புதிய பதிவுகள்
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_c10ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_m10ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_c10 
30 Posts - 57%
heezulia
ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_c10ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_m10ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_c10 
21 Posts - 40%
Manimegala
ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_c10ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_m10ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_c10ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_m10ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_c10ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_m10ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_c10 
151 Posts - 51%
ayyasamy ram
ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_c10ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_m10ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_c10ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_m10ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_c10 
11 Posts - 4%
prajai
ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_c10ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_m10ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_c10ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_m10ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_c10ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_m10ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_c10 
3 Posts - 1%
jairam
ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_c10ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_m10ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_c10ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_m10ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_c10ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_m10ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_c10ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_m10ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jun 15, 2013 10:37 pm

ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு: இரண்டாம் கட்ட குறுக்கு விசாரணை
வெள்ளி, 14 ஜூன் 2013 23:34 செய்தி - தமிழக செய்திகள் E-MAIL | PRINT |
காரைக்கால்: ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு தொடர்பாக, காரைக்கால் இரண்டாம் வகுப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று இரண்டாம் கட்ட குறுக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில், வரும் 25-ஆம் தேதி நடைபெறும் விசாரணையின் போது, சென்னை நீதிபதி, சென்னை மருத்துவர்கள் 3 பேர் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் பங்கேற்கவேண்டும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

காரைக்கால் கோட்டுச்சேரி திருவேட்டக்குடியைச் சேர்ந்த சுரேஷ் (28), எம்.எம்.ஜி நகரில் வசித்து வந்த பொறியாளர் பெண் வினோதினியை, திருமணம் செய்யும் நோக்கில், வினோதினி வீட்டுக்கு பல வகையில் பணம், பொருள் கொடுத்து உதவி ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சுரேஷ் தனது காதலை வினோதினியிடம் கூறும் போது அதை வினோதினி நிராகரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், கடந்த ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி வினோதினி தீபாவளி விடுமுறைக்கு, காரைக்கால் வந்துவிட்டு, இரவு தந்தை ஜெயபாலனுடன் சென்னைக்கு சென்ற போது, சாலையோரம் மறைந்திருந்த சுரேஷ், வினோதினி மீது ஆசிட் வீசி விட்டு தப்பியோடிவிட்டார். மறுநாள் சுரேஷை ஆசிட் காயத்துடன் போலிஸார் கைது செய்தனர். ஆசிட் வீச்சில் வினோதினி கடுமையாக பாதிக்கப்பட்டு இரு கண்களையும் இழந்து, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, சிகிச்சை பலனின்றி கடந்த 11/02/2013 அன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்ந்து, வினோதினி வழக்கை காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து, கடந்த மார்ச் 15-ஆம் தேதி சுரேஷ் மீது 232 பக்க அளவில் குற்றபத்திரிகையை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். ஏப்ரல் 22-ஆம் தேதி இந்த குற்றப்பத்திரிகையை சுரேஷ் பெற்றுகொண்டார். பின்னர், இந்த வழக்கு ஏப்ரல் 25-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஏப்ரல் 25-ஆம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி 30-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, நீதிபதி மார்க்கிரேட் ரோசலினிடம், நான் வினோதினி மீது ஆசிட் வீசவில்லை. கொலையும் செய்யவில்லை. காவல்துறையினரால் அளிக்கப்பட்ட இந்த குற்றப்பத்திரிகையை மறுக்கிறேன். அதனால் என்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரினார்.

தொடர்ந்து, ஜூன் 10-ஆம் தேதிக்கு வழக்கின் விசராணை தள்ளி வைக்கப்பட்டது. காரைக்கால் நீதிமன்றத்தில் 3 முறை சுரேஷின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த மே 23-ஆம் தேதி மனு தாக்கல் செய்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில், காரைக்கால் இரண்டாம் வகுப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 10-ஆம் தேதி முதல் கட்ட குறுக்கு விசராணை நடைபெற்றது. நீதிபதி மார்க்கிரேட் ரோசலின் முன்பு, அரசு தரப்பு சாட்சிகளான, இறந்து போன வினோதினியின் தந்தை ஜெயபால், தாய் சரஸ்வதி, மாமன் ரமேஷ், ஜெயபாலின் நண்பர் பத்மநாபன், உறவினர்கள் சிவக்குமார், ஜெயச்சந்திரன், மரிய லூர்து, ஆசிட் விற்ற முத்துக்குமாரசாமி ஆகிய 7 பேரிடம் விசரானை நடைபெற்றது.

இதில், முக்கிய சாட்சியான முத்துக்குமாரசாமி ஏற்கெனவே சுரேஷ் சுவரில் வளரும் மரங்களை அழிக்க ஆசிட் வாங்கியுள்ளார். அதே காரணத்தை கூறி இரண்டாம் முறை வாங்கினார் என சாட்சி கூறினார்.

தொடர்ந்து, ஜூன் 13-ஆம் தேதி இரண்டாம் கட்ட குறுக்கு விசாரணை நடைபெறும் என தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை வினோதினியின் தந்தை ஜெயபால், தாய் சரஸ்வதி, உறவினர் பத்மநாபன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. பிற்பகல், ஆசிட் வீச்சு சம்பவத்தை நேரில் பார்த்த ஜெயச்சந்திரன், அசன், முத்துகுமார் ஆகியோரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, 3 பேரும், 30 அடி தூரத்தில் வினோதினி மற்றும் சிலர் நடந்து வந்த போது, திடீரென ஒருவர் வினோதினி முகத்தில் எதையோ வீசுவது, வினோதினி பயங்கர சப்ததுடன் கத்துவதும், வீசிய நபர் தப்பியோடுவதும் நடந்தது. நாங்கள் தப்பியோடிய நபரை விரட்டினோம். அதற்குள், அவர் தயாராக வைத்திருந்த பைக் ஒன்றில் தப்பியோடிவிட்டார்.

மறுநாள் முகத்தில் ஆசிட் வீச்சு காயத்துடன் சுரேஷை காவல்துறையினர் கைது செய்து, இரவு வினோதினி மீது ஆசிட் வீசியது இவர்தானா? என கேட்டபோது, இரவில் பார்த்த உருவம், வினோதினியின் தந்தை உறுதி செய்த நபர், ஆசிட் காயத்தை வைத்து இவர் தான் என சுரேஷை அடையாளம் காட்டி உறுதி செய்தோம் என சாட்சிகள் கூறினர்.

தொடர்ந்து, வருகிற 25-ஆம் தேதி மூன்றாம் கட்ட விசாரணை நடைபெறும் எனவும், அந்த விசாரணையில், இறந்த வினோதினியினிடம் மரண வாக்குமூலம் பெற்ற சென்னை எழும்பூர் மெட்ரோ பொலிடன் நீதிபதி, மரண வாக்குமூலத்திற்கு பரிந்துரை செய்த டாக்டர், பிரேத பரிசோதனை செய்த டாக்டர், சென்னை தனியார் (ஆதித்யா) மருத்துவமனையில் வினோதினிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மற்றும் காரைக்காலில் வினோதினி வழக்கை விசாரித்து வரும் 3 போலிஸ் அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மார்க்கிரேட் ரோசலின் அறிவித்துள்ளார். இந்த வழக்கில் அரசுதரப்பு வழக்கறிஞராக வெற்றிச்செல்வன் வாதாடினார்.

நன்றி இந்நேரம் டாட்காம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jun 16, 2013 7:47 am

மிகவும் கேவலமான நிகழ்வு குற்றவாளி இவன் என்று தெறிந்தும் தண்டிக்க அவகாசம் வாங்கி கொண்டிருக்கிறது முடமான இந்த துறை.

இவர்கள் நிரபராதி என்று வெளிவந்தாலும் ஆச்சர்யமில்லை.

எனது விருப்பம்
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜு சரவணன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 16, 2013 8:40 am

ஆசீட் வீசியது நான் இல்லை என்று சொல்லும் அளவிற்கு சட்டம் எவ்வளவு பலகீனமாக உள்ளது சோகம்

இவனை என்கவுன்டர் செய்தால் தான் சரியாக இருக்கும்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jun 16, 2013 9:23 am

அசுரன் wrote:ஆசீட் வீசியது நான் இல்லை என்று சொல்லும் அளவிற்கு சட்டம் எவ்வளவு பலகீனமாக உள்ளது சோகம்

இவனை என்கவுன்டர் செய்தால் தான் சரியாக இருக்கும்.

சரியான தீர்ப்பு தலைவரே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 16, 2013 10:18 am

அசுரன் wrote:ஆசீட் வீசியது நான் இல்லை என்று சொல்லும் அளவிற்கு சட்டம் எவ்வளவு பலகீனமாக உள்ளது சோகம்

இவனை என்கவுன்டர் செய்தால் தான் சரியாக இருக்கும்.

பணம் இருந்தால் எதையும் செய்யலாம் என்ற நிலையில், அதிகாரம் படைத்தவர்கள் இவனைப் போன்றவர்களை சுட்டுத் தள்ளினால் தான் மற்றவர்களுக்கு இது பாடமாக இருக்கும்!

இவன் தப்பித்துவிட்டால் மேலும் பல வினோதினிகள் பலியாகக் கூடும்!



ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 16, 2013 12:21 pm

அடடே சட்டம் தன் கடமையை சரியாக செய்துவிட்டதே பேஷ் பேஷ்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jun 16, 2013 1:48 pm

இதே நிலைமை சென்றால் பாதிக்க பட்ட மக்களின் கதி.!


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக