந்தாவும். சண்டைபோடுகின்றனர். பிரிகின்றனர். 10வது படிக்கும் போது மீண்டும் ஒரே ஸ்கூல். பழைய 'பகை'யை மறந்து மீண்டும் நட்பாகின்றனர். 11வது வரைக்கும் தொடர்கிறது. மறுபடி சண்டை பிரிகின்றனர்.
:-
பல கல்லூரிகள் கலந்து கொள்ளும் விழாவில் மீண்டும் சந்திப்பு. நெருக்கம். காதலர்களாகின்றனர். கல்லூரி முடிந்தும் தொடர்கிறது. நெருக்கமான காதலர்கள். மீண்டும் சண்டை.பிரவு. பல வருடங்கள் கழித்து ஜீவா சமந்தாவைத்தேடி வருகிறார்.ஒரு கடலோர சுனாமி கிராமத்திற்கு. பத்து நாள் காத்திருக்கிறார். சமந்தா பேசட்டும் என.
:-
பேசும்போது மீண்டும் சண்டை. பிரிவு. சில மாதங்கள் கழித்து சென்னையில் சந்திக்கின்றனர். ஜீவா தனக்கு அடுத்த மாதம் கல்யாணம் என்கிறார். கல்யாணம் ஆச்சா இல்லையானா முடிஞ்சா யூகிச்சுக்கோங்க.
:-
முதலில் ப்ளஸ் பாயிண்டுகள். சமந்தா. ஆமாம். அழகின் மொத்த உருவமாய் இருக்கிறார். அதுதெரிந்ததுதான். தெரியாதது அவரின் நடிப்புத்திறமை. பத்தாவது படிக்கும் பொண்ணாய் அவர் வரும் எபிசோட் இருக்கே. அடடா. அப்படியே உருவத்தில் பொருந்துவதுமட்டுமில்லை. அந்த வயது பெண்ணிற்கான எல்லையற்ற உற்சாகம். துறுதுறுவென அலைபாயும் கண்கள், அதில் ஒளிந்திருக்கும் குதுகலாமான சந்தோசச் சிரிப்பு; அந்த வயதில் தனக்கு பிடித்தவன் ஒரு வார்த்தை பேசிவிட்டாலே வரும் எல்லையற்ற சந்தோசத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கும் அழகு இருக்கே. அது ஒரு தனிக் கவிதை.
:-
ஆயிரம் உணர்வுகளை நொடிக்கு நொடி மாறும் முகபாவங்களில், கண்ணசைவில், குரல் கெஞ்சலில், கொஞ்சலில் என அவர் காட்டியிருக்கும் ரேஞ்ச் தமிழ் நடிகைகளுக்கு ரொம்ப புதுசு. பின்னர் 24 வயதாய் அவர் காட்டியிருக்கும் மெச்சூரிட்டியும் அசத்தல்.சத்தியமாய் சமந்தாவிடம் இதை எதிர்பார்க்கவேயில்லை.
:-
இரண்டாவது ப்ளஸ் பாயிண்ட்.கௌதம் மேனன் காதலர்களுக்கிடையே வரும் நுணுக்கமான சின்னச்சிறு சண்டைகளை அப்படியே கண்முன் நிறுத்துவது. பல இடங்களில் அட நம்ம லைஃல நாமளும் இதெல்லாம் பேசிருக்கோமே..கேட்டுருக்கோமே என்ற உணர்வை கொண்டுவந்துவிடுகிறார்
.:-
உதாரணங்கள் இவனே தன் உலகம்என சுத்திச்சுத்தி வரும் சமந்தா ஜீவா தன்னை அவாய்ட்பண்ணுகிறான் என உணரும் போது வெளிப்படும் கோபமும்,அந்த வசனங்களும். 'நானும் நம்பர் ஒண்ணாத்தான் இருந்தேன் உன்னைப் பார்க்கிற வரை. படிப்புல. விளையாட்டுல. காம்படிசன்ல எல்லாத்துலயும். இப்பல்லாம் எனக்கு ப்ரென்ட்ஸ் கூட இல்லை. யாரும் என்னைக் கூப்பிடிறது கூட இல்லை. வரமாட்டேன்னு. நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.நீதான் முக்கியம்னு' என அவர் கோபத்தில் வெடிப்பது நுணுக்கமான கவனிப்பு.
:-
அதே போல கிராமததில் தன்னை தேடி வந்த ஜீவாவிடம் சமந்தா பேசும் வசனங்களிலும் கூர்மை. இது கௌதம் மேனனின் பலம். ஆனால் இது மட்டுமே படத்தில் இருப்பதுதான் பலவீனம். இந்த கூர்மையான வசனங்களுக்கேற்ற ஆழமான காட்சிகள் இல்லை. மாறாய் எல்லாவற்றையுமே வசனங்களிலேயே வழவழ கொழகொழ என, இதற்கு முன்பும் பின்பும், பக்கம் பக்கமாய்பேசுகிறார்கள்.
காட்சிகள் மிகவும் செயற்கையாய், நாடகத்தனமாய் இருக்கின்றன.கதையில் வரும் ஒவ்வொரு சாப்டரின் முடிவிலும் வரும் திருப்பமான இருவருக்குமான சண்டைகள் மிகச் சாதாரண காட்சிகளாய் இருக்கின்றன.
:-
ஜீவாவின் குடும்பத்து உறுப்பினர்கள் அணைவருமே ஒரு செயற்கைத்தனமான நடிப்பு, வசனம், பாவணை என வெளிப்படுத்துகின்றனர். அதிலும் அவரது அப்பா பாத்திரத்திற்கு ஒருவர் டப்பிங் குடுத்திருக்காரா, தெலுங்குப்பட வில்லன் மாதிரி. முடியல சார்.
பல மொக்கை காட்சிகளை சந்தானமே கலாய்த்து கொஞ்சம் ஆடியன்ஸ் கமெண்டுகளை குறைக்கிறார். ஆனால் அவரை வைத்து விண்ணைத்தாண்டி வருவாயா காதல் ட்ராக்கெல்லாம்.. என்னத்துக்கு??
:-
இளையராஜா ஏதோ புதிதாய் வாய்ப்பு தேடும் இசையமைப்பாளரைப் போல ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ஒரு பாடல் என போட்டிருப்பது அவரைக் கௌரவப்படுத்துவதாய் இல்லை.படத்தில ஆக்சுவல எத்தனை பாடல்கள் சார்? 20? 25? ஏன் இப்படி?
:-
ஜீவாகூட படம் முழுவதும் 14வயதிலிருந்து 26 வயது வரை ஒரே மாதிரி இருக்கிறார். எப்போதுமே ஒரு வித டல்லாகவே பேசுகிறார். இன்னமும் நண்பனில் வரும் ஏழை மாணவனிலிருந்து வெளியில் வரவில்லையா? சமந்தா காட்டிய வேரியஷனில் ஒரு பத்து சதவீசம் கூட இவர் காட்டவில்லை.
:-
இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.
பொன்னும் இல்லை. வசந்தமும்இல்லை. மீண்டும் ஒரு முறை கௌதம் மேனனின் தீவிர ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.
:-
நன்றி Soundcameraction

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Dec 15, 2012 12:47 pm

இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.
பொன்னும் இல்லை. வசந்தமும்இல்லை. மீண்டும் ஒரு முறை கௌதம் மேனனின் தீவிர ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.

சோகம் சோகம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Dec 15, 2012 1:06 pm

மிகுந்த எதிர் பார்ப்புடன் போனோம் .அதுவும் செகண்ட் ஷோ விற்கு மொக்கையிலும் மொக்கை யான படம் இதுவரை பர்த்துதில்லை. காசு கொடுத்து சன் மியூசிக் பார்த்தது போல் இருந்தது.!
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Dec 15, 2012 1:26 pm

நீதானே என் பொன் வசந்தம் !

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

இயக்கம் : கெளதம் வாசுதேவ் மேனன் ,
நடிப்பு : ஜீவா ,சமந்தா.

.வருண் ,நித்யா காதல் ஜோடியின் ஊடல் காதல் கதை .சின்ன சின்ன சண்டையை பேசி பெரிது படுத்தாமல் பேசாமல் முத்தம் கொடுத்து சரி செய்து விடலாம் .என்ற ஒரு வரி கதையை ஒரு படமாக வழங்கி உள்ளார் .ஊடலை கூடலால் சரி செய்யலாம் என்பதே கதை.பள்ளிப் பருவத்தில் காதல் பிறகு சண்டை பிரிவு .சில வருடங்கள் கழித்து அனைத்து கல்லூரி விழாவில் சந்திப்பு மீண்டும் காதல் . மீண்டும் சண்டை பிரிவு .சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திப்பு மீண்டும் காதல் இதுதான் கதை .படத்தின் இறுதிக் காட்சிகளை குறைத்து விடுவது நல்லது .நேற்று மதுரையில் திரையரங்கில் ஒரு ரசிகர் பொறுக்க முடியாமல் படத்தை முடிங்கடா என்று கத்தி விட்டார் .

படம் பார்ப்பவர்களுக்கு காதலித்த அவரவர் துணை நினைவிற்கு வருவது உண்மை .அதில் இயக்குனர் வெற்றி பெற்று உள்ளார் .பாராட்டுக்கள் காதல் மலரும் நினைவுகளை மலர்விக்கின்றது .சிறு சண்டையின் காரணமாக காதலை இழந்தவர்களுக்கு மன ஆறுதல் தரும் படம்.
ஜீவாவும் சமந்தாவும் மிக நன்றாக நடித்து உள்ளனர் .பாராட்டுக்கள் .சமந்தா அழகு தேவதையாய் வலம் வந்தாலும் .பள்ளி மாணவியாய், கல்லூரி மாணவியாய், பள்ளி ஆசிரியராய் பல நிலைகளில் மிக இயல்பாக நன்றாக நடித்து உள்ளார் .சமந்தா மற்றொரு ரேவதியாக வலம் வருவார் .

காதல் காட்சிகள் மிக இயல்பாக உள்ளது .காதல் காட்சிகள் இயக்குவதில் வல்லவர் என்பதை மீண்டும் நிருபித்து உள்ளார் இயக்குனர் .
பள்ளிப் பருவத்தில் வந்த பக்குமில்லாத காதல் காரணமாக வருண் காதலி நித்யா பள்ளியின் மாணவிகள் தலைவியாக இருப்பதால் அரங்கம் தொடர்பாக வேலை உள்ளது .நான் வர நேரம் ஆகும் என்கிறார் .பள்ளி தலைவனுடன் சிரித்துப் பேசியதை தவறாக புரிந்துக் கொண்ட வருண் உடனே என்னுடன் வர முடியுமா ? முடியாதா ? என்று மிரட்டுகிறான் .முடியாது என்று சொல்ல ,சண்டை, பிரிவு .பல வருடங்கள் கழித்து அனைத்து கல்லூரி விழாவில் "நினைவெல்லாம் நித்யா "படத்தில் வரும் பாடலான "நீதானே என் பொன் வசந்தம்"என்ற பாடலை மிக நன்றாகப் பாடி கை தட்டல் பெறுகின்றான் வருண் .நித்யாவும் பாராடுகின்றாள் .நித்யா பேச்சுப்போட்டியில் சிறப்பாகப் பேசி முதல் பரிசு பெறுகிறாள் .வருண் கை தட்டி பாராட்டுகிறான் .திரும்பவும் காதல் .இருவரும் காரில் சுற்றுகின்றனர் .திகட்ட திகட்ட காதலிக்கின்றனர் .

வருண் அண்ணனுக்கு பெண் கேட்டு போன இடத்தில அப்பாவிற்கு நேர்ந்த அவமானம் கண்டு ,சமுதாயத்தில் நல்ல நிலை அடைய வேண்டும் என்று குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு,பொறுப்பு வந்து படிக்கின்றான் .நுழைவுத் தேர்விற்கு பயிற்சி எடுத்து வெற்றிப் பெற்று எம் .பி .எ படிக்க கேரளா கோழிக்கோடு செல்வதாக காதலி நித்யாவிடம் சொல்கிறான் .அவளோ நானும் வருகிறேன் .உன்னைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது .என்கிறாள் .அவன் நீ வேண்டாம் நீ அங்கு வந்து இருக்க முடியாது .நான் கல்லூரியில் தங்குவேன் என்கிறான் .மீண்டும் சண்டை .பல வருடங்கள் பிரிவு .

வருணுக்கு படிப்பு முடித்து நல்ல வேலை கிடைத்து விடுகின்றது .திரும்பவும் நித்யாவை தோழி மூலம் நித்யா இருக்கும் இடம் தேடி செல்கிறான். நித்யா மணப்பாடு என்ற ஊரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆசிரியராகப் பணி புரிகிறாள் .வருண் நித்தியாவை தன்னுடன் வரச் சொல்கிறான் .அன்று இருந்த நித்யா நான் இல்லை தற்போது வேறு நித்யா என்கிறாள் .நித்யா வர மறுத்து விடுகிறாள் .உதடு மறுத்த போதும் உள்ளம் மறுக்காமல் தவிக்கிறாள் .வருணும் தவிக்கிறான் .வருணுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்கின்றது .நித்யா நேரில் வந்து வாழ்த்தி விட்டு சென்றாலும் மனம் வருந்தி வாடுகின்றாள் .செல்லிடப் பேசியில் அழைத்து சந்தித்து திரும்பவும் பேசி சண்டை நடக்கின்றது .இந்த காட்சியில்தான் படம் பார்பவர்களுக்கு எரிச்சல் வந்து விடுகின்றது .கடைசியில் வருண் தந்தை இவர்கள் காதலை அறிந்து வருண் திருமணத்தை நிறுத்து விட்டு நித்யாவிடம் வாழச் சொல்கிறார் .இறுதியில் இருவரும் இணைகின்றனர்.

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனிடம் அதிகம் எதிர் பார்த்து சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம் .ஓகோ என்று இல்லாமல் ஒரு முறை பார்க்கலாம் என்ற ரகத்தில் உள்ளது .சந்தானம் படத்தில் நகைச்சுவைக்கு வந்து போகின்றார் .சிரிக்க வைக்கின்றார் .நீண்ட நாட்களுக்குப் பின் மேஸ்ட்ரோ, சிம்பொனி இளைராஜாவின் பாடல்களும் ,பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்து உள்ளது . சண்டை போடாமல் காதலிக்க வேண்டும் என்று காதலர்களுக்கு உணர்த்தும் படம் .



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Dec 15, 2012 1:39 pm

விமர்சனத்திற்கு நன்றி சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Dec 15, 2012 1:53 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !








றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Dec 15, 2012 7:24 pm

இன்னும் படத்தைப் பார்க்கவில்லை.

அதற்கப்புறம்தான் இதைப் பற்றிக் கூறவேண்டும்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Dec 15, 2012 7:36 pm

பகிர்விற்கு நன்றிகள். நான் இன்னும் பார்க்கவில்லை.

இத்திரைப்படத்திற்கு இருவர் விமர்சனம் எழுதியுள்ளார்கள் நமது தளத்தில்.

ஒன்றாக இணைக்கலாமே..? நடத்துனர்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 15, 2012 8:19 pm

இணைத்துவிட்டேன் றினா இரண்டு பொன் வசந்தங்களையும்




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Dec 15, 2012 9:03 pm

விமர்சனத்திற்கு நன்றி ...



நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் 224747944

நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Rநீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Aநீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Emptyநீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் Rநீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக