புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நிலையின் நிலை .......... Poll_c10நிலையின் நிலை .......... Poll_m10நிலையின் நிலை .......... Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
நிலையின் நிலை .......... Poll_c10நிலையின் நிலை .......... Poll_m10நிலையின் நிலை .......... Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலையின் நிலை .......... Poll_c10நிலையின் நிலை .......... Poll_m10நிலையின் நிலை .......... Poll_c10 
284 Posts - 45%
heezulia
நிலையின் நிலை .......... Poll_c10நிலையின் நிலை .......... Poll_m10நிலையின் நிலை .......... Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
நிலையின் நிலை .......... Poll_c10நிலையின் நிலை .......... Poll_m10நிலையின் நிலை .......... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நிலையின் நிலை .......... Poll_c10நிலையின் நிலை .......... Poll_m10நிலையின் நிலை .......... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நிலையின் நிலை .......... Poll_c10நிலையின் நிலை .......... Poll_m10நிலையின் நிலை .......... Poll_c10 
20 Posts - 3%
prajai
நிலையின் நிலை .......... Poll_c10நிலையின் நிலை .......... Poll_m10நிலையின் நிலை .......... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நிலையின் நிலை .......... Poll_c10நிலையின் நிலை .......... Poll_m10நிலையின் நிலை .......... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நிலையின் நிலை .......... Poll_c10நிலையின் நிலை .......... Poll_m10நிலையின் நிலை .......... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நிலையின் நிலை .......... Poll_c10நிலையின் நிலை .......... Poll_m10நிலையின் நிலை .......... Poll_c10 
7 Posts - 1%
mruthun
நிலையின் நிலை .......... Poll_c10நிலையின் நிலை .......... Poll_m10நிலையின் நிலை .......... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலையின் நிலை ..........


   
   
Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Tue Dec 04, 2012 2:32 pm

இனியவளே !!
உன்னை பார்த்த நாள் முதலாய் நீ என்
இதயத்தில் புகுந்து அதன் சுவர்களில்
காதலை கிறுக்கி கொண்டிருக்கிறாய் !!!

நல்ல வேளை உன் பாஸ்பரஸ் கண்கள் ஈரப்பதத்துடன்
இருக்கிறது ! இல்லையெனில் அதன் ஜுவாலையில்
எரிந்து சாம்பலாய் திரிந்து இருப்பேன் !!!

என் அலைப்பேசிக்கு புது அழைப்பொலி கொடுத்தவள் நீ
இதயத்துடிப்புக்கு புது ஜதி கொடுத்தவள் நீ
காதலென்ற பழைய உலகத்திற்கு புது பாதை கொடுத்தவள் நீ !!!

முளைத்த விதத்தில் காளானாக இருந்தாலும்
நிலைத்த விதத்தில் ஆலமரமாய் நின்று விட்டாய்
காதலை விழுதாக்கி !!!


கரைக்கும் தண்ணீரில் கரைவதுதான் சக்கரையின் இயல்பு
அது போல காதலோடு கரைந்து விட முடிவெடுத்துவிட்டேன்
இயல்பாகவே !!!

சாலையை சோலையாக்கி கற்களை பூக்களாக்கி
காற்றை மோதி இம்சை செய்து நீ கால் கொண்டு வலம் வருவது
இன்னும் எந்த காவியத்திலும் அடங்கவில்லை !!!

காகிதத்தில் தேர்வெழுதி என்னை கணினி பொறியாளனாக்க
சுற்றத்தார் ஆசைப்பட , நீயோ காதல் பரீட்சையில்
தேற்றி கவிஞனாய் மாற்றி விட்டாய் !!!

புல்லின் நுனியில் ஒட்டியிருக்கும் பனித்துளியை
பொறுக்கும் கஷ்டமான வேலைதான் காதல்
ஆனாலும் இஷ்டமான வேலைதான் யாருக்கும் !!!

உன்னில் கொண்ட காதலை என்னில் இருந்து கழித்துவிட்டால்
சக்கரமில்லாத நாலுகால் வாகனம் போல் ஆகிவிடுவேன்
நகரக்கூட முடியாது !!!

பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால் பற்றிக்கொள்ளும் என்றாலும்
நெருப்பை அருகில் இழுப்பதும் அல்லது நெருப்புக்கு அருகில்
செல்வதும் எப்பொழுதும் பஞ்சினுடைய வேலையாகத்தான் இருக்கிறது !!!

சுற்றுப்புற சூழலின் விளைவால் உலகம் வெப்பமயமாவது போல
உன் சுட்டும் விழி பார்வையினால் என் உள்ளம் வெப்பமயமாவது
எவ்வளவு மரம் நட்டாலும் தடுக்க முடியாது !!!

எப்படியோ ! உறையும் பனிக்காலத்திலும் வேர்த்துக்கொட்டி
குளிர் நீர் குடிக்கும் கூட்டத்தோடு என்னையும் சேர்த்துவிட்டாய்
என் மீதும் காதல் முத்திரை குத்தி !!![center]



அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 04, 2012 2:46 pm

அருமை உங்கள் நிலை.

தவிக்கவிட்டு தண்ணி காட்டுறாங்களோ!!!






chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Dec 04, 2012 2:49 pm

முளைத்த விதத்தில் காளானாக இருந்தாலும்
நிலைத்த விதத்தில் ஆலமரமாய் நின்று விட்டாய்
காதலை விழுதாக்கி !!!
---------------------------------------------------------------------------
நல்ல வரிகள் (காதல் பெரும்பாலும் இப்படித்தான்)அருண் வாழ்த்துக்கள்




அன்புடன்
சின்னவன்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 4:36 pm

கவிதை மிகச் சிறப்பு . சூப்பருங்க

Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Tue Dec 04, 2012 4:39 pm

கரூர் கவியன்பன் wrote:கவிதை மிகச் சிறப்பு . சூப்பருங்க

நன்றி நன்றி !! புன்னகை



அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Tue Dec 04, 2012 4:49 pm

சூப்பருங்க
உங்கள் நிலையின் நிலை அழகு , அருமை , பாவம் , ................மொத்தத்தில் சூப்பருங்க

Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Tue Dec 04, 2012 4:56 pm

jenisiva wrote: சூப்பருங்க
உங்கள் நிலையின் நிலை அழகு , அருமை , பாவம் , ................மொத்தத்தில் சூப்பருங்க

ரொம்ப :வணக்கம்:



அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Rajan Hamanthkumar
Rajan Hamanthkumar
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 26/11/2012

PostRajan Hamanthkumar Wed Dec 05, 2012 7:53 am

உன்னை பார்த்த நாள் முதலாய் நீ என்
இதயத்தில் புகுந்து அதன் சுவர்களில்
காதலை கிறுக்கி கொண்டிருக்கிறாய்

எப்படியோ ! உறையும் பனிக்காலத்திலும் வேர்த்துக்கொட்டி
குளிர் நீர் குடிக்கும் கூட்டத்தோடு என்னையும் சேர்த்துவிட்டாய்
என் மீதும் காதல் முத்திரை குத்தி !!!

அருமையான வரிகள் வழ்த்துக்கள் நண்பரே..





அன்பு மலர் பொறுத்தது போதும் நிமிர்ந்திடு மீண்டும் ஐ லவ் யூ
ஐ லவ் யூ உலகம் தமிழனைப் போற்றிட வேண்டும் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக