புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
First topic message reminder :
கல்விக் கண் திறக்கும் குருவானவர் (ஆசிரியர்) தெய்வத்திற்கு சமமாக போற்றிய காலம் மறைத்து ஆசிரியரை, மாணவரே குத்தி கொலை செய்கின்ற “கலி” காலமாக தற்போதைய மாணவர் கலாசாரம் மாறி விட்டது. சென்னை மண்ணடியில் வகுப்பறையில் ஆசிரியை மாணவர் குத்தி கொன்ற சம்பவத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது.
:-
நல்ல மாணவர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதில் ஆசிரியரின் பங்கு அளவிட முடியாதது. மாணவர்கள் நலனில் அக்கறை கொள்ளும் ஆசிரியர்கள் விகிதம் சமீப காலமாக குறைந்து வருகிறது. ஆசிரியர்கள் மீது மாணவர்கள் வைக்கின்ற உறவு,மரியாதையும் மறைந்து விட்டது. வகுப்பறையில் செய்யத் தகாத செயல்களில் மாணவர்கள் ஈடுபடும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.
:-
சென்னையை அடுத்த பூந்தமல்லி அரசு மேல் நிலைப்பள்ளியில் நடந்த சம்பவம் மாணவர் சமுதாயத்தை மட்டுமல்ல பெற்றோரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை சந்திக்க இருக்கும் ஒரு மாணவனின் இழிச் செயல் வேதனை அடையச் செய்துள்ளது.
:-
பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள்அதிக முக்கியத்துவம் கொடுத்து பாடங்களை சொல்லி தருவது உண்டு. அதுபோல அந்த பள்ளி ஆசிரியை ஒருவர் மிகுந்த சிரமத்தோடு வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்தார். எல்லா மாணவர்களும் ஆசிரியை கவனித்தனர். ஆனால்சசிகுமார் (வயது 16) என்ற ஒரு மாணவர் மட்டும் அடிக்கடி குளிர்பானத்தை குடித்து கொண்டே இருந்தார்.
:-
கையில் வைத்திருந்தது “பெப்சி” பாட்டில் என்பதால் ஆசிரியைக்கு மாணவர் மீது சந்தேகம் வரவில்லை. கடைசி பெஞ்சியில் அமர்ந்து இருந்த சசிகுமார் குடிப்பது குளிர்பானம் என்றுதான் ஆசிரியை நினைத்தார். ஆனால் அவரது செயலில் ஏற்பட்ட மாற்றத்தை அறிந்த ஆசிரியை சசிகுமாரிடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு அவர் பதில் கூறாமல் தடுமாறினார்.
:-
மேலும் கரும்பலகையில் எழுதி போட்டதை அந்த மாணவர்எதையும் நோட்டில் எழுதாமல் இருந்ததையும் பார்த்தார். சந்தேகம் அடைந்த ஆசிரியை மாணவர் அருகில் சென்றார். அப்போதுஅவரிடம் இருந்து மது வாடை வந்ததை உணர்ந்தார்.
அருகில் இருந்த சக மாணவர்களும் சசிகுமாரிடம்இருந்து ஏதோ ஒரு நாற்றம் வருவதாக கூறினர்.
:-
சசிகுமார் பெப்சி பாட்டிலில் குளிர்பானத்துடன் மதுவை கலந்து வகுப்பறையில் குடித்து கொண்டு இருந்தது குறித்து ஆசிரியை தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தார். அவனை அழைத்து சென்று தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தார்.ஏற்கனவே 2 முறை மது குடித்து விட்டு வகுப்பறைக்கு வந்ததாக இவர் மீது புகார் வந்துள்ளது. இது 3-வது முறையாகும் என்று தலைமை ஆசிரியர் கூறினார்.
:-
ஒரு மாணவரின் தவறான நடவடிக்கை மற்ற மாணவர்களையும் கெடுத்து விடும் என்பதால் சசிகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவரை போலீசில் ஒப்படைத்தனர். அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதித்து டாக்டர்கள் அவர் மது அருந்தி இருப்பதை உறுதி செய்தனர்.
:-
சசிகுமார் பொதுத்தேர்வு எழுத இருப்பதால் அவரது படிப்பு வீணாகி விடக் கூடாது என்பதற்காக போலீசார் நடவடிக்கை எடுக்காமல் எச்சரித்து அனுப்பி வைத்தனர். வகுப்பறையில் குடித்த அந்த மாணவரின் பெற்றோர் மதுரையில் உள்ளனர். இங்கு தனது மாமா வீட்டில் தங்கி படித்து வருகிறார். மாணவரின் நடவடிக்கை குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
:-
மாலை மலர்
கல்விக் கண் திறக்கும் குருவானவர் (ஆசிரியர்) தெய்வத்திற்கு சமமாக போற்றிய காலம் மறைத்து ஆசிரியரை, மாணவரே குத்தி கொலை செய்கின்ற “கலி” காலமாக தற்போதைய மாணவர் கலாசாரம் மாறி விட்டது. சென்னை மண்ணடியில் வகுப்பறையில் ஆசிரியை மாணவர் குத்தி கொன்ற சம்பவத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது.
:-
நல்ல மாணவர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதில் ஆசிரியரின் பங்கு அளவிட முடியாதது. மாணவர்கள் நலனில் அக்கறை கொள்ளும் ஆசிரியர்கள் விகிதம் சமீப காலமாக குறைந்து வருகிறது. ஆசிரியர்கள் மீது மாணவர்கள் வைக்கின்ற உறவு,மரியாதையும் மறைந்து விட்டது. வகுப்பறையில் செய்யத் தகாத செயல்களில் மாணவர்கள் ஈடுபடும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.
:-
சென்னையை அடுத்த பூந்தமல்லி அரசு மேல் நிலைப்பள்ளியில் நடந்த சம்பவம் மாணவர் சமுதாயத்தை மட்டுமல்ல பெற்றோரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை சந்திக்க இருக்கும் ஒரு மாணவனின் இழிச் செயல் வேதனை அடையச் செய்துள்ளது.
:-
பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள்அதிக முக்கியத்துவம் கொடுத்து பாடங்களை சொல்லி தருவது உண்டு. அதுபோல அந்த பள்ளி ஆசிரியை ஒருவர் மிகுந்த சிரமத்தோடு வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்தார். எல்லா மாணவர்களும் ஆசிரியை கவனித்தனர். ஆனால்சசிகுமார் (வயது 16) என்ற ஒரு மாணவர் மட்டும் அடிக்கடி குளிர்பானத்தை குடித்து கொண்டே இருந்தார்.
:-
கையில் வைத்திருந்தது “பெப்சி” பாட்டில் என்பதால் ஆசிரியைக்கு மாணவர் மீது சந்தேகம் வரவில்லை. கடைசி பெஞ்சியில் அமர்ந்து இருந்த சசிகுமார் குடிப்பது குளிர்பானம் என்றுதான் ஆசிரியை நினைத்தார். ஆனால் அவரது செயலில் ஏற்பட்ட மாற்றத்தை அறிந்த ஆசிரியை சசிகுமாரிடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு அவர் பதில் கூறாமல் தடுமாறினார்.
:-
மேலும் கரும்பலகையில் எழுதி போட்டதை அந்த மாணவர்எதையும் நோட்டில் எழுதாமல் இருந்ததையும் பார்த்தார். சந்தேகம் அடைந்த ஆசிரியை மாணவர் அருகில் சென்றார். அப்போதுஅவரிடம் இருந்து மது வாடை வந்ததை உணர்ந்தார்.
அருகில் இருந்த சக மாணவர்களும் சசிகுமாரிடம்இருந்து ஏதோ ஒரு நாற்றம் வருவதாக கூறினர்.
:-
சசிகுமார் பெப்சி பாட்டிலில் குளிர்பானத்துடன் மதுவை கலந்து வகுப்பறையில் குடித்து கொண்டு இருந்தது குறித்து ஆசிரியை தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தார். அவனை அழைத்து சென்று தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தார்.ஏற்கனவே 2 முறை மது குடித்து விட்டு வகுப்பறைக்கு வந்ததாக இவர் மீது புகார் வந்துள்ளது. இது 3-வது முறையாகும் என்று தலைமை ஆசிரியர் கூறினார்.
:-
ஒரு மாணவரின் தவறான நடவடிக்கை மற்ற மாணவர்களையும் கெடுத்து விடும் என்பதால் சசிகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவரை போலீசில் ஒப்படைத்தனர். அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதித்து டாக்டர்கள் அவர் மது அருந்தி இருப்பதை உறுதி செய்தனர்.
:-
சசிகுமார் பொதுத்தேர்வு எழுத இருப்பதால் அவரது படிப்பு வீணாகி விடக் கூடாது என்பதற்காக போலீசார் நடவடிக்கை எடுக்காமல் எச்சரித்து அனுப்பி வைத்தனர். வகுப்பறையில் குடித்த அந்த மாணவரின் பெற்றோர் மதுரையில் உள்ளனர். இங்கு தனது மாமா வீட்டில் தங்கி படித்து வருகிறார். மாணவரின் நடவடிக்கை குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
:-
மாலை மலர்
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, என் பள்ளி தாங்கும் விடிதியில சக மாணவர்கள் இருவர் கஞ்சா அடிச்சு மாட்டுனதையே பாத்துருக்கேன்.. அதுனால இது பெருசா தெரியல
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மாமண்டூரில் நடனமாடி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்
» 'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
» மாணவர் இல்லாத பள்ளிக்கு தலைமை ஆசிரியர்: இரு மாணவருக்கு இரண்டு ஆசிரியர்
» “ராக்கிங்” செய்ததால் விஷம் குடித்த மாணவர்
» பைக் திருட்டை தடுக்கும் கருவியை கண்டுபிடித்த பிளஸ் 2 மாணவர்.
» 'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
» மாணவர் இல்லாத பள்ளிக்கு தலைமை ஆசிரியர்: இரு மாணவருக்கு இரண்டு ஆசிரியர்
» “ராக்கிங்” செய்ததால் விஷம் குடித்த மாணவர்
» பைக் திருட்டை தடுக்கும் கருவியை கண்டுபிடித்த பிளஸ் 2 மாணவர்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|