புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Guna.D | ||||
jairam | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
Page 6 of 6 •
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ரசத்தை நாங்கள் சாற்றமுது என்று தான் சொல்வோம். நம் தென்னிந்திய சமையலில் ரசம் ஒரு முக்கியமான அம்சமாகும். உடல் நலக்குறைவு இருக்கும் போதும் நாம் பயன்படுத்துவது இந்த ரசமே ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததும் இது தான். எனவே இந்த திரி இல் பலவகை ரசங்களை பார்க்கலாம்.
இந்த ரச வகைகள் உங்கள் உணவை ரசமாக்கட்டும்.
ரசத்தை நாங்கள் சாற்றமுது என்று தான் சொல்வோம். நம் தென்னிந்திய சமையலில் ரசம் ஒரு முக்கியமான அம்சமாகும். உடல் நலக்குறைவு இருக்கும் போதும் நாம் பயன்படுத்துவது இந்த ரசமே ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததும் இது தான். எனவே இந்த திரி இல் பலவகை ரசங்களை பார்க்கலாம்.
இந்த ரச வகைகள் உங்கள் உணவை ரசமாக்கட்டும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
1 கப் வெந்த துவரம் பருப்பு
ஒரு கை நிறைய 'புதிய பன்னீர் ரோஜா இதழ்கள்'
1 டீ ஸ்பூன் புளி பேஸ்ட்
1 - 2 டீ ஸ்பூன் ரசப்பொடி
உப்பு - தேவையான அளவு
2 டீ ஸ்பூன் நெய்
1 டீ ஸ்பூன் கொத்துமல்லி இலைகள் நறுக்கியது
1டீ ஸ்பூன் கடுகு
1 டீ ஸ்பூன்சீரகம்
1/2 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி
1/2 டீ ஸ்பூன் பெருங்காயப் பொடி
செய்முறை :
வாணலி இல் நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
1 டம்பளர் தண்ணீர்விட்டு புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும்.
உப்பு போடவும்.
மஞ்சள் பொடி , பெருங்காயப்பொடி மற்றும் ரசப்பொடி போடவும்.
வெந்த பருப்பையும் கரைத்து இதில் விடவும்.
நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் மீண்டும் 1 டம்ளர் தண்ணி விட்டு விளாவவும்.
ஒரு 2 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும் .
'புதிய பன்னீர் ரோஜா இதழ்கள்' மற்றும் கொத்துமல்லி தூவவும்.
சுவையான , மணமான 'பன்னீர் ரசம்' தயார்.
இந்த ரோஜா இதழ்கள் இந்த ரசத்துக்கு அருமையான மணம் தரும்
1 கப் வெந்த துவரம் பருப்பு
ஒரு கை நிறைய 'புதிய பன்னீர் ரோஜா இதழ்கள்'
1 டீ ஸ்பூன் புளி பேஸ்ட்
1 - 2 டீ ஸ்பூன் ரசப்பொடி
உப்பு - தேவையான அளவு
2 டீ ஸ்பூன் நெய்
1 டீ ஸ்பூன் கொத்துமல்லி இலைகள் நறுக்கியது
1டீ ஸ்பூன் கடுகு
1 டீ ஸ்பூன்சீரகம்
1/2 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி
1/2 டீ ஸ்பூன் பெருங்காயப் பொடி
செய்முறை :
வாணலி இல் நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
1 டம்பளர் தண்ணீர்விட்டு புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும்.
உப்பு போடவும்.
மஞ்சள் பொடி , பெருங்காயப்பொடி மற்றும் ரசப்பொடி போடவும்.
வெந்த பருப்பையும் கரைத்து இதில் விடவும்.
நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் மீண்டும் 1 டம்ளர் தண்ணி விட்டு விளாவவும்.
ஒரு 2 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும் .
'புதிய பன்னீர் ரோஜா இதழ்கள்' மற்றும் கொத்துமல்லி தூவவும்.
சுவையான , மணமான 'பன்னீர் ரசம்' தயார்.
இந்த ரோஜா இதழ்கள் இந்த ரசத்துக்கு அருமையான மணம் தரும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
1 கப் வெந்த துவரம் பருப்பு
10 - 12 சின்ன வெங்காயம் - நறுக்கி வைக்கவும்
1 தக்காளி - விதை நீக்கி நறுக்கவும்
1 டீ ஸ்பூன் புளி பேஸ்ட்
1 - 2 டீ ஸ்பூன் ரசப்பொடி
உப்பு - தேவையான அளவு
2 டீ ஸ்பூன் நெய்
1 கை புதினா இலைகள் நறுக்கியது
1டீ ஸ்பூன் கடுகு
1 டீ ஸ்பூன்சீரகம்
1/2 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி
1/2 டீ ஸ்பூன் பெருங்காயப் பொடி
செய்முறை :
வாணலி இல் நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
நறுக்கி வைத்துள்ள தக்காளி, வெங்காயம் மற்றும் புதினா போட்டு வதக்கவும்.
உப்பு போடவும்.
மஞ்சள் பொடி , பெருங்காயப்பொடி மற்றும் ரசப்பொடி போடவும்.
1 டம்பளர் தண்ணீர்விட்டு புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும்.
வெந்த பருப்பையும் கரைத்து இதில் விடவும்.
நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் மீண்டும் 1 டம்ளர் தண்ணீர் விட்டு விளாவவும் .
ஒரு 2 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும் .
கொத்துமல்லி தூவவும்.
வேண்டுமானால் கறிவேப்பிலையும் போடலாம்.
சுவையான புதினா வெங்காய ரசம் ரெடி
குறிப்பு : வேண்டுமானால் 2 தக்காளி போட்டு புளியை குறைக்கலாம்
1 கப் வெந்த துவரம் பருப்பு
10 - 12 சின்ன வெங்காயம் - நறுக்கி வைக்கவும்
1 தக்காளி - விதை நீக்கி நறுக்கவும்
1 டீ ஸ்பூன் புளி பேஸ்ட்
1 - 2 டீ ஸ்பூன் ரசப்பொடி
உப்பு - தேவையான அளவு
2 டீ ஸ்பூன் நெய்
1 கை புதினா இலைகள் நறுக்கியது
1டீ ஸ்பூன் கடுகு
1 டீ ஸ்பூன்சீரகம்
1/2 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி
1/2 டீ ஸ்பூன் பெருங்காயப் பொடி
செய்முறை :
வாணலி இல் நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
நறுக்கி வைத்துள்ள தக்காளி, வெங்காயம் மற்றும் புதினா போட்டு வதக்கவும்.
உப்பு போடவும்.
மஞ்சள் பொடி , பெருங்காயப்பொடி மற்றும் ரசப்பொடி போடவும்.
1 டம்பளர் தண்ணீர்விட்டு புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும்.
வெந்த பருப்பையும் கரைத்து இதில் விடவும்.
நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் மீண்டும் 1 டம்ளர் தண்ணீர் விட்டு விளாவவும் .
ஒரு 2 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும் .
கொத்துமல்லி தூவவும்.
வேண்டுமானால் கறிவேப்பிலையும் போடலாம்.
சுவையான புதினா வெங்காய ரசம் ரெடி
குறிப்பு : வேண்டுமானால் 2 தக்காளி போட்டு புளியை குறைக்கலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
கொள்ளு - 1 கப்
புளி பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன்
குண்டு மிளகாய் வற்றல் - 4
கொத்தமல்லி விதை - தனியா - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பூண்டு - 3 பல் நறுக்கியது
நெய்
கடுகு
செய்முறை:
கொள்ளை, துளி மஞ்சள் பொடி போட்டு, குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும் வரை வைத்து , வேக வைக்கவும்.
கொஞ்சம் ஆறினதும், வேக வைத்த கொள்ளு, மிளகாய் வற்றல்,கொத்தமல்லி விதை, சீரகம் எல்லாம் போட்டு மிக்சியில் நன்கு அரைக்கவும்.
வேண்டுமானால் கொஞ்சம் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.
வாணலி இல் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து பூண்டு சேர்த்து வதக்கவும்.
அத்துடன் புளி பேஸ்ட் மற்றும் அரைத்தவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து, புளி வாசனை போனதும், 1 டம்ளர் தண்ணீர் விட்டு விளாவவும்.
இது மீண்டும் கொதிக்கட்டும்.
ஒரு 2 நிமிடம் கொதித்ததும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.
சுவையான 'கொள்ளு ரசம்' ரெடி !
குறிப்பு : 1. சாதத்தோடு மட்டுமல்லாமல் வெறும் ரசத்தைக் கொஞ்சம் பூண்டு போட்டு குடித்தால் நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு பொருமல் மற்றும் வயிறு உப்பசம் ஆகிய தொந்தரவுகள் நீங்கும்.
2. " கொள்ளு பருப்பு " செய்யும்போது, கொள்ளு வேகவைத்த தண்ணீர் கொஞ்சம் எடுத்து வைத்துக்கொண்டு அதில் கூட ரசம் செய்து விடலாம்.
கொள்ளு - 1 கப்
புளி பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன்
குண்டு மிளகாய் வற்றல் - 4
கொத்தமல்லி விதை - தனியா - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பூண்டு - 3 பல் நறுக்கியது
நெய்
கடுகு
செய்முறை:
கொள்ளை, துளி மஞ்சள் பொடி போட்டு, குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும் வரை வைத்து , வேக வைக்கவும்.
கொஞ்சம் ஆறினதும், வேக வைத்த கொள்ளு, மிளகாய் வற்றல்,கொத்தமல்லி விதை, சீரகம் எல்லாம் போட்டு மிக்சியில் நன்கு அரைக்கவும்.
வேண்டுமானால் கொஞ்சம் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.
வாணலி இல் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து பூண்டு சேர்த்து வதக்கவும்.
அத்துடன் புளி பேஸ்ட் மற்றும் அரைத்தவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து, புளி வாசனை போனதும், 1 டம்ளர் தண்ணீர் விட்டு விளாவவும்.
இது மீண்டும் கொதிக்கட்டும்.
ஒரு 2 நிமிடம் கொதித்ததும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.
சுவையான 'கொள்ளு ரசம்' ரெடி !
குறிப்பு : 1. சாதத்தோடு மட்டுமல்லாமல் வெறும் ரசத்தைக் கொஞ்சம் பூண்டு போட்டு குடித்தால் நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு பொருமல் மற்றும் வயிறு உப்பசம் ஆகிய தொந்தரவுகள் நீங்கும்.
2. " கொள்ளு பருப்பு " செய்யும்போது, கொள்ளு வேகவைத்த தண்ணீர் கொஞ்சம் எடுத்து வைத்துக்கொண்டு அதில் கூட ரசம் செய்து விடலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
கொள்ளு - இரண்டு டேபிள் ஸ்பூன்
தனியா - இரண்டு டேபிள் ஸ்பூன்
துவரம்பருப்பு - இரண்டு டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - அரைடீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
தக்காளி - 2
மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்
புளிபேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:-
நெய் - 2 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுக்க வேண்டும்.
ஆறியவுடன், வறுத்த கொள், தனியா, 1 தக்காளி, துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைக்கவும்.
ரசம் வைக்கும் பாத்திரத்தில், மீதமுள்ள தக்காளியை போட்டு, புளி விழுது, போட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு, மஞ்சள் பொடி, உப்பு போட்டு கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்தவுடன் அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு மீண்டும் ஒரு 10 நிமிடம் கொதிக்க விடவும். கொள்ளு நன்றாக வெந்ததும், புளி இன் பச்ச வாசனை போனவுடன், ஒன்று அல்லது ஒன்றரை கப் தண்ணீர் விட்டு விளாவவும்.
இது ஒரு 2 நிமிடம் கொதித்ததும் அடுப்பை அனைத்து விடவும்.
தாளிக்கும் கரண்டி இல் நெய் விட்டு, காய்ந்தவுடன், கடுகு போட்டு, வெடித்தவுடன், பெருங்காயம் போட்டு வறுத்து ரசத்தில் கொட்டிவிடவும்.
கொத்தமல்லி தழை தூவி சூடாக சாடத்தில் போட்டு சாப்பிடவும்.
சூடாக 1 கப் குடிக்க கூட செய்யலாம் ...அருமை ஆக இருக்கும் ....நெஞ்சு கபம் போவதற்கு ரொம்ப நல்லது
கொள்ளு - இரண்டு டேபிள் ஸ்பூன்
தனியா - இரண்டு டேபிள் ஸ்பூன்
துவரம்பருப்பு - இரண்டு டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - அரைடீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
தக்காளி - 2
மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்
புளிபேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:-
நெய் - 2 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுக்க வேண்டும்.
ஆறியவுடன், வறுத்த கொள், தனியா, 1 தக்காளி, துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைக்கவும்.
ரசம் வைக்கும் பாத்திரத்தில், மீதமுள்ள தக்காளியை போட்டு, புளி விழுது, போட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு, மஞ்சள் பொடி, உப்பு போட்டு கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்தவுடன் அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு மீண்டும் ஒரு 10 நிமிடம் கொதிக்க விடவும். கொள்ளு நன்றாக வெந்ததும், புளி இன் பச்ச வாசனை போனவுடன், ஒன்று அல்லது ஒன்றரை கப் தண்ணீர் விட்டு விளாவவும்.
இது ஒரு 2 நிமிடம் கொதித்ததும் அடுப்பை அனைத்து விடவும்.
தாளிக்கும் கரண்டி இல் நெய் விட்டு, காய்ந்தவுடன், கடுகு போட்டு, வெடித்தவுடன், பெருங்காயம் போட்டு வறுத்து ரசத்தில் கொட்டிவிடவும்.
கொத்தமல்லி தழை தூவி சூடாக சாடத்தில் போட்டு சாப்பிடவும்.
சூடாக 1 கப் குடிக்க கூட செய்யலாம் ...அருமை ஆக இருக்கும் ....நெஞ்சு கபம் போவதற்கு ரொம்ப நல்லது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
2 தக்காளி - விதை நீக்கி நறுக்கி வைத்துக்கொள்ளவும்
1/2 கப் வெந்த துவரம் பருப்பு
2 பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
1 tea ஸ்பூன் இஞ்சி பொடியாக நறுக்கியது அல்லது துருவியது
1 சிட்டிகை பெருங்காயம்
கொத்துமல்லி இலைகள் பொடியாக நறுக்கவும்
1 டீ ஸ்பூன் மிளகாய் பொடி
1/2 டீ ஸ்பூன் மிளகு பொடி
1/2 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி
1/2 டீ ஸ்பூன் சீரகப்பொடி
1 ஸ்பூன் கடுகு
2 - 4 குண்டு மிளகாய் வற்றல்
1 - 2 டீ ஸ்பூன் நெய்
உப்பு
செய்முறை:
வாணலி இல் 4 கப் தண்ணிர் விட்டு, நறுக்கின தக்காளிகளை போட்டு வேக வைக்கவும்.
அதிலேயே மஞ்சள் பொடி, உப்பு மற்றும் மிளகாய் பொடி சேர்க்கவும்.
ஒரு மூடி போட்டு ஒரு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு, மிளகு பொடி , சீரகப்பொடி ,வெந்த துவரம் பருப்பு,பச்சை மிளகாய்,இஞ்சி,பெருங்காயம் எல்லாம் சேர்க்கவும்.
அது ஒரு 10 நிமிடம் கொதிக்கட்டும் .
மற்றும் ஒரு வாணலி இல் நெய் விட்டு கடுகு, மிளகாய் வற்றல் தாளித்து , கொதிக்கும் ரசத்தில் கொட்டவும்.
அது மேலும் 2 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கிவிடவும்.
கொத்துமல்லி தூவவும்.
ரொம்பவும் காரம் இல்லாத , அருமையான கர்நாடகா தக்காளி ரசம் தயார்.
சுடு சாதம் + நெய்விட்டு சாப்பிடவேண்டியது தான்
குறிப்பு: குளிர் காலங்களில் இதை 'சூப்' போல குடிக்கலாம்
2 தக்காளி - விதை நீக்கி நறுக்கி வைத்துக்கொள்ளவும்
1/2 கப் வெந்த துவரம் பருப்பு
2 பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
1 tea ஸ்பூன் இஞ்சி பொடியாக நறுக்கியது அல்லது துருவியது
1 சிட்டிகை பெருங்காயம்
கொத்துமல்லி இலைகள் பொடியாக நறுக்கவும்
1 டீ ஸ்பூன் மிளகாய் பொடி
1/2 டீ ஸ்பூன் மிளகு பொடி
1/2 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி
1/2 டீ ஸ்பூன் சீரகப்பொடி
1 ஸ்பூன் கடுகு
2 - 4 குண்டு மிளகாய் வற்றல்
1 - 2 டீ ஸ்பூன் நெய்
உப்பு
செய்முறை:
வாணலி இல் 4 கப் தண்ணிர் விட்டு, நறுக்கின தக்காளிகளை போட்டு வேக வைக்கவும்.
அதிலேயே மஞ்சள் பொடி, உப்பு மற்றும் மிளகாய் பொடி சேர்க்கவும்.
ஒரு மூடி போட்டு ஒரு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு, மிளகு பொடி , சீரகப்பொடி ,வெந்த துவரம் பருப்பு,பச்சை மிளகாய்,இஞ்சி,பெருங்காயம் எல்லாம் சேர்க்கவும்.
அது ஒரு 10 நிமிடம் கொதிக்கட்டும் .
மற்றும் ஒரு வாணலி இல் நெய் விட்டு கடுகு, மிளகாய் வற்றல் தாளித்து , கொதிக்கும் ரசத்தில் கொட்டவும்.
அது மேலும் 2 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கிவிடவும்.
கொத்துமல்லி தூவவும்.
ரொம்பவும் காரம் இல்லாத , அருமையான கர்நாடகா தக்காளி ரசம் தயார்.
சுடு சாதம் + நெய்விட்டு சாப்பிடவேண்டியது தான்
குறிப்பு: குளிர் காலங்களில் இதை 'சூப்' போல குடிக்கலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
2 தக்காளி - விதை நீக்கி நறுக்கி வைத்துக்கொள்ளவும்
2 -3 பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
2 -3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
1 சிட்டிகை பெருங்காயம்
2 -3 டேபிள் ஸ்பூன் கொத்துமல்லி இலைகள் பொடியாக நறுக்கவும்
1 டேபிள் ஸ்பூன் பொடித்த வெல்லம்
1 ஸ்பூன் கடுகு
1 - 2 டீ ஸ்பூன் நெய்
கறிவேப்பிலை கொஞ்சம்
மஞ்சள் பொடி
உப்பு
செய்முறை:
வாணலி இல் 4 கப் தண்ணிர் விட்டு, நறுக்கின தக்காளிகளை போட்டு வேக வைக்கவும்.
அதிலேயே மஞ்சள் பொடி, உப்பு சேர்க்கவும்.
ஒரு மூடி போட்டு கொதிக்க விடவும்.
பச்சை மிளகாய், தேங்காய் துருவல் ,கொத்துமல்லி எல்லாவற்றையும் மிக்சி இல் விழுதாக அரைத்து, கொதிக்கும் ரசத்தில் கொட்டவும்.
அது ஒரு 5 நிமிடம் கொதிக்கட்டும் .
மற்றும் ஒரு வாணலி இல் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து , கொதிக்கும் ரசத்தில் கொட்டவும்.
அது மேலும் 2 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கிவிடவும்.
ரொம்பவும் காரம் இல்லாத , அருமையான ' கர்நாடகா சாறு ' தயார்.
சுடு சாதம் + நெய்விட்டு சாப்பிடவேண்டியது தான்
குறிப்பு: குளிர் காலங்களில் இதை 'சூப்' போல குடிக்கலாம்
இதை புளி பேஸ்ட் போட்டும் செய்யலாம், புளி மற்றும் தக்காளி இரண்டும் போட்டும் செய்யலாம்...உங்கள் டேஸ்டுக்கு தக்கபடி செய்யலாம்
2 தக்காளி - விதை நீக்கி நறுக்கி வைத்துக்கொள்ளவும்
2 -3 பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
2 -3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
1 சிட்டிகை பெருங்காயம்
2 -3 டேபிள் ஸ்பூன் கொத்துமல்லி இலைகள் பொடியாக நறுக்கவும்
1 டேபிள் ஸ்பூன் பொடித்த வெல்லம்
1 ஸ்பூன் கடுகு
1 - 2 டீ ஸ்பூன் நெய்
கறிவேப்பிலை கொஞ்சம்
மஞ்சள் பொடி
உப்பு
செய்முறை:
வாணலி இல் 4 கப் தண்ணிர் விட்டு, நறுக்கின தக்காளிகளை போட்டு வேக வைக்கவும்.
அதிலேயே மஞ்சள் பொடி, உப்பு சேர்க்கவும்.
ஒரு மூடி போட்டு கொதிக்க விடவும்.
பச்சை மிளகாய், தேங்காய் துருவல் ,கொத்துமல்லி எல்லாவற்றையும் மிக்சி இல் விழுதாக அரைத்து, கொதிக்கும் ரசத்தில் கொட்டவும்.
அது ஒரு 5 நிமிடம் கொதிக்கட்டும் .
மற்றும் ஒரு வாணலி இல் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து , கொதிக்கும் ரசத்தில் கொட்டவும்.
அது மேலும் 2 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கிவிடவும்.
ரொம்பவும் காரம் இல்லாத , அருமையான ' கர்நாடகா சாறு ' தயார்.
சுடு சாதம் + நெய்விட்டு சாப்பிடவேண்டியது தான்
குறிப்பு: குளிர் காலங்களில் இதை 'சூப்' போல குடிக்கலாம்
இதை புளி பேஸ்ட் போட்டும் செய்யலாம், புளி மற்றும் தக்காளி இரண்டும் போட்டும் செய்யலாம்...உங்கள் டேஸ்டுக்கு தக்கபடி செய்யலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிளகாய் பழ ரசம் ! எங்கள் வீட்டில் இது ரொம்ப விரும்பப்படும் ரசம்...........அதற்கு இரண்டு காரணங்கள் ........ஒன்று இது என் தாத்தா ( மாமனார்) ரின் குறிப்பு,...நான் சின்ன வயதில் இருந்தபோது சொல்லித் தந்தார் ............ மற்றது இதன் அசாத்திய சுவை.ஒருமுறை செய்து பார்த்தீர்கள் என்றால் பின்பு விடவே மாட்டீர்கள்.......
தேவையானவை:
ஒரு கை நிறைய மிளகாய் வற்றல்கள் அல்லது பழுத்த பச்சை மிளகாய் - அல்லது எண்ணிக்கை தான் வேண்டும் என்றால் 15- 20 மிளகாய்கள் போதும்
புளி பேஸ்ட் 1 - 1 1/2 ஸ்பூன்
துவரம் பருப்பு 1/2 கப்
தாளிக்க:
கடுகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
உப்பு
கறி வேப்பிலை 1 கை
நெய் 2 ஸ்பூன்
1 /4 மஞ்சள் பொடி
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை அலசி, குக்கரில் குழைய வேகவைக்க வேண்டும்.
பருப்பு வைக்கும்போதே, மிளகாய்களையும் அலசி, தனி கிண்ணத்தில் போட்டு பருப்புடன் வேகவையுங்கள்.
வெளியே எடுத்ததும், கை பொறுக்கும் சூட்டில் அந்த வெந்த மிளகாய்களை நன்கு கசக்கி, வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
( அந்த விதைகள் பல் இடுக்கில் மாட்டிக்கொண்டு கஷ்டம் கொடுக்கும் )
பருப்பையும் நன்கு மசித்து , புளி பேஸ்ட் போட்டு கலந்து வைத்துக் கொள்ளவும்.
ஈய சொம்பை பயன்படுத்துவதாக இருந்தால், இதை எல்லாம் அதில் கொட்டி கொதிக்க விடவும்.
கைவேப்பிலை, மஞ்சள் பொடி, உப்பு போடவும்.
நன்கு கொதிக்கட்டும்.
வாணலி இல் நெய்விட்டு, மற்ற பொருட்களை போட்டு தாளித்து, கொதிக்கும் ரசத்தில் கொட்டவும்.
நன்கு கொத்தித்து பொங்கும் போது, மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு விளாவ வேண்டும்.
அது மீண்டும் கொதித்ததும் இறக்கிவிடலாம்.
அவ்வளவுதான் அருமையான, சுவையான மிளகாய் பழ ரசம் ரெடி.
இதற்கு தேங்காய் துவையல் தான் காம்பினேஷின்.
மிக அருமையாக இருக்கும்.
குறிப்பு: இந்த ரசத்துக்கு காரம் என்பது நாம் போடும் மிளகாய் மட்டுமே. அதனால் உங்களுக்குத் தேவையான அளவு போடவும். மேலும், இதற்கு ரஸப் பொடி வேண்டாம்
தேவையானவை:
ஒரு கை நிறைய மிளகாய் வற்றல்கள் அல்லது பழுத்த பச்சை மிளகாய் - அல்லது எண்ணிக்கை தான் வேண்டும் என்றால் 15- 20 மிளகாய்கள் போதும்
புளி பேஸ்ட் 1 - 1 1/2 ஸ்பூன்
துவரம் பருப்பு 1/2 கப்
தாளிக்க:
கடுகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
உப்பு
கறி வேப்பிலை 1 கை
நெய் 2 ஸ்பூன்
1 /4 மஞ்சள் பொடி
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை அலசி, குக்கரில் குழைய வேகவைக்க வேண்டும்.
பருப்பு வைக்கும்போதே, மிளகாய்களையும் அலசி, தனி கிண்ணத்தில் போட்டு பருப்புடன் வேகவையுங்கள்.
வெளியே எடுத்ததும், கை பொறுக்கும் சூட்டில் அந்த வெந்த மிளகாய்களை நன்கு கசக்கி, வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
( அந்த விதைகள் பல் இடுக்கில் மாட்டிக்கொண்டு கஷ்டம் கொடுக்கும் )
பருப்பையும் நன்கு மசித்து , புளி பேஸ்ட் போட்டு கலந்து வைத்துக் கொள்ளவும்.
ஈய சொம்பை பயன்படுத்துவதாக இருந்தால், இதை எல்லாம் அதில் கொட்டி கொதிக்க விடவும்.
கைவேப்பிலை, மஞ்சள் பொடி, உப்பு போடவும்.
நன்கு கொதிக்கட்டும்.
வாணலி இல் நெய்விட்டு, மற்ற பொருட்களை போட்டு தாளித்து, கொதிக்கும் ரசத்தில் கொட்டவும்.
நன்கு கொத்தித்து பொங்கும் போது, மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு விளாவ வேண்டும்.
அது மீண்டும் கொதித்ததும் இறக்கிவிடலாம்.
அவ்வளவுதான் அருமையான, சுவையான மிளகாய் பழ ரசம் ரெடி.
இதற்கு தேங்காய் துவையல் தான் காம்பினேஷின்.
மிக அருமையாக இருக்கும்.
குறிப்பு: இந்த ரசத்துக்கு காரம் என்பது நாம் போடும் மிளகாய் மட்டுமே. அதனால் உங்களுக்குத் தேவையான அளவு போடவும். மேலும், இதற்கு ரஸப் பொடி வேண்டாம்
- Sponsored content
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 6
|
|