புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
by heezulia Today at 6:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
Page 6 of 6 •
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ரசத்தை நாங்கள் சாற்றமுது என்று தான் சொல்வோம். நம் தென்னிந்திய சமையலில் ரசம் ஒரு முக்கியமான அம்சமாகும். உடல் நலக்குறைவு இருக்கும் போதும் நாம் பயன்படுத்துவது இந்த ரசமே ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததும் இது தான். எனவே இந்த திரி இல் பலவகை ரசங்களை பார்க்கலாம்.
இந்த ரச வகைகள் உங்கள் உணவை ரசமாக்கட்டும்.![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரசத்தை நாங்கள் சாற்றமுது என்று தான் சொல்வோம். நம் தென்னிந்திய சமையலில் ரசம் ஒரு முக்கியமான அம்சமாகும். உடல் நலக்குறைவு இருக்கும் போதும் நாம் பயன்படுத்துவது இந்த ரசமே ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததும் இது தான். எனவே இந்த திரி இல் பலவகை ரசங்களை பார்க்கலாம்.
இந்த ரச வகைகள் உங்கள் உணவை ரசமாக்கட்டும்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
1 கப் வெந்த துவரம் பருப்பு
ஒரு கை நிறைய 'புதிய பன்னீர் ரோஜா இதழ்கள்'
1 டீ ஸ்பூன் புளி பேஸ்ட்
1 - 2 டீ ஸ்பூன் ரசப்பொடி
உப்பு - தேவையான அளவு
2 டீ ஸ்பூன் நெய்
1 டீ ஸ்பூன் கொத்துமல்லி இலைகள் நறுக்கியது
1டீ ஸ்பூன் கடுகு
1 டீ ஸ்பூன்சீரகம்
1/2 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி
1/2 டீ ஸ்பூன் பெருங்காயப் பொடி
செய்முறை :
வாணலி இல் நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
1 டம்பளர் தண்ணீர்விட்டு புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும்.
உப்பு போடவும்.
மஞ்சள் பொடி , பெருங்காயப்பொடி மற்றும் ரசப்பொடி போடவும்.
வெந்த பருப்பையும் கரைத்து இதில் விடவும்.
நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் மீண்டும் 1 டம்ளர் தண்ணி விட்டு விளாவவும்.
ஒரு 2 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும் .
'புதிய பன்னீர் ரோஜா இதழ்கள்' மற்றும் கொத்துமல்லி தூவவும்.
சுவையான , மணமான 'பன்னீர் ரசம்' தயார்.
இந்த ரோஜா இதழ்கள் இந்த ரசத்துக்கு அருமையான மணம் தரும்
1 கப் வெந்த துவரம் பருப்பு
ஒரு கை நிறைய 'புதிய பன்னீர் ரோஜா இதழ்கள்'
1 டீ ஸ்பூன் புளி பேஸ்ட்
1 - 2 டீ ஸ்பூன் ரசப்பொடி
உப்பு - தேவையான அளவு
2 டீ ஸ்பூன் நெய்
1 டீ ஸ்பூன் கொத்துமல்லி இலைகள் நறுக்கியது
1டீ ஸ்பூன் கடுகு
1 டீ ஸ்பூன்சீரகம்
1/2 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி
1/2 டீ ஸ்பூன் பெருங்காயப் பொடி
செய்முறை :
வாணலி இல் நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
1 டம்பளர் தண்ணீர்விட்டு புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும்.
உப்பு போடவும்.
மஞ்சள் பொடி , பெருங்காயப்பொடி மற்றும் ரசப்பொடி போடவும்.
வெந்த பருப்பையும் கரைத்து இதில் விடவும்.
நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் மீண்டும் 1 டம்ளர் தண்ணி விட்டு விளாவவும்.
ஒரு 2 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும் .
'புதிய பன்னீர் ரோஜா இதழ்கள்' மற்றும் கொத்துமல்லி தூவவும்.
சுவையான , மணமான 'பன்னீர் ரசம்' தயார்.
இந்த ரோஜா இதழ்கள் இந்த ரசத்துக்கு அருமையான மணம் தரும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
1 கப் வெந்த துவரம் பருப்பு
10 - 12 சின்ன வெங்காயம் - நறுக்கி வைக்கவும்
1 தக்காளி - விதை நீக்கி நறுக்கவும்
1 டீ ஸ்பூன் புளி பேஸ்ட்
1 - 2 டீ ஸ்பூன் ரசப்பொடி
உப்பு - தேவையான அளவு
2 டீ ஸ்பூன் நெய்
1 கை புதினா இலைகள் நறுக்கியது
1டீ ஸ்பூன் கடுகு
1 டீ ஸ்பூன்சீரகம்
1/2 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி
1/2 டீ ஸ்பூன் பெருங்காயப் பொடி
செய்முறை :
வாணலி இல் நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
நறுக்கி வைத்துள்ள தக்காளி, வெங்காயம் மற்றும் புதினா போட்டு வதக்கவும்.
உப்பு போடவும்.
மஞ்சள் பொடி , பெருங்காயப்பொடி மற்றும் ரசப்பொடி போடவும்.
1 டம்பளர் தண்ணீர்விட்டு புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும்.
வெந்த பருப்பையும் கரைத்து இதில் விடவும்.
நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் மீண்டும் 1 டம்ளர் தண்ணீர் விட்டு விளாவவும் .
ஒரு 2 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும் .
கொத்துமல்லி தூவவும்.
வேண்டுமானால் கறிவேப்பிலையும் போடலாம்.
சுவையான புதினா வெங்காய ரசம் ரெடி
குறிப்பு : வேண்டுமானால் 2 தக்காளி போட்டு புளியை குறைக்கலாம்
1 கப் வெந்த துவரம் பருப்பு
10 - 12 சின்ன வெங்காயம் - நறுக்கி வைக்கவும்
1 தக்காளி - விதை நீக்கி நறுக்கவும்
1 டீ ஸ்பூன் புளி பேஸ்ட்
1 - 2 டீ ஸ்பூன் ரசப்பொடி
உப்பு - தேவையான அளவு
2 டீ ஸ்பூன் நெய்
1 கை புதினா இலைகள் நறுக்கியது
1டீ ஸ்பூன் கடுகு
1 டீ ஸ்பூன்சீரகம்
1/2 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி
1/2 டீ ஸ்பூன் பெருங்காயப் பொடி
செய்முறை :
வாணலி இல் நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
நறுக்கி வைத்துள்ள தக்காளி, வெங்காயம் மற்றும் புதினா போட்டு வதக்கவும்.
உப்பு போடவும்.
மஞ்சள் பொடி , பெருங்காயப்பொடி மற்றும் ரசப்பொடி போடவும்.
1 டம்பளர் தண்ணீர்விட்டு புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும்.
வெந்த பருப்பையும் கரைத்து இதில் விடவும்.
நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் மீண்டும் 1 டம்ளர் தண்ணீர் விட்டு விளாவவும் .
ஒரு 2 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும் .
கொத்துமல்லி தூவவும்.
வேண்டுமானால் கறிவேப்பிலையும் போடலாம்.
சுவையான புதினா வெங்காய ரசம் ரெடி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
குறிப்பு : வேண்டுமானால் 2 தக்காளி போட்டு புளியை குறைக்கலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
கொள்ளு - 1 கப்
புளி பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன்
குண்டு மிளகாய் வற்றல் - 4
கொத்தமல்லி விதை - தனியா - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பூண்டு - 3 பல் நறுக்கியது
நெய்
கடுகு
செய்முறை:
கொள்ளை, துளி மஞ்சள் பொடி போட்டு, குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும் வரை வைத்து , வேக வைக்கவும்.
கொஞ்சம் ஆறினதும், வேக வைத்த கொள்ளு, மிளகாய் வற்றல்,கொத்தமல்லி விதை, சீரகம் எல்லாம் போட்டு மிக்சியில் நன்கு அரைக்கவும்.
வேண்டுமானால் கொஞ்சம் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.
வாணலி இல் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து பூண்டு சேர்த்து வதக்கவும்.
அத்துடன் புளி பேஸ்ட் மற்றும் அரைத்தவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து, புளி வாசனை போனதும், 1 டம்ளர் தண்ணீர் விட்டு விளாவவும்.
இது மீண்டும் கொதிக்கட்டும்.
ஒரு 2 நிமிடம் கொதித்ததும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.
சுவையான 'கொள்ளு ரசம்' ரெடி !![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
குறிப்பு : 1. சாதத்தோடு மட்டுமல்லாமல் வெறும் ரசத்தைக் கொஞ்சம் பூண்டு போட்டு குடித்தால் நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு பொருமல் மற்றும் வயிறு உப்பசம் ஆகிய தொந்தரவுகள் நீங்கும்.
2. " கொள்ளு பருப்பு " செய்யும்போது, கொள்ளு வேகவைத்த தண்ணீர் கொஞ்சம் எடுத்து வைத்துக்கொண்டு அதில் கூட ரசம் செய்து விடலாம்.
கொள்ளு - 1 கப்
புளி பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன்
குண்டு மிளகாய் வற்றல் - 4
கொத்தமல்லி விதை - தனியா - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பூண்டு - 3 பல் நறுக்கியது
நெய்
கடுகு
செய்முறை:
கொள்ளை, துளி மஞ்சள் பொடி போட்டு, குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும் வரை வைத்து , வேக வைக்கவும்.
கொஞ்சம் ஆறினதும், வேக வைத்த கொள்ளு, மிளகாய் வற்றல்,கொத்தமல்லி விதை, சீரகம் எல்லாம் போட்டு மிக்சியில் நன்கு அரைக்கவும்.
வேண்டுமானால் கொஞ்சம் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.
வாணலி இல் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து பூண்டு சேர்த்து வதக்கவும்.
அத்துடன் புளி பேஸ்ட் மற்றும் அரைத்தவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து, புளி வாசனை போனதும், 1 டம்ளர் தண்ணீர் விட்டு விளாவவும்.
இது மீண்டும் கொதிக்கட்டும்.
ஒரு 2 நிமிடம் கொதித்ததும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.
சுவையான 'கொள்ளு ரசம்' ரெடி !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
குறிப்பு : 1. சாதத்தோடு மட்டுமல்லாமல் வெறும் ரசத்தைக் கொஞ்சம் பூண்டு போட்டு குடித்தால் நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு பொருமல் மற்றும் வயிறு உப்பசம் ஆகிய தொந்தரவுகள் நீங்கும்.
2. " கொள்ளு பருப்பு " செய்யும்போது, கொள்ளு வேகவைத்த தண்ணீர் கொஞ்சம் எடுத்து வைத்துக்கொண்டு அதில் கூட ரசம் செய்து விடலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
கொள்ளு - இரண்டு டேபிள் ஸ்பூன்
தனியா - இரண்டு டேபிள் ஸ்பூன்
துவரம்பருப்பு - இரண்டு டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - அரைடீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
தக்காளி - 2
மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்
புளிபேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:-
நெய் - 2 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுக்க வேண்டும்.
ஆறியவுடன், வறுத்த கொள், தனியா, 1 தக்காளி, துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைக்கவும்.
ரசம் வைக்கும் பாத்திரத்தில், மீதமுள்ள தக்காளியை போட்டு, புளி விழுது, போட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு, மஞ்சள் பொடி, உப்பு போட்டு கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்தவுடன் அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு மீண்டும் ஒரு 10 நிமிடம் கொதிக்க விடவும். கொள்ளு நன்றாக வெந்ததும், புளி இன் பச்ச வாசனை போனவுடன், ஒன்று அல்லது ஒன்றரை கப் தண்ணீர் விட்டு விளாவவும்.
இது ஒரு 2 நிமிடம் கொதித்ததும் அடுப்பை அனைத்து விடவும்.
தாளிக்கும் கரண்டி இல் நெய் விட்டு, காய்ந்தவுடன், கடுகு போட்டு, வெடித்தவுடன், பெருங்காயம் போட்டு வறுத்து ரசத்தில் கொட்டிவிடவும்.
கொத்தமல்லி தழை தூவி சூடாக சாடத்தில் போட்டு சாப்பிடவும்.
சூடாக 1 கப் குடிக்க கூட செய்யலாம் ...அருமை ஆக இருக்கும் ....நெஞ்சு கபம் போவதற்கு ரொம்ப நல்லது![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
கொள்ளு - இரண்டு டேபிள் ஸ்பூன்
தனியா - இரண்டு டேபிள் ஸ்பூன்
துவரம்பருப்பு - இரண்டு டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - அரைடீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
தக்காளி - 2
மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்
புளிபேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:-
நெய் - 2 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுக்க வேண்டும்.
ஆறியவுடன், வறுத்த கொள், தனியா, 1 தக்காளி, துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைக்கவும்.
ரசம் வைக்கும் பாத்திரத்தில், மீதமுள்ள தக்காளியை போட்டு, புளி விழுது, போட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு, மஞ்சள் பொடி, உப்பு போட்டு கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்தவுடன் அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு மீண்டும் ஒரு 10 நிமிடம் கொதிக்க விடவும். கொள்ளு நன்றாக வெந்ததும், புளி இன் பச்ச வாசனை போனவுடன், ஒன்று அல்லது ஒன்றரை கப் தண்ணீர் விட்டு விளாவவும்.
இது ஒரு 2 நிமிடம் கொதித்ததும் அடுப்பை அனைத்து விடவும்.
தாளிக்கும் கரண்டி இல் நெய் விட்டு, காய்ந்தவுடன், கடுகு போட்டு, வெடித்தவுடன், பெருங்காயம் போட்டு வறுத்து ரசத்தில் கொட்டிவிடவும்.
கொத்தமல்லி தழை தூவி சூடாக சாடத்தில் போட்டு சாப்பிடவும்.
சூடாக 1 கப் குடிக்க கூட செய்யலாம் ...அருமை ஆக இருக்கும் ....நெஞ்சு கபம் போவதற்கு ரொம்ப நல்லது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
2 தக்காளி - விதை நீக்கி நறுக்கி வைத்துக்கொள்ளவும்
1/2 கப் வெந்த துவரம் பருப்பு
2 பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
1 tea ஸ்பூன் இஞ்சி பொடியாக நறுக்கியது அல்லது துருவியது
1 சிட்டிகை பெருங்காயம்
கொத்துமல்லி இலைகள் பொடியாக நறுக்கவும்
1 டீ ஸ்பூன் மிளகாய் பொடி
1/2 டீ ஸ்பூன் மிளகு பொடி
1/2 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி
1/2 டீ ஸ்பூன் சீரகப்பொடி
1 ஸ்பூன் கடுகு
2 - 4 குண்டு மிளகாய் வற்றல்
1 - 2 டீ ஸ்பூன் நெய்
உப்பு
செய்முறை:
வாணலி இல் 4 கப் தண்ணிர் விட்டு, நறுக்கின தக்காளிகளை போட்டு வேக வைக்கவும்.
அதிலேயே மஞ்சள் பொடி, உப்பு மற்றும் மிளகாய் பொடி சேர்க்கவும்.
ஒரு மூடி போட்டு ஒரு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு, மிளகு பொடி , சீரகப்பொடி ,வெந்த துவரம் பருப்பு,பச்சை மிளகாய்,இஞ்சி,பெருங்காயம் எல்லாம் சேர்க்கவும்.
அது ஒரு 10 நிமிடம் கொதிக்கட்டும் .
மற்றும் ஒரு வாணலி இல் நெய் விட்டு கடுகு, மிளகாய் வற்றல் தாளித்து , கொதிக்கும் ரசத்தில் கொட்டவும்.
அது மேலும் 2 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கிவிடவும்.
கொத்துமல்லி தூவவும்.
ரொம்பவும் காரம் இல்லாத , அருமையான கர்நாடகா தக்காளி ரசம் தயார்.
சுடு சாதம் + நெய்விட்டு சாப்பிடவேண்டியது தான்
குறிப்பு: குளிர் காலங்களில் இதை 'சூப்' போல குடிக்கலாம்
2 தக்காளி - விதை நீக்கி நறுக்கி வைத்துக்கொள்ளவும்
1/2 கப் வெந்த துவரம் பருப்பு
2 பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
1 tea ஸ்பூன் இஞ்சி பொடியாக நறுக்கியது அல்லது துருவியது
1 சிட்டிகை பெருங்காயம்
கொத்துமல்லி இலைகள் பொடியாக நறுக்கவும்
1 டீ ஸ்பூன் மிளகாய் பொடி
1/2 டீ ஸ்பூன் மிளகு பொடி
1/2 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி
1/2 டீ ஸ்பூன் சீரகப்பொடி
1 ஸ்பூன் கடுகு
2 - 4 குண்டு மிளகாய் வற்றல்
1 - 2 டீ ஸ்பூன் நெய்
உப்பு
செய்முறை:
வாணலி இல் 4 கப் தண்ணிர் விட்டு, நறுக்கின தக்காளிகளை போட்டு வேக வைக்கவும்.
அதிலேயே மஞ்சள் பொடி, உப்பு மற்றும் மிளகாய் பொடி சேர்க்கவும்.
ஒரு மூடி போட்டு ஒரு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு, மிளகு பொடி , சீரகப்பொடி ,வெந்த துவரம் பருப்பு,பச்சை மிளகாய்,இஞ்சி,பெருங்காயம் எல்லாம் சேர்க்கவும்.
அது ஒரு 10 நிமிடம் கொதிக்கட்டும் .
மற்றும் ஒரு வாணலி இல் நெய் விட்டு கடுகு, மிளகாய் வற்றல் தாளித்து , கொதிக்கும் ரசத்தில் கொட்டவும்.
அது மேலும் 2 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கிவிடவும்.
கொத்துமல்லி தூவவும்.
ரொம்பவும் காரம் இல்லாத , அருமையான கர்நாடகா தக்காளி ரசம் தயார்.
சுடு சாதம் + நெய்விட்டு சாப்பிடவேண்டியது தான்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
குறிப்பு: குளிர் காலங்களில் இதை 'சூப்' போல குடிக்கலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
2 தக்காளி - விதை நீக்கி நறுக்கி வைத்துக்கொள்ளவும்
2 -3 பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
2 -3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
1 சிட்டிகை பெருங்காயம்
2 -3 டேபிள் ஸ்பூன் கொத்துமல்லி இலைகள் பொடியாக நறுக்கவும்
1 டேபிள் ஸ்பூன் பொடித்த வெல்லம்
1 ஸ்பூன் கடுகு
1 - 2 டீ ஸ்பூன் நெய்
கறிவேப்பிலை கொஞ்சம்
மஞ்சள் பொடி
உப்பு
செய்முறை:
வாணலி இல் 4 கப் தண்ணிர் விட்டு, நறுக்கின தக்காளிகளை போட்டு வேக வைக்கவும்.
அதிலேயே மஞ்சள் பொடி, உப்பு சேர்க்கவும்.
ஒரு மூடி போட்டு கொதிக்க விடவும்.
பச்சை மிளகாய், தேங்காய் துருவல் ,கொத்துமல்லி எல்லாவற்றையும் மிக்சி இல் விழுதாக அரைத்து, கொதிக்கும் ரசத்தில் கொட்டவும்.
அது ஒரு 5 நிமிடம் கொதிக்கட்டும் .
மற்றும் ஒரு வாணலி இல் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து , கொதிக்கும் ரசத்தில் கொட்டவும்.
அது மேலும் 2 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கிவிடவும்.
ரொம்பவும் காரம் இல்லாத , அருமையான ' கர்நாடகா சாறு ' தயார்.
சுடு சாதம் + நெய்விட்டு சாப்பிடவேண்டியது தான்
குறிப்பு: குளிர் காலங்களில் இதை 'சூப்' போல குடிக்கலாம்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இதை புளி பேஸ்ட் போட்டும் செய்யலாம், புளி மற்றும் தக்காளி இரண்டும் போட்டும் செய்யலாம்...உங்கள் டேஸ்டுக்கு தக்கபடி செய்யலாம்
2 தக்காளி - விதை நீக்கி நறுக்கி வைத்துக்கொள்ளவும்
2 -3 பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
2 -3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
1 சிட்டிகை பெருங்காயம்
2 -3 டேபிள் ஸ்பூன் கொத்துமல்லி இலைகள் பொடியாக நறுக்கவும்
1 டேபிள் ஸ்பூன் பொடித்த வெல்லம்
1 ஸ்பூன் கடுகு
1 - 2 டீ ஸ்பூன் நெய்
கறிவேப்பிலை கொஞ்சம்
மஞ்சள் பொடி
உப்பு
செய்முறை:
வாணலி இல் 4 கப் தண்ணிர் விட்டு, நறுக்கின தக்காளிகளை போட்டு வேக வைக்கவும்.
அதிலேயே மஞ்சள் பொடி, உப்பு சேர்க்கவும்.
ஒரு மூடி போட்டு கொதிக்க விடவும்.
பச்சை மிளகாய், தேங்காய் துருவல் ,கொத்துமல்லி எல்லாவற்றையும் மிக்சி இல் விழுதாக அரைத்து, கொதிக்கும் ரசத்தில் கொட்டவும்.
அது ஒரு 5 நிமிடம் கொதிக்கட்டும் .
மற்றும் ஒரு வாணலி இல் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து , கொதிக்கும் ரசத்தில் கொட்டவும்.
அது மேலும் 2 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கிவிடவும்.
ரொம்பவும் காரம் இல்லாத , அருமையான ' கர்நாடகா சாறு ' தயார்.
சுடு சாதம் + நெய்விட்டு சாப்பிடவேண்டியது தான்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
குறிப்பு: குளிர் காலங்களில் இதை 'சூப்' போல குடிக்கலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இதை புளி பேஸ்ட் போட்டும் செய்யலாம், புளி மற்றும் தக்காளி இரண்டும் போட்டும் செய்யலாம்...உங்கள் டேஸ்டுக்கு தக்கபடி செய்யலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிளகாய் பழ ரசம் ! எங்கள் வீட்டில் இது ரொம்ப விரும்பப்படும் ரசம்...........அதற்கு இரண்டு காரணங்கள் ........ஒன்று இது என் தாத்தா ( மாமனார்) ரின் குறிப்பு,...நான் சின்ன வயதில் இருந்தபோது சொல்லித் தந்தார்
............ மற்றது இதன் அசாத்திய சுவை.ஒருமுறை செய்து பார்த்தீர்கள் என்றால் பின்பு விடவே மாட்டீர்கள்.......![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தேவையானவை:
ஒரு கை நிறைய மிளகாய் வற்றல்கள் அல்லது பழுத்த பச்சை மிளகாய் - அல்லது எண்ணிக்கை தான் வேண்டும் என்றால் 15- 20 மிளகாய்கள் போதும்
புளி பேஸ்ட் 1 - 1 1/2 ஸ்பூன்
துவரம் பருப்பு 1/2 கப்
தாளிக்க:
கடுகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
உப்பு
கறி வேப்பிலை 1 கை
நெய் 2 ஸ்பூன்
1 /4 மஞ்சள் பொடி
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை அலசி, குக்கரில் குழைய வேகவைக்க வேண்டும்.
பருப்பு வைக்கும்போதே, மிளகாய்களையும் அலசி, தனி கிண்ணத்தில் போட்டு பருப்புடன் வேகவையுங்கள்.
வெளியே எடுத்ததும், கை பொறுக்கும் சூட்டில் அந்த வெந்த மிளகாய்களை நன்கு கசக்கி, வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
( அந்த விதைகள் பல் இடுக்கில் மாட்டிக்கொண்டு கஷ்டம் கொடுக்கும்
)
பருப்பையும் நன்கு மசித்து , புளி பேஸ்ட் போட்டு கலந்து வைத்துக் கொள்ளவும்.
ஈய சொம்பை பயன்படுத்துவதாக இருந்தால், இதை எல்லாம் அதில் கொட்டி கொதிக்க விடவும்.
கைவேப்பிலை, மஞ்சள் பொடி, உப்பு போடவும்.
நன்கு கொதிக்கட்டும்.
வாணலி இல் நெய்விட்டு, மற்ற பொருட்களை போட்டு தாளித்து, கொதிக்கும் ரசத்தில் கொட்டவும்.
நன்கு கொத்தித்து பொங்கும் போது, மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு விளாவ வேண்டும்.
அது மீண்டும் கொதித்ததும் இறக்கிவிடலாம்.
அவ்வளவுதான் அருமையான, சுவையான மிளகாய் பழ ரசம் ரெடி.
இதற்கு தேங்காய் துவையல் தான் காம்பினேஷின்.
மிக அருமையாக இருக்கும்.
குறிப்பு: இந்த ரசத்துக்கு காரம் என்பது நாம் போடும் மிளகாய் மட்டுமே. அதனால் உங்களுக்குத் தேவையான அளவு போடவும். மேலும், இதற்கு ரஸப் பொடி வேண்டாம்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தேவையானவை:
ஒரு கை நிறைய மிளகாய் வற்றல்கள் அல்லது பழுத்த பச்சை மிளகாய் - அல்லது எண்ணிக்கை தான் வேண்டும் என்றால் 15- 20 மிளகாய்கள் போதும்
புளி பேஸ்ட் 1 - 1 1/2 ஸ்பூன்
துவரம் பருப்பு 1/2 கப்
தாளிக்க:
கடுகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
உப்பு
கறி வேப்பிலை 1 கை
நெய் 2 ஸ்பூன்
1 /4 மஞ்சள் பொடி
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை அலசி, குக்கரில் குழைய வேகவைக்க வேண்டும்.
பருப்பு வைக்கும்போதே, மிளகாய்களையும் அலசி, தனி கிண்ணத்தில் போட்டு பருப்புடன் வேகவையுங்கள்.
வெளியே எடுத்ததும், கை பொறுக்கும் சூட்டில் அந்த வெந்த மிளகாய்களை நன்கு கசக்கி, வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
( அந்த விதைகள் பல் இடுக்கில் மாட்டிக்கொண்டு கஷ்டம் கொடுக்கும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
பருப்பையும் நன்கு மசித்து , புளி பேஸ்ட் போட்டு கலந்து வைத்துக் கொள்ளவும்.
ஈய சொம்பை பயன்படுத்துவதாக இருந்தால், இதை எல்லாம் அதில் கொட்டி கொதிக்க விடவும்.
கைவேப்பிலை, மஞ்சள் பொடி, உப்பு போடவும்.
நன்கு கொதிக்கட்டும்.
வாணலி இல் நெய்விட்டு, மற்ற பொருட்களை போட்டு தாளித்து, கொதிக்கும் ரசத்தில் கொட்டவும்.
நன்கு கொத்தித்து பொங்கும் போது, மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு விளாவ வேண்டும்.
அது மீண்டும் கொதித்ததும் இறக்கிவிடலாம்.
அவ்வளவுதான் அருமையான, சுவையான மிளகாய் பழ ரசம் ரெடி.
இதற்கு தேங்காய் துவையல் தான் காம்பினேஷின்.
மிக அருமையாக இருக்கும்.
குறிப்பு: இந்த ரசத்துக்கு காரம் என்பது நாம் போடும் மிளகாய் மட்டுமே. அதனால் உங்களுக்குத் தேவையான அளவு போடவும். மேலும், இதற்கு ரஸப் பொடி வேண்டாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 6
|
|