புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
புரிதலோடு நேசித்த ...... Poll_c10புரிதலோடு நேசித்த ...... Poll_m10புரிதலோடு நேசித்த ...... Poll_c10 
1 Post - 50%
heezulia
புரிதலோடு நேசித்த ...... Poll_c10புரிதலோடு நேசித்த ...... Poll_m10புரிதலோடு நேசித்த ...... Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புரிதலோடு நேசித்த ...... Poll_c10புரிதலோடு நேசித்த ...... Poll_m10புரிதலோடு நேசித்த ...... Poll_c10 
284 Posts - 45%
heezulia
புரிதலோடு நேசித்த ...... Poll_c10புரிதலோடு நேசித்த ...... Poll_m10புரிதலோடு நேசித்த ...... Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
புரிதலோடு நேசித்த ...... Poll_c10புரிதலோடு நேசித்த ...... Poll_m10புரிதலோடு நேசித்த ...... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
புரிதலோடு நேசித்த ...... Poll_c10புரிதலோடு நேசித்த ...... Poll_m10புரிதலோடு நேசித்த ...... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
புரிதலோடு நேசித்த ...... Poll_c10புரிதலோடு நேசித்த ...... Poll_m10புரிதலோடு நேசித்த ...... Poll_c10 
20 Posts - 3%
prajai
புரிதலோடு நேசித்த ...... Poll_c10புரிதலோடு நேசித்த ...... Poll_m10புரிதலோடு நேசித்த ...... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
புரிதலோடு நேசித்த ...... Poll_c10புரிதலோடு நேசித்த ...... Poll_m10புரிதலோடு நேசித்த ...... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
புரிதலோடு நேசித்த ...... Poll_c10புரிதலோடு நேசித்த ...... Poll_m10புரிதலோடு நேசித்த ...... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
புரிதலோடு நேசித்த ...... Poll_c10புரிதலோடு நேசித்த ...... Poll_m10புரிதலோடு நேசித்த ...... Poll_c10 
7 Posts - 1%
mruthun
புரிதலோடு நேசித்த ...... Poll_c10புரிதலோடு நேசித்த ...... Poll_m10புரிதலோடு நேசித்த ...... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரிதலோடு நேசித்த ......


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 04, 2012 4:50 pm

புரிதலோடு நேசித்த ...... Separationsm


நீ, நான், எனது, உனது,
நமது, நம்மவர்கள்,
என்றெல்லாம் பேசிப் பேசி
பழகிய நாட்களைவிட
இப்போதைய காலம்
மிகக் கொடுமை !
நட்பில் அரும்பிய காதல்
மணவாழ்க்கையில்
மட்டும் கசக்கிறதே!
உண்மையான நட்பு
நம் காதலில் இடம்பெறாது
எங்கே இடம்பெயர்ந்தது?
விட்டுக்கொடுக்கும் பண்புகளை
அங்காடித் தெருவினில்
வாங்க முடியுமா?
புரிதல் புரிதல் என்று சொல்லிய
வார்த்தைகள் எல்லாம்
ஏன் பொய்த்துப் போனது?
அறிவார்ந்த செய்கை இதுவென
அகந்தைக்கு முன்னுரிமையா ?
பெற்ற குழந்தைகள் நமது
உடல்சார்ந்த வெளிப்பாடுகளா?
பிரிந்தால்தான் தெரியும்
மீண்டும் சேர இந்தப்பிறவி
போதாதென்று !
என்னோடு பின்னோக்கி நட .....
பூங்காக்களின்
புல்தரைகளே சொல்லும்
புரிதலோடு நேசித்த
நமது கடந்தகாலங்களை !

..........கா.ந.கல்யாணசுந்தரம்
(குறிப்பு : நட்புக்குப்பிறகு மணவாழ்க்கையில் சீரிய புரிதல் மற்றும் அதன் முக்கியத்துவம் தேவைப்படுகிறது)



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 04, 2012 5:06 pm

கவிதை அருமை .......


கடந்த காலங்கள் கடந்து வந்த பொது
நினைவுகள் மட்டுமே புரிகின்றனா .....


jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Tue Dec 04, 2012 5:26 pm

சூப்பருங்க

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 5:32 pm

என்னோடு பின்னோக்கி நட .....
பூங்காக்களின்
புல்தரைகளே சொல்லும்
புரிதலோடு நேசித்த
நமது கடந்தகாலங்களை

எதார்த்த நிகழ்கால உண்மைகள் அய்யா

Rajan Hamanthkumar
Rajan Hamanthkumar
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 26/11/2012

PostRajan Hamanthkumar Wed Dec 05, 2012 7:38 am

புரிதல் புரிதல் என்று சொல்லிய
வார்த்தைகள் எல்லாம்
ஏன் பொய்த்துப் போனது?
அறிவார்ந்த செய்கை இதுவென
அகந்தைக்கு முன்னுரிமையா ?
பெற்ற குழந்தைகள் நமது
உடல்சார்ந்த வெளிப்பாடுகளா?
பிரிந்தால்தான் தெரியும்
மீண்டும் சேர இந்தப்பிறவி
போதாதென்று !

அருமை நண்பரே...



அன்பு மலர் பொறுத்தது போதும் நிமிர்ந்திடு மீண்டும் ஐ லவ் யூ
ஐ லவ் யூ உலகம் தமிழனைப் போற்றிட வேண்டும் அன்பு மலர்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 05, 2012 9:20 am

கரூர் கவியன்பன் wrote:
என்னோடு பின்னோக்கி நட .....
பூங்காக்களின்
புல்தரைகளே சொல்லும்
புரிதலோடு நேசித்த
நமது கடந்தகாலங்களை

எதார்த்த நிகழ்கால உண்மைகள் அய்யா

நன்றி நண்பரே.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 05, 2012 9:21 am

பூவன் wrote:கவிதை அருமை .......


கடந்த காலங்கள் கடந்து வந்த பொது
நினைவுகள் மட்டுமே புரிகின்றனா .....

நன்றி பூவன்



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 05, 2012 9:21 am

படமும்,கவியும்.. சூப்பருங்க



புரிதலோடு நேசித்த ...... Paard105xzபுரிதலோடு நேசித்த ...... Paard105xzபுரிதலோடு நேசித்த ...... Paard105xzபுரிதலோடு நேசித்த ...... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 05, 2012 9:23 am

அச்சலா wrote:படமும்,கவியும்.. சூப்பருங்க

தங்களுக்கு நன்றி.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Dec 05, 2012 10:22 am

கவிதை அருமை ஐயா இன்றைய சூழலை அழகாக சொல்லிவிட்டேர்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக