புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுட சுட செய்திகள்...அச்சலா
Page 10 of 37 •
Page 10 of 37 • 1 ... 6 ... 9, 10, 11 ... 23 ... 37
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
First topic message reminder :
3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.
இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.
இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.
-மாலைமலர்
3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.
இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.
இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.
-மாலைமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
குர்பானி தோல்களை விற்று தீவிரவாதத்திற்கு ரூ.78 கோடி நிதி திரட்டிய பாகிஸ்தான் அமைப்புகள்
பாகிஸ்தானில் இயங்கிவரும் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்ய வேண்டாம் என் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனால், பக்ரீத் பண்டிகை காலத்தில் குர்பானி கொடுக்கப்படும் ஆடு, மாடுகளின் தோல்களை மக்களிடமிருந்து பெற்று, அவற்றை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை தீவிரவாத செயல்களை சில அமைப்புகள் செய்து வருகின்றன.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகான அரசு, கடந்த அக்டோபர் மாதம் தீவிரவாதிகளுக்கு குர்பானி தோல்களை தரக்கூடாது என்று தடைவிதித்திருந்தது. இந்த தடையையும் மீறி, ஜமாத்-உட்-தாவா, ஜெய்ஷ்-இ-முஹம்மத் போன்ற தீவிரவாத அமைப்புகள், அப்பகுதி மக்களிடமிருந்து 92 ஆயிரத்து 800 தோல்களை சேகரித்துள்ளன. இவற்றை 78 கோடியே 2 லட்சத்து 10 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்றுள்ளனர் என பாகிஸ்தான் உளவுத்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.
-மாலை மலர்
பாகிஸ்தானில் இயங்கிவரும் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்ய வேண்டாம் என் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனால், பக்ரீத் பண்டிகை காலத்தில் குர்பானி கொடுக்கப்படும் ஆடு, மாடுகளின் தோல்களை மக்களிடமிருந்து பெற்று, அவற்றை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை தீவிரவாத செயல்களை சில அமைப்புகள் செய்து வருகின்றன.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகான அரசு, கடந்த அக்டோபர் மாதம் தீவிரவாதிகளுக்கு குர்பானி தோல்களை தரக்கூடாது என்று தடைவிதித்திருந்தது. இந்த தடையையும் மீறி, ஜமாத்-உட்-தாவா, ஜெய்ஷ்-இ-முஹம்மத் போன்ற தீவிரவாத அமைப்புகள், அப்பகுதி மக்களிடமிருந்து 92 ஆயிரத்து 800 தோல்களை சேகரித்துள்ளன. இவற்றை 78 கோடியே 2 லட்சத்து 10 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்றுள்ளனர் என பாகிஸ்தான் உளவுத்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.
-மாலை மலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
ஜனாதிபதி பிறந்தநாள் கொண்டாட்டம்
புதுடில்லி: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று தனது 77வது பிறந்த நாளை மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கொண்டாடினார். ஜனாதிபதி பிறந்த நாளை முன்னிட்டு துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபா சபாநாயகர் மீரா குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-தினமலர்..
புதுடில்லி: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று தனது 77வது பிறந்த நாளை மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கொண்டாடினார். ஜனாதிபதி பிறந்த நாளை முன்னிட்டு துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபா சபாநாயகர் மீரா குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-தினமலர்..
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
கூடங்குளத்திலிருந்து கேரளாவுக்கு 266 மெகாவாட் மின்சாரம்
திருவனந்தபுரம்: கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 266 மெகாவாட் மின்சாரம் கேரளாவுக்கு வழங்கப்படும் என கேரள சட்டசபையில் அம்மாநில மின்துறை அமைச்சர் அர்யாதான் முகமது கூறினார். கேள்வி நேரத்தின் போது இதை தெரிவித்த அமைச்சர், கடந்த 2007ம் ஆண்டு மத்திய அரசு இதனை தெரிவித்ததாக கூறினார். மேலும் அவர், முதல் அணுஉலையிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தில் 133 மெகாவாட் மின்சாரம் கேரளாவுக்கு வழங்கப்படும் என கூறினார்.
--தினமலர்..
திருவனந்தபுரம்: கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 266 மெகாவாட் மின்சாரம் கேரளாவுக்கு வழங்கப்படும் என கேரள சட்டசபையில் அம்மாநில மின்துறை அமைச்சர் அர்யாதான் முகமது கூறினார். கேள்வி நேரத்தின் போது இதை தெரிவித்த அமைச்சர், கடந்த 2007ம் ஆண்டு மத்திய அரசு இதனை தெரிவித்ததாக கூறினார். மேலும் அவர், முதல் அணுஉலையிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தில் 133 மெகாவாட் மின்சாரம் கேரளாவுக்கு வழங்கப்படும் என கூறினார்.
--தினமலர்..
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
ரெஸ்டாரண்ட் ஆரம்பித்தார் ஜடேஜா
ராஜ்கோட்: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா, ராஜ்கோட்டில் ரெஸ்டாரண்ட் ஆரம்பித்துள்ளார். இது குறித்து ஜடேஜா கூறுகையில், உணவு எனக்கு மிகவும் பிடிக்கும். கிரிக்கெட்டுடன் சொந்தமாக தொழில் செய்ய விரும்பினேன். ராஜ்கோட் மக்களும் உணவு மீது அதிக ஆர்வம் கொள்வார்கள். எனவே ராஜ்கோட்டில் ரெஸ்டாரண்ட் ஆரம்பித்தேன் என கூறினார். இந்த ரெஸ்டாரண்டில் பஞ்சாபி, சைனீஸ், தென் இந்திய உணவு வகைகள் கிடைக்கும் என கூறினார். டிசம்பர் 12ம் தேதி முதல் பொது மக்களுக்கு திறந்து விடப்படும் என கூறினார்.
--தினமலர்..
ராஜ்கோட்: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா, ராஜ்கோட்டில் ரெஸ்டாரண்ட் ஆரம்பித்துள்ளார். இது குறித்து ஜடேஜா கூறுகையில், உணவு எனக்கு மிகவும் பிடிக்கும். கிரிக்கெட்டுடன் சொந்தமாக தொழில் செய்ய விரும்பினேன். ராஜ்கோட் மக்களும் உணவு மீது அதிக ஆர்வம் கொள்வார்கள். எனவே ராஜ்கோட்டில் ரெஸ்டாரண்ட் ஆரம்பித்தேன் என கூறினார். இந்த ரெஸ்டாரண்டில் பஞ்சாபி, சைனீஸ், தென் இந்திய உணவு வகைகள் கிடைக்கும் என கூறினார். டிசம்பர் 12ம் தேதி முதல் பொது மக்களுக்கு திறந்து விடப்படும் என கூறினார்.
--தினமலர்..
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
கண்காட்சி ரயிலில் விவேகானந்தரின் கைரேகை புகைப்படம்
கோவை: கோவை வந்த விவேகானந்தர் கண்காட்சி ரயிலில் விவேகானந்தரின் இளம் வயது கைரேகை அடங்கிய அரிய புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. அதை மாணவ- மாணவிகள் கண்டுகளித்தனர்.விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்று சிறப்பு புகைப்படங்கள், மற்றும் அவர் ஆற்றிய உரைகள் அடங்கிய கண்காட்சி ரயிலை ரயில்வே நிர்வாகம் அமைத்து உள்ளது.
-தினமலர்.
கோவை: கோவை வந்த விவேகானந்தர் கண்காட்சி ரயிலில் விவேகானந்தரின் இளம் வயது கைரேகை அடங்கிய அரிய புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. அதை மாணவ- மாணவிகள் கண்டுகளித்தனர்.விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்று சிறப்பு புகைப்படங்கள், மற்றும் அவர் ஆற்றிய உரைகள் அடங்கிய கண்காட்சி ரயிலை ரயில்வே நிர்வாகம் அமைத்து உள்ளது.
-தினமலர்.
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
100 மி.லி., அளவில் 500 மி.லி., ஆவின் பால் பாக்கெட்; ஊழியர்கள் அலட்சியத்தால் வினியோகஸ்தர்கள் தவிப்பு
சென்னை: நூறு மி.லி., ஆவின் பால் பாக்கெட்டில், 500 மி.லி., என அச்சிடப்படுவதால், வினியோகஸ்தர்கள் அதிர்ச்சியடைகின்றனர். இதற்கு, ஆவின் ஊழியர்களின் அலட்சியமே காரணம் என, அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அரசு நிறுவனமான ஆவின், சென்னை மற்றும் புறநகரில், தினசரி, 11 லட்சம் லிட்டர் பால் வினியோகம் செய்கிறது. இதில், ஒன்பது லட்சம் லிட்டர் பால், பாக்கெட் மூலம் விற்பனைக்கு வருகிறது.
-தினமலர்
சென்னை: நூறு மி.லி., ஆவின் பால் பாக்கெட்டில், 500 மி.லி., என அச்சிடப்படுவதால், வினியோகஸ்தர்கள் அதிர்ச்சியடைகின்றனர். இதற்கு, ஆவின் ஊழியர்களின் அலட்சியமே காரணம் என, அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அரசு நிறுவனமான ஆவின், சென்னை மற்றும் புறநகரில், தினசரி, 11 லட்சம் லிட்டர் பால் வினியோகம் செய்கிறது. இதில், ஒன்பது லட்சம் லிட்டர் பால், பாக்கெட் மூலம் விற்பனைக்கு வருகிறது.
-தினமலர்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
செய்திகள் அனைத்தும் அருமை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
பிறந்தநாளை முன்னிட்டு ஜனாதிபதிக்கு கருணாநிதி வாழ்த்து
தி.மு.க. தலைமைக்கழகம் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறந்தநாளையொட்டி, தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஜனாதிபதியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ‘‘தங்களின் வாழ்த்து கடிதம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் வாழ்ந்து இந்திய திருநாடு பீடுநடை போட உதவிட வேண்டும்’’ என்று கருணாநிதியிடம் தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தினதந்தி
தி.மு.க. தலைமைக்கழகம் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறந்தநாளையொட்டி, தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஜனாதிபதியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ‘‘தங்களின் வாழ்த்து கடிதம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் வாழ்ந்து இந்திய திருநாடு பீடுநடை போட உதவிட வேண்டும்’’ என்று கருணாநிதியிடம் தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தினதந்தி
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
நன்றிகள் பல........Muthumohamed wrote:செய்திகள் அனைத்தும் அருமை
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
உங்கள் சேவை எங்களுக்கு மென் மேலும் தேவை :suspect:
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 10 of 37 • 1 ... 6 ... 9, 10, 11 ... 23 ... 37
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 37
|
|