புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Poll_c10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Poll_m10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Poll_c10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Poll_m10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Poll_c10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Poll_m10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!!


   
   

Page 1 of 2 1, 2  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 10, 2012 7:54 pm

ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!!

ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! 31363138044848199160911

சோனாலி முகர்ஜி.... இந்தப் பெயரை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. ஜார்கண்ட் மாநிலம் தான்பாத்தை சேர்ந்த சோனாலி முகர்ஜியின் அழகிய பெண்ணின் முகத்தில் 2003 ஏப்ரல் 22ம் தேதி நள்ளிரவு நேரத்தில் முகத்த
ில் ஆசிட் ஊற்றி சிதைத்தனர்
மூன்று கொடூரர்கள். இந்த சம்பவம் நிகழ்ந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டன. சோனாலியின் இழந்த அழகிய முகம் ஆசிட் வீச்சில் முற்றிலும் சிதைந்துவிட்டது.

கல்லூரி மாணவியான சோனாலி, தேசிய மாணவர் படையிலும் ஆர்வமுடன் செயல்பட்டுவந்தார். தினசரி 3 பேர் இவரை சீண்டியடி இருந்துள்ளனர். ஒருகட்டத்தில் அவர்களுடைய தொல்லை பொறுக்க முடியாத சோனாலி, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக அவர்களை எச்சரித்துள்ளார். இதனால் கோபமுற்ற அவர்கள், ''அழகான முகம் இருக்கிறது என்பதால்தானே இப்படிப் பேசுகிறாய்... உனக்குத் தக்க பாடம் புகட்டுகிறோம்'' என்று கூறி, பொலிவான முகத்தை அமிலம் ஊற்றி சிதைத்து விட்டனர்.

இது நிகழ்ந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டன. சோனாலியின் முகத்தைப் பார்ப்பவர்கள் அதிர்ந்துபோகிறார்கள். முகம் உருக்குலைந்து காட்சி அளிக்கிறது. இரு விழிகளிலும் பார்வை இல்லை. நரம்புகள் சிதைந்ததால், வலது காதின் செவித் திறனையும் இழந்துவிட்டார் சோனாலி. இதுவரை 22 அறுவைச் சிகிச்சைகள் நடந்துள்ளன. அவருடைய தொடைப் பகுதியில் இருந்து சதையையும் தோலையும் எடுத்து முகத்தில் வைத்து ஓரளவு முகத்தை வடிவத்துக்குக் கொண்டுவந்திருக்கின்றனர் மருத்துவர்கள். ஆனாலும், பார்வை கிடைக்கவில்லை.

சோனாலியின் மீது அமிலத்தை ஊற்றிய மூவரில் பிரம்மதர் ஹர்ஜாவை இளங்குற்றவாளி என்று கூறி விடுதலை செய்துவிட்டது ஜார்கண்ட் உயர் நீதிமன்றம். தபஸ் மித்ரா, சஞ்சய் பஸ்வான் ஆகிய மற்ற இருவரும் பெயிலில் வெளிவந்துவிட்டனர். குற்றம் இழைத்துவிட்டு குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியே நடமாடுகின்றனர் ஆனால், எந்தத் தவறும் செய்யாத சோனாலி, தன் வாழ்க்கையை இழந்து கருணைக் கொலையை நாடி நிற்கும் அவல நிலைக்குத் தள்ளப்ப்பட்டார்.

இவரது சிகிச்சைக்காகவே அத்தனை சொத்துக்களையும் விற்றாகிவிட்டது. ஆனாலும் பயனில்லை. ஒரு கட்டத்தில் உறவினர்களும் நண்பர் களும் கைவிட்ட நிலையில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் மாநிலத்தின் மூன்று முதல்வர்களைச் சந்தித்து விட்டார் சோனாலி. ஆனால், ஒரு பயனும் இல்லை. கண் சிகிச்சை மட்டுமல்லாது மற்ற சிகிச்சைகளுக்கும் சேர்த்து ஏறத்தாழ 17 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என்று சோகத்துடன் காத்திருந்தார்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பின் சோனாலியின் வாழ்க்கையில் அதிர்ஷ்டக்காற்று வீசியிருக்கிறது ஆம் சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடத்தும் ‘கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியில் 25 லட்சம் ரூபாயை சோனாலி முகர்ஜி, பரிசாக வென்றுள்ளார். இதன் மூலம் சோனாலிக்கு 17 வயதில் பறிபோன வாழ்க்கை 27 வயதில் திரும்ப கிடைக்கும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது.

சோனாலியைப் போன்ற சோகம் காரைக்கால் நகரைச் சேர்ந்த பெண் விநோதினிக்கு நிகழ்ந்திருக்கிறது. அந்த பெண்ணின் பார்வையும் பறிபோய் முகமும் சிதைந்து போய் உள்ளது. உயர்சிகிச்சைக்கு பண உதவியின்றி தவித்து வருகிறார். கருணை உள்ளம் கொண்டவர்களின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார் விநோதினி.
சோனாலி, வினோதினி போன்றவர்களை நோக்கி வீசப்பட்டது அமிலம் அல்ல; ஆணாதிக்கச் சமூகத்தின் வன்ம ஊற்றில் இருந்து பீறிட்டுப் புறப்பட்ட விஷம் என்பதே உண்மை.

அமிலம் வீசுவதால் பெண்ணின் வாழ்க்கையே பாழாகிறது என்பதை மனதில்கொண்டு, பாலியல் குற்றத்துக்கு இணையாக இந்தக் குற்றத்தையும் பார்க்கவேண்டும்; அல்லது இதற்கென்று தனி சட்டப்பிரிவு உண்டாக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

இது போன்ற கொடிய செயலை செய்யும் மனித மிருகங்களுக்கு அரபு நாடுகளில் கொடுக்கப்படும் கொலைக்கு கொலை,கண்ணுக்கு கண்.. என்ற வகையில் தண்டனை வழங்கினால்தான் இது போன்ற கொடிய செயலை செய்பவர்களுக்கு சரியான தண்டனையாகவும் பெண்களுக்கு பாதுக்கப்பாகவும் அமையும்.

இனி ஒரு விதி செய்வோம்




ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Mஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Uஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Tஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Hஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Uஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Mஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Oஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Hஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Aஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Mஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Eஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Dec 10, 2012 11:05 pm

அடப்பாவிகளா...அழகுப் பதுமைய இப்டி அலங்கோலப் பதுமையா ஆக்கிட்டீங்களேடா...
நீங்கல்லாம் நாசமாகப் போக... எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ!



ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! 224747944

ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Rஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Aஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Emptyஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Rஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 10, 2012 11:12 pm

ரா.ரா3275 wrote:அடப்பாவிகளா...அழகுப் பதுமைய இப்டி அலங்கோலப் பதுமையா ஆக்கிட்டீங்களேடா...
நீங்கல்லாம் நாசமாகப் போக... எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ!
சியர்ஸ் சியர்ஸ்




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 10, 2012 11:24 pm

என்ன கொடுமை ..



ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Paard105xzஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Paard105xzஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Paard105xzஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Dec 11, 2012 9:54 am

தண்டனைகள் கடுமையானதான இருந்தால் தான் குற்றங்கள் குறையும்.. அப்படியில்லை என்று வாதிடுபவர்கள் இருந்தாலும் அவர்கள் குடும்பத்தில் பிள்ளையை மனைவியை இதுபோல செய்து விட்டு அவர்களை வாதிட சொல்ல வேன்டும்.. அப்போது வாயையும் ..... மூடிக்கிட்டு இருப்பார்கள். இதுவே உண்மை கோபம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 11, 2012 10:00 am

மிகவும் கொடுமை இது மாறி செயலில் ஈடுபடுபவர்களை , இடங்காணமல் தொலைக்கணும் அப்போ தான் குற்றங்கள் குறையும்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Dec 11, 2012 10:03 am

என்ன கொடுமை இது. சோகம் சோகம் சோகம்



ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 11, 2012 12:43 pm

அசுரன் wrote:தண்டனைகள் கடுமையானதான இருந்தால் தான் குற்றங்கள் குறையும்.. அப்படியில்லை என்று வாதிடுபவர்கள் இருந்தாலும் அவர்கள் குடும்பத்தில் பிள்ளையை மனைவியை இதுபோல செய்து விட்டு அவர்களை வாதிட சொல்ல வேன்டும்.. அப்போது வாயையும் ..... மூடிக்கிட்டு இருப்பார்கள். இதுவே உண்மை கோபம்

ஆமோதித்தல்
எனக்கும் சில நேரங்களில் நீங்கள் சொல்கின்ற இந்த தண்டனையை கொடுக்க வேண்டும் எண்டு தோனுகிறது




ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Mஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Uஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Tஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Hஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Uஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Mஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Oஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Hஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Aஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Mஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! Eஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Dec 11, 2012 4:59 pm

இப்படியான குற்றங்களுக்கு மரணதண்டனை வழங்கவேண்டும்.



நேர்மையே பலம்
ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! 5no
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Dec 11, 2012 6:45 pm

நாசம் செய்த மூன்று குற்றவாளிகளும் சுதந்திரமாக வெளியில்...
உதவி கோரிச் சென்றவேளையில் மூன்று முதல்வர்களும் கண்ணிருந்தும் மனமின்றிய குருடர்களாய்...

ஆனால், பொருத்திருந்தார் பூமியாழ்வார் என்ற வாக்கிற்கொப்ப இறைவன் கண்திறந்தான் அவளின் அறிவினால்.

இனிமேலாவது அவள் நல்வாழ்வு வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இறைவா இது போன்ற துன்பங்களிலிருந்து அனைவரையும் காத்தருள்வாயாக...



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக