புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுட சுட செய்திகள்...அச்சலா
Page 11 of 37 •
Page 11 of 37 • 1 ... 7 ... 10, 11, 12 ... 24 ... 37
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
First topic message reminder :
3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.
இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.
இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.
-மாலைமலர்
3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.
இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.
இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.
-மாலைமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Muthumohamed wrote:உங்கள் சேவை எங்களுக்கு மென் மேலும் தேவை :suspect:
நன்றிகள் ...
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
சிதார் இசைக்கலைஞர் பண்டிட் ரவிசங்கர் காலமானார்
வாஷிங்டன்: சிதார் இசைக்கலைஞர் பண்டிட் ரவிசங்கர், செவ்வாய்க்கிழமை அன்று அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 92. 2013ம் ஆண்டு கிராமி விருதுக்கு பண்டிட் ரவிசங்கர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-தினமலர்
வாஷிங்டன்: சிதார் இசைக்கலைஞர் பண்டிட் ரவிசங்கர், செவ்வாய்க்கிழமை அன்று அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 92. 2013ம் ஆண்டு கிராமி விருதுக்கு பண்டிட் ரவிசங்கர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
ஏற்றத்துடன் துவங்கியது பங்குச்சந்தை
மும்பை: மும்பை பங்குச்சந்தை இன்று 92 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கியது. இன்று காலை 91. 65 புள்ளிகள் உயர்ந்து 19,478.79 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை 25.80 புள்ளிகள் உயர்ந்து 5,924.60 புள்ளிகளாக இருந்தது.
-தினமலர்
மும்பை: மும்பை பங்குச்சந்தை இன்று 92 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கியது. இன்று காலை 91. 65 புள்ளிகள் உயர்ந்து 19,478.79 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை 25.80 புள்ளிகள் உயர்ந்து 5,924.60 புள்ளிகளாக இருந்தது.
-தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
தொடர் சரிவில் ஆப்பிள் நிறுவன பங்குகள்!!!
சிட்னி: அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமை இடமாக கொணடு, நவீன காலகட்டத்திற்கு தேவையான கம்ப்யூட்டர், ஐபோன், ஐபேடு போன்ற பொருட்களை தயாரித்து வருகிறது ஆப்பிள் நிறுவனம். ஆப்பிள் நிறுவனத்தின் சென்ற ஆண்டு கால் இறுதி வருமானம் கலிபோர்னிய மாகாண அரசின் கஜானா கையிருப்பை விட அதிகமாக இருந்தது. இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலர் ஸ்டீவ் ஜாப் கான்செர் நோய் காரணமாக காலமானார். ஆப்பிள் நிறுவனத்திருக்கு இவருடைய மரணம் மிக பெரிய இழப்பாக இருந்தது.
மேலும் அண்மை காலமாக சாம்சுங் மற்றும் கூகுள் நிறுவனகள் , ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக மொபைல் போன்கள் மற்றும் டேபிலேட் பீசிஎனப்படும் கையளவு கணினி ஆப்பிள் தரத்திற்கு நிகராகவும் அதே சமயத்தில் குறைந்த விலையில் கொடுக்கின்றனர். இவை மட்டும் இல்லாமல் ஆப்பிள் ஐபோன், ஐபேடு ஆகிய வற்றில் இணைய தளத்தில் இறுதி டவுன்லோட் செய்ய இயலாது. ஆனால் சாம்சுங் மற்றும் கூகுள் நிறுவனகள் விற்கும் மொபைல் மற்றும் டேபிலேட் பீசீகளில் எதை வேண்டுமானாலும் டவுன்லோட் செய்து கொள்ளவும் , பயன் படுத்தும் வசதியும் உள்ளது. எனவே சாம்சுங் மற்றும் கூகுள் நிறுவன தயாரிப்பிற்கு உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.
இது ஆப்பிள் நிறுவன பங்குகளை வெகுவாக பாதித்தது. அமெரிக்க $705ல் இருத்த ஆப்பிள் நிறுவன பங்குகள் வெகுவாக குறைய தொடங்கின. இதனை சரிகட்ட ஆப்பிள் நிறுவனம் 7 " ஐபேடுகளை அண்மையில் வெளியிட்டது . ஆனால் அந்த 7 " ஐபேடுகள் மக்களிடம் மிக பெரிய வரவேற்பை பெறவில்லை. இதனால் ஆப்பிள் நிறுவன பங்குகள் அமெரிக்க $547 ஆக குறைந்தது. ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் அமெரிக்க $420 ஐ தொடும் என கணிக்கப் பட்டுள்ளது. ஒரு காலத்தில் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் முதலுக்கு உத்தரவாதம் என்ற நிலை மாறி , அந்த முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
-தினமலர்
சிட்னி: அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமை இடமாக கொணடு, நவீன காலகட்டத்திற்கு தேவையான கம்ப்யூட்டர், ஐபோன், ஐபேடு போன்ற பொருட்களை தயாரித்து வருகிறது ஆப்பிள் நிறுவனம். ஆப்பிள் நிறுவனத்தின் சென்ற ஆண்டு கால் இறுதி வருமானம் கலிபோர்னிய மாகாண அரசின் கஜானா கையிருப்பை விட அதிகமாக இருந்தது. இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலர் ஸ்டீவ் ஜாப் கான்செர் நோய் காரணமாக காலமானார். ஆப்பிள் நிறுவனத்திருக்கு இவருடைய மரணம் மிக பெரிய இழப்பாக இருந்தது.
மேலும் அண்மை காலமாக சாம்சுங் மற்றும் கூகுள் நிறுவனகள் , ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக மொபைல் போன்கள் மற்றும் டேபிலேட் பீசிஎனப்படும் கையளவு கணினி ஆப்பிள் தரத்திற்கு நிகராகவும் அதே சமயத்தில் குறைந்த விலையில் கொடுக்கின்றனர். இவை மட்டும் இல்லாமல் ஆப்பிள் ஐபோன், ஐபேடு ஆகிய வற்றில் இணைய தளத்தில் இறுதி டவுன்லோட் செய்ய இயலாது. ஆனால் சாம்சுங் மற்றும் கூகுள் நிறுவனகள் விற்கும் மொபைல் மற்றும் டேபிலேட் பீசீகளில் எதை வேண்டுமானாலும் டவுன்லோட் செய்து கொள்ளவும் , பயன் படுத்தும் வசதியும் உள்ளது. எனவே சாம்சுங் மற்றும் கூகுள் நிறுவன தயாரிப்பிற்கு உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.
இது ஆப்பிள் நிறுவன பங்குகளை வெகுவாக பாதித்தது. அமெரிக்க $705ல் இருத்த ஆப்பிள் நிறுவன பங்குகள் வெகுவாக குறைய தொடங்கின. இதனை சரிகட்ட ஆப்பிள் நிறுவனம் 7 " ஐபேடுகளை அண்மையில் வெளியிட்டது . ஆனால் அந்த 7 " ஐபேடுகள் மக்களிடம் மிக பெரிய வரவேற்பை பெறவில்லை. இதனால் ஆப்பிள் நிறுவன பங்குகள் அமெரிக்க $547 ஆக குறைந்தது. ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் அமெரிக்க $420 ஐ தொடும் என கணிக்கப் பட்டுள்ளது. ஒரு காலத்தில் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் முதலுக்கு உத்தரவாதம் என்ற நிலை மாறி , அந்த முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
-தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
நாடு முழுவஙதும் மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்
சென்னை: 7வது சம்பள கமிஷன் அமைத்தல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தததில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மத்திய அரசின் சேவைகளான தபால்துறை, பாஸ்போர்ட் அலுவலகம் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளன.
-தினமலர்
சென்னை: 7வது சம்பள கமிஷன் அமைத்தல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தததில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மத்திய அரசின் சேவைகளான தபால்துறை, பாஸ்போர்ட் அலுவலகம் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளன.
-தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
ராக்கெட்டினை ஏவியது வடகொரியா
பையோங்: நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கும் ராக்கெட்டினை வடகொரியா இன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. அமெரிக்காவின் எதிர்ப்பினை மீறி இரண்டாம் கிம் ஜோங் என்ற இந்த ராக்கெட்டினை வடகொரியா ஏவியுள்ளதாக கூறப்படுகிறது. வடகொரியாவின் ராணுவ அமைச்சகம் சார்பில் தெற்கு கடற்கரையில் ஒகினாவா தீவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது.
-தினமலர்
பையோங்: நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கும் ராக்கெட்டினை வடகொரியா இன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. அமெரிக்காவின் எதிர்ப்பினை மீறி இரண்டாம் கிம் ஜோங் என்ற இந்த ராக்கெட்டினை வடகொரியா ஏவியுள்ளதாக கூறப்படுகிறது. வடகொரியாவின் ராணுவ அமைச்சகம் சார்பில் தெற்கு கடற்கரையில் ஒகினாவா தீவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது.
-தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
விடியவிடிய நடந்த ஆசிரியர் தேர்வு கலந்தாய்வு
சென்னை:ஆசிரியர் தகுதி்த்தேர்வில் தேர்வு பெற்றவர்களுக்கான கலந்தாய்வு விடிய விடிய நடந்தது. இதில் அதிகாலை மூன்று மணி நடந்தது. உள் மற்றும் வெளி மாவட்டங்களில் பணி நியமனம் தொடர்பாக நேற்று துவங்கிய இடைநிலை ஆசிரியர்கள் தேர்வுக்கான கலந்தாய்வு துவங்கியது. நேற்று அதிகமான நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது இதையடுத்து நள்ளிரவு 3 மணி வரை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது .இதற்கான விழாவில் முதல்வர் ஜெ. கலந்து கொள்கிறார்.
-தினமலர்
சென்னை:ஆசிரியர் தகுதி்த்தேர்வில் தேர்வு பெற்றவர்களுக்கான கலந்தாய்வு விடிய விடிய நடந்தது. இதில் அதிகாலை மூன்று மணி நடந்தது. உள் மற்றும் வெளி மாவட்டங்களில் பணி நியமனம் தொடர்பாக நேற்று துவங்கிய இடைநிலை ஆசிரியர்கள் தேர்வுக்கான கலந்தாய்வு துவங்கியது. நேற்று அதிகமான நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது இதையடுத்து நள்ளிரவு 3 மணி வரை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது .இதற்கான விழாவில் முதல்வர் ஜெ. கலந்து கொள்கிறார்.
-தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
போலீஸ் பாதுகாப்பு கேட்கும் டில்லி எம்.எல்.ஏ.க்கள்
புதுடில்லி: தங்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர். கடந்த ஜூன் மாதம் டில்லியில், லோக் ஜனசக்தி கட்சியின் எம்.எல்.ஏ. ஷோயிப் இக்பாலை , மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவர் காயமடைந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.டில்லியில் நேற்று சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இக்கூட்டத்தில் நேற்று அனைத்துக்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள்,தங்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கைவிடுத்தனர். இது தொடர்பாக அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தரப்படும என முதல்வர் ஷீலா தீட்ஷித் தெரிவித்தார்.
-தினமலர்
புதுடில்லி: தங்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர். கடந்த ஜூன் மாதம் டில்லியில், லோக் ஜனசக்தி கட்சியின் எம்.எல்.ஏ. ஷோயிப் இக்பாலை , மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவர் காயமடைந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.டில்லியில் நேற்று சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இக்கூட்டத்தில் நேற்று அனைத்துக்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள்,தங்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கைவிடுத்தனர். இது தொடர்பாக அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தரப்படும என முதல்வர் ஷீலா தீட்ஷித் தெரிவித்தார்.
-தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
மோடி ஹாட்ரி வெற்றி பெறுவார்: அத்வானி
ஆமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் மோடிக்கு ஹாட்ரி வெற்றி பெறுவார் என அத்வானி கூறினார். குஜராத் சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. நாளை முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. ரானிப் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி பிரசாரம் செய்து பேசியதாவது; குஜராத் சட்டசபை தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இத்தேர்தில் இரு முறை நரேந்திரமோடி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்முறையும் பா.ஜ. வெற்றி பெறும் மீண்டும் முதல்வராக மோடி ஹாட்ரிக் அடிப்பார். அவரது தலைமையில் நல்லாட்சி நடந்து வருகிறது. திறமையும் ,துணிச்சலும் மிக்க அவரது நிர்வாகத்திறமையினால் அவர் வெற்றி பெற்று குஜராத்தின் வள்ர்ச்சிக்காக மீ்ண்டும் நல்லாட்சி தருவார் என்றார்.
-தினமலர்
ஆமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் மோடிக்கு ஹாட்ரி வெற்றி பெறுவார் என அத்வானி கூறினார். குஜராத் சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. நாளை முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. ரானிப் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி பிரசாரம் செய்து பேசியதாவது; குஜராத் சட்டசபை தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இத்தேர்தில் இரு முறை நரேந்திரமோடி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்முறையும் பா.ஜ. வெற்றி பெறும் மீண்டும் முதல்வராக மோடி ஹாட்ரிக் அடிப்பார். அவரது தலைமையில் நல்லாட்சி நடந்து வருகிறது. திறமையும் ,துணிச்சலும் மிக்க அவரது நிர்வாகத்திறமையினால் அவர் வெற்றி பெற்று குஜராத்தின் வள்ர்ச்சிக்காக மீ்ண்டும் நல்லாட்சி தருவார் என்றார்.
-தினமலர்
- Sponsored content
Page 11 of 37 • 1 ... 7 ... 10, 11, 12 ... 24 ... 37
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 37
|
|