புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுட சுட செய்திகள்...அச்சலா
Page 10 of 37 •
Page 10 of 37 • 1 ... 6 ... 9, 10, 11 ... 23 ... 37
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
First topic message reminder :
3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.
இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.
இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.
-மாலைமலர்
3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.
இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.
இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.
-மாலைமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
குர்பானி தோல்களை விற்று தீவிரவாதத்திற்கு ரூ.78 கோடி நிதி திரட்டிய பாகிஸ்தான் அமைப்புகள்
பாகிஸ்தானில் இயங்கிவரும் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்ய வேண்டாம் என் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனால், பக்ரீத் பண்டிகை காலத்தில் குர்பானி கொடுக்கப்படும் ஆடு, மாடுகளின் தோல்களை மக்களிடமிருந்து பெற்று, அவற்றை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை தீவிரவாத செயல்களை சில அமைப்புகள் செய்து வருகின்றன.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகான அரசு, கடந்த அக்டோபர் மாதம் தீவிரவாதிகளுக்கு குர்பானி தோல்களை தரக்கூடாது என்று தடைவிதித்திருந்தது. இந்த தடையையும் மீறி, ஜமாத்-உட்-தாவா, ஜெய்ஷ்-இ-முஹம்மத் போன்ற தீவிரவாத அமைப்புகள், அப்பகுதி மக்களிடமிருந்து 92 ஆயிரத்து 800 தோல்களை சேகரித்துள்ளன. இவற்றை 78 கோடியே 2 லட்சத்து 10 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்றுள்ளனர் என பாகிஸ்தான் உளவுத்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.
-மாலை மலர்
பாகிஸ்தானில் இயங்கிவரும் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்ய வேண்டாம் என் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனால், பக்ரீத் பண்டிகை காலத்தில் குர்பானி கொடுக்கப்படும் ஆடு, மாடுகளின் தோல்களை மக்களிடமிருந்து பெற்று, அவற்றை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை தீவிரவாத செயல்களை சில அமைப்புகள் செய்து வருகின்றன.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகான அரசு, கடந்த அக்டோபர் மாதம் தீவிரவாதிகளுக்கு குர்பானி தோல்களை தரக்கூடாது என்று தடைவிதித்திருந்தது. இந்த தடையையும் மீறி, ஜமாத்-உட்-தாவா, ஜெய்ஷ்-இ-முஹம்மத் போன்ற தீவிரவாத அமைப்புகள், அப்பகுதி மக்களிடமிருந்து 92 ஆயிரத்து 800 தோல்களை சேகரித்துள்ளன. இவற்றை 78 கோடியே 2 லட்சத்து 10 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்றுள்ளனர் என பாகிஸ்தான் உளவுத்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.
-மாலை மலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
ஜனாதிபதி பிறந்தநாள் கொண்டாட்டம்
புதுடில்லி: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று தனது 77வது பிறந்த நாளை மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கொண்டாடினார். ஜனாதிபதி பிறந்த நாளை முன்னிட்டு துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபா சபாநாயகர் மீரா குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-தினமலர்..
புதுடில்லி: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று தனது 77வது பிறந்த நாளை மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கொண்டாடினார். ஜனாதிபதி பிறந்த நாளை முன்னிட்டு துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபா சபாநாயகர் மீரா குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-தினமலர்..
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
கூடங்குளத்திலிருந்து கேரளாவுக்கு 266 மெகாவாட் மின்சாரம்
திருவனந்தபுரம்: கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 266 மெகாவாட் மின்சாரம் கேரளாவுக்கு வழங்கப்படும் என கேரள சட்டசபையில் அம்மாநில மின்துறை அமைச்சர் அர்யாதான் முகமது கூறினார். கேள்வி நேரத்தின் போது இதை தெரிவித்த அமைச்சர், கடந்த 2007ம் ஆண்டு மத்திய அரசு இதனை தெரிவித்ததாக கூறினார். மேலும் அவர், முதல் அணுஉலையிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தில் 133 மெகாவாட் மின்சாரம் கேரளாவுக்கு வழங்கப்படும் என கூறினார்.
--தினமலர்..
திருவனந்தபுரம்: கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 266 மெகாவாட் மின்சாரம் கேரளாவுக்கு வழங்கப்படும் என கேரள சட்டசபையில் அம்மாநில மின்துறை அமைச்சர் அர்யாதான் முகமது கூறினார். கேள்வி நேரத்தின் போது இதை தெரிவித்த அமைச்சர், கடந்த 2007ம் ஆண்டு மத்திய அரசு இதனை தெரிவித்ததாக கூறினார். மேலும் அவர், முதல் அணுஉலையிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தில் 133 மெகாவாட் மின்சாரம் கேரளாவுக்கு வழங்கப்படும் என கூறினார்.
--தினமலர்..
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
ரெஸ்டாரண்ட் ஆரம்பித்தார் ஜடேஜா
ராஜ்கோட்: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா, ராஜ்கோட்டில் ரெஸ்டாரண்ட் ஆரம்பித்துள்ளார். இது குறித்து ஜடேஜா கூறுகையில், உணவு எனக்கு மிகவும் பிடிக்கும். கிரிக்கெட்டுடன் சொந்தமாக தொழில் செய்ய விரும்பினேன். ராஜ்கோட் மக்களும் உணவு மீது அதிக ஆர்வம் கொள்வார்கள். எனவே ராஜ்கோட்டில் ரெஸ்டாரண்ட் ஆரம்பித்தேன் என கூறினார். இந்த ரெஸ்டாரண்டில் பஞ்சாபி, சைனீஸ், தென் இந்திய உணவு வகைகள் கிடைக்கும் என கூறினார். டிசம்பர் 12ம் தேதி முதல் பொது மக்களுக்கு திறந்து விடப்படும் என கூறினார்.
--தினமலர்..
ராஜ்கோட்: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா, ராஜ்கோட்டில் ரெஸ்டாரண்ட் ஆரம்பித்துள்ளார். இது குறித்து ஜடேஜா கூறுகையில், உணவு எனக்கு மிகவும் பிடிக்கும். கிரிக்கெட்டுடன் சொந்தமாக தொழில் செய்ய விரும்பினேன். ராஜ்கோட் மக்களும் உணவு மீது அதிக ஆர்வம் கொள்வார்கள். எனவே ராஜ்கோட்டில் ரெஸ்டாரண்ட் ஆரம்பித்தேன் என கூறினார். இந்த ரெஸ்டாரண்டில் பஞ்சாபி, சைனீஸ், தென் இந்திய உணவு வகைகள் கிடைக்கும் என கூறினார். டிசம்பர் 12ம் தேதி முதல் பொது மக்களுக்கு திறந்து விடப்படும் என கூறினார்.
--தினமலர்..
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
கண்காட்சி ரயிலில் விவேகானந்தரின் கைரேகை புகைப்படம்
கோவை: கோவை வந்த விவேகானந்தர் கண்காட்சி ரயிலில் விவேகானந்தரின் இளம் வயது கைரேகை அடங்கிய அரிய புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. அதை மாணவ- மாணவிகள் கண்டுகளித்தனர்.விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்று சிறப்பு புகைப்படங்கள், மற்றும் அவர் ஆற்றிய உரைகள் அடங்கிய கண்காட்சி ரயிலை ரயில்வே நிர்வாகம் அமைத்து உள்ளது.
-தினமலர்.
கோவை: கோவை வந்த விவேகானந்தர் கண்காட்சி ரயிலில் விவேகானந்தரின் இளம் வயது கைரேகை அடங்கிய அரிய புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. அதை மாணவ- மாணவிகள் கண்டுகளித்தனர்.விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்று சிறப்பு புகைப்படங்கள், மற்றும் அவர் ஆற்றிய உரைகள் அடங்கிய கண்காட்சி ரயிலை ரயில்வே நிர்வாகம் அமைத்து உள்ளது.
-தினமலர்.
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
100 மி.லி., அளவில் 500 மி.லி., ஆவின் பால் பாக்கெட்; ஊழியர்கள் அலட்சியத்தால் வினியோகஸ்தர்கள் தவிப்பு
சென்னை: நூறு மி.லி., ஆவின் பால் பாக்கெட்டில், 500 மி.லி., என அச்சிடப்படுவதால், வினியோகஸ்தர்கள் அதிர்ச்சியடைகின்றனர். இதற்கு, ஆவின் ஊழியர்களின் அலட்சியமே காரணம் என, அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அரசு நிறுவனமான ஆவின், சென்னை மற்றும் புறநகரில், தினசரி, 11 லட்சம் லிட்டர் பால் வினியோகம் செய்கிறது. இதில், ஒன்பது லட்சம் லிட்டர் பால், பாக்கெட் மூலம் விற்பனைக்கு வருகிறது.
-தினமலர்
சென்னை: நூறு மி.லி., ஆவின் பால் பாக்கெட்டில், 500 மி.லி., என அச்சிடப்படுவதால், வினியோகஸ்தர்கள் அதிர்ச்சியடைகின்றனர். இதற்கு, ஆவின் ஊழியர்களின் அலட்சியமே காரணம் என, அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அரசு நிறுவனமான ஆவின், சென்னை மற்றும் புறநகரில், தினசரி, 11 லட்சம் லிட்டர் பால் வினியோகம் செய்கிறது. இதில், ஒன்பது லட்சம் லிட்டர் பால், பாக்கெட் மூலம் விற்பனைக்கு வருகிறது.
-தினமலர்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
செய்திகள் அனைத்தும் அருமை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
பிறந்தநாளை முன்னிட்டு ஜனாதிபதிக்கு கருணாநிதி வாழ்த்து
தி.மு.க. தலைமைக்கழகம் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறந்தநாளையொட்டி, தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஜனாதிபதியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ‘‘தங்களின் வாழ்த்து கடிதம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் வாழ்ந்து இந்திய திருநாடு பீடுநடை போட உதவிட வேண்டும்’’ என்று கருணாநிதியிடம் தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தினதந்தி
தி.மு.க. தலைமைக்கழகம் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறந்தநாளையொட்டி, தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஜனாதிபதியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ‘‘தங்களின் வாழ்த்து கடிதம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் வாழ்ந்து இந்திய திருநாடு பீடுநடை போட உதவிட வேண்டும்’’ என்று கருணாநிதியிடம் தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தினதந்தி
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
நன்றிகள் பல........Muthumohamed wrote:செய்திகள் அனைத்தும் அருமை
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
உங்கள் சேவை எங்களுக்கு மென் மேலும் தேவை :suspect:
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 10 of 37 • 1 ... 6 ... 9, 10, 11 ... 23 ... 37
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 37
|
|