புதிய பதிவுகள்
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதுக்கு பெயர் என்ன நட்பா காதலா ?
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
நான் அவளிடம் எப்போது பேசினாலும் அது சண்டையில் தான் முடியும்.அவள் எந்த கேள்வி கேட்டாலும் ஏடாகூடமாகவே பதில் வரும்.நான் பெரிய சோம்பேறி.(எப்படி என்றால் சாப்பிடுவதைக் கூட கஷ்டமாக நினைப்பேன்.அம்மா தான் இருபத்தியொரு வயது வரை காலை உணவு ஊட்டி விடுவார்.நான் ஒரிடத்தில் நிற்கவே மாட்டேன்.ஓடிக் கொண்டேயிருப்பேன்.அம்மாவும் சளைக்காமல் பின்னால் வந்து ஊட்டி விடுவார்.மும்பை வந்தப் பிறகு அந்த நாட்களை நினைத்து கண் கலங்கிய காலை உணவுப் பொழுதுகள் ஏராளம்.)
என் சித்தி பையன் எனக்கு அடுத்த வாரிசாக உருவாகி இருந்தான்.
அவன் சின்ன வயதில் அடிக்கடி சொல்வான்."இப்போ எங்க அம்மா ஊட்டுறாங்க..அப்புறம் என் பொண்டாட்டி..அதுக்கப்புறம் எம் பொண்ணு"(நல்லவேளை பேத்திய விட்டு விட்டான்)
உடனே நான் சொல்வேன்.(செம்பூர்ண யோக்கியன் வர்றான்..செம்ப எடுத்து உள்ள வை..)"உன் பொண்டாட்டி பின்னாடி மிதிப்பா.. பொண்ணு வாயிலே மிதிப்பா.."
இந்த காட்சியை அப்பாவோ இல்லை வேறு யாராவது பார்த்தால் உடனே ஒரு பகடி பாய்ந்து வரும்.."திங்கறதுக்கு கூட கறி வலிச்சு அலையிறான்.."
இப்படி சாப்பிடவே கஷ்டப்படும் என்னைப் போய் அசைன்மெண்ட் எழுத சொல்லி உயிர வாங்கினா நான் என்ன பண்ணுவேன்..எழுதிக் கொடுக்கவே பிறந்த மாதிரி இருந்த ஒருத்தியிடம் நட்பு பாராட்டினேன்.இதுதான் சாக்கு என்று கோவிலுக்கு வந்தால் தான் நான் எழுதி தருவேன் - இப்படியொரு நிபந்தனை.அம்மா கூப்பிட்டாலே கோவிலுக்கு போகாத நான் என் விதியை நொந்து கொண்டு அங்கு போனேன்.ரொம்ப பிரசத்தி பெற்ற கோவில்.
அவள் சாமி கும்பிட்ட பிறகு,நான் என்னுடையப் பிரசாதத்தை அமுக்கியப் பிறகு..
"உங்கிட்ட கொஞ்சம் பேசனும்.."
"சரி..ம்..சொல்லு..என்ன பேசனும்.." நான் அவளுடையப் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டுக் கொண்டே கேட்டேன்.
"முதல்ல விபூதி வைச்சுகோ..சொல்றேண்.."
"இல்ல வேற எதாவது.."
"ஏன் வேண்டாம்னு சொல்ற.."
"ஸ்கூல் படிக்கும் போது விபூதி வைக்க ஒரு வாத்தி எங்களை ரொம்ப மிரட்டுவான்..அடுத்த மதத்தில் இருக்கும் பசங்களிடம் பழகுவதற்கு இது ஒரு தடையாக தெரியும்..அப்போ வந்த பழக்கம்.."
"அப்போ சாமி நம்பிக்கை இல்லையா..கடைசியா என்ன சாமி கும்பிட்ட.."
"இருக்கு.."(என்ன சாமி கும்பிட்டேன்..என்ன பெயர் சொன்னேன் என்று ஞாபகம் இல்லை.அதனால் கடைசியா கும்பிட்ட இரு சாமிகள்..போன வாரம் பிள்ளையார் கோவில்ல குடுத்த கேசரி,சுண்டலுக்காக பிள்ளையார்.அதுக்கு முன்னாடி மும்பை தீவிரவாதிகள் தாக்கியப் போது இறந்த மேஜர் சந்தீப் மற்றும் நான்கு காவலர்களின் படத்தைக் கும்பிட்டேன்..நான் அப்படி செய்யும் போது
என்னை பைத்தியம் மாதிரி பார்த்தார்கள்)
"நாளைக்கும் வரனும்.."
"பின்ன மாட்டேனா விடவா போற.." (முணுமுணுத்தேன்) "காரியம் முடியணும்னா நான் கழுதை காலைக் கூடப் பிடிப்பேன்.."
"என்ன சொன்ன..எனக்கும் கேட்குது..சரி எவ்வளவு நாள் எங்கூட சண்டை போடாம இருப்பியோன்னு தெரியல.."
"சொல்ல முடியாது..இப்போ பேசி முடிக்கும் போது கூட சண்டை வரலாம்.."
"அப்படி சண்டை வந்து நான் உங்கிட்ட பேசாம இருந்தா தண்ணி அடிப்பியா.."
"தண்ணியப் போய் ஏன் அடிக்கிறேன்..உன்ன அடிப்பேன்.."
"வேற என்ன செய்ய..கைய கிழிச்சிக்கிட்டு கெஞ்சுவியா.."
"சரி உன் ஆசைய எதுக்கு கெடுக்கனும்..அப்படி செஞ்சா உனக்கு வலிக்கும்..நீ அழுவ.."
"நான் இதுக்கு எல்லாம் அழ மாட்டேன்..உன் கைய கிழிச்சா நான் ஏன் அழனும்.."
"கிழிக்கப் போறது என் கைய இல்ல..உன் கைய.."
"நீ எப்பவுமே இப்படித்தானா.."
"இல்லை இப்படித்தான் எப்பவுமே.."
"உனக்கு பிடிச்ச பழமொழி என்ன.."
"பெண்ணை கண்டால் பேயும் இறங்கும்.."
"அப்ப நீங்க எல்லாம் பேயா.." என்னை ரொம்ப ஒவராக கலாய்த்து விட்டாள்.
"அப்படி இல்ல..நீங்களும் பேயும் ஒரே ஜாதி..அதனால இருக்கும்.."
"அரவிந்த் ரொம்ப பேசுற.."
"ஸாரி..பாரு உன் கூட கம்பேர் பண்ணி பேய அசிங்கப் படுத்திட்டேன்.."
"இனிமே எங்கிட்ட பேசாத..நான் வர்றேன்.." என்று என் நோட்டை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
நானும் கோவத்தில் "என் நோட்டக் குடு.." என்று பிடுங்கி வைத்துக் கொண்டேன்."அவசரப்பட்டு விட்டோமே..எப்படியும் நாளைக்கு வெளியே நிற்கனும்.." என்று நினத்தப்படியே பஸ் ஏறக் காத்து இருந்தேன்.பஸ் கூட்டமாக இருந்தது.தொங்கிக் கொண்டே போகளாம் என்று ஏற போனேன்.சட்டையை யாரோ இழுத்தது போல இருந்தது.பார்த்தால் பேய் இல்ல அவள்.
"ம்..நோட்டக் குடு..தொங்கிட்டுப் போன அடி விழும்.." என்று செல்லமாக மிரட்டினாள்.
வீட்டிற்கு வந்தவுடன் போன் அடித்தது.அவள் தான்.
இன்று யோசித்துப் பார்த்தால் அவள் சொன்னதை நான் கேட்டதே இல்லை.
பின் குறிப்பு :
அவள் தான் எனக்கு போன் செய்வாள்.வீடு மாறியப் பிறகு போன் வர ஒரு மாதம் ஆனது.அந்த நேரத்தில் நான் போன் செய்வேன்.அவள் வீட்டில் மாட்டாமல் இருக்க ஏதாவது பெண்ணை விட்டு போன் செய்வேன்.அதற்கு அந்த கடைக்கு வரும் பெண்களிடம் கெஞ்சிக் கூத்தாடி போன் செய்ய வைப்பேன்.அப்படியே நிறைய நண்பிகள் கிடைத்தார்கள்.
அவளிடம் சண்டைப் போட்டப் பிறகு ஒரு நாள் அந்த கடையில் இருந்தேன்.போன் செய்து கொடுக்கும் பெண் வந்தாள்.
"நம்பர் சொல்லுங்க..போன் பண்றேன்.."
"இல்ல அவ கூட சண்டை.."
"சரி அப்படியா..ஒன்னும் பிரச்சனை இல்ல..என் போன் நம்பர் வேணுமா.." இந்தப் பெண் அவளை விட அழகாக இருந்தாள்.
"உங்க கையெழுத்து நல்லா இருக்குமா..படம் நல்லா வரைவீங்களா..எனக்கு ஒரு அசைன்மெண்ட் எழுதி தர முடியுமா.."
"போடா பேக்கு.." என்று திட்டி விட்டாள்.
"யாருடி பேக்கு..நீ பேக்கு..உங்க அம்மா பேக்கு..உங்க அப்பா பேக்கு.." என்று கத்தினேன்.
"இதனால் தான் அவ உன்ன விட்டு போயிட்டா.." என்றவளைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.
உபப் பின் குறிப்பு :
அவளுக்கும் எனக்கும் சண்டை வரக் காரணம்.அவள் வைத்திருந்த விஜய் படத்தைக் கிழித்து விட்டேன்.
அவள் யார் என்றால் நான் முதலில் இன்னொரு பெண்ணிடம் பேச முயர்சி செய்து கொண்டு இருந்தேன்.அந்த பெண்ணின் தோழி தான் இந்த பெண்.இவள் மூலமாக எனக்குப் பிடித்தப் பெண்ணிடம் பேச முயற்சி செய்வதாக பிளான்.இந்த பெண்ணோடு நின்று போய் விட்டது.
நான் கல்யாணம் செய்யப் போகும் பெண்ணும் ஒரு விஜய் இரசிகையாக இருக்க வேண்டும்
என் சித்தி பையன் எனக்கு அடுத்த வாரிசாக உருவாகி இருந்தான்.
அவன் சின்ன வயதில் அடிக்கடி சொல்வான்."இப்போ எங்க அம்மா ஊட்டுறாங்க..அப்புறம் என் பொண்டாட்டி..அதுக்கப்புறம் எம் பொண்ணு"(நல்லவேளை பேத்திய விட்டு விட்டான்)
உடனே நான் சொல்வேன்.(செம்பூர்ண யோக்கியன் வர்றான்..செம்ப எடுத்து உள்ள வை..)"உன் பொண்டாட்டி பின்னாடி மிதிப்பா.. பொண்ணு வாயிலே மிதிப்பா.."
இந்த காட்சியை அப்பாவோ இல்லை வேறு யாராவது பார்த்தால் உடனே ஒரு பகடி பாய்ந்து வரும்.."திங்கறதுக்கு கூட கறி வலிச்சு அலையிறான்.."
இப்படி சாப்பிடவே கஷ்டப்படும் என்னைப் போய் அசைன்மெண்ட் எழுத சொல்லி உயிர வாங்கினா நான் என்ன பண்ணுவேன்..எழுதிக் கொடுக்கவே பிறந்த மாதிரி இருந்த ஒருத்தியிடம் நட்பு பாராட்டினேன்.இதுதான் சாக்கு என்று கோவிலுக்கு வந்தால் தான் நான் எழுதி தருவேன் - இப்படியொரு நிபந்தனை.அம்மா கூப்பிட்டாலே கோவிலுக்கு போகாத நான் என் விதியை நொந்து கொண்டு அங்கு போனேன்.ரொம்ப பிரசத்தி பெற்ற கோவில்.
அவள் சாமி கும்பிட்ட பிறகு,நான் என்னுடையப் பிரசாதத்தை அமுக்கியப் பிறகு..
"உங்கிட்ட கொஞ்சம் பேசனும்.."
"சரி..ம்..சொல்லு..என்ன பேசனும்.." நான் அவளுடையப் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டுக் கொண்டே கேட்டேன்.
"முதல்ல விபூதி வைச்சுகோ..சொல்றேண்.."
"இல்ல வேற எதாவது.."
"ஏன் வேண்டாம்னு சொல்ற.."
"ஸ்கூல் படிக்கும் போது விபூதி வைக்க ஒரு வாத்தி எங்களை ரொம்ப மிரட்டுவான்..அடுத்த மதத்தில் இருக்கும் பசங்களிடம் பழகுவதற்கு இது ஒரு தடையாக தெரியும்..அப்போ வந்த பழக்கம்.."
"அப்போ சாமி நம்பிக்கை இல்லையா..கடைசியா என்ன சாமி கும்பிட்ட.."
"இருக்கு.."(என்ன சாமி கும்பிட்டேன்..என்ன பெயர் சொன்னேன் என்று ஞாபகம் இல்லை.அதனால் கடைசியா கும்பிட்ட இரு சாமிகள்..போன வாரம் பிள்ளையார் கோவில்ல குடுத்த கேசரி,சுண்டலுக்காக பிள்ளையார்.அதுக்கு முன்னாடி மும்பை தீவிரவாதிகள் தாக்கியப் போது இறந்த மேஜர் சந்தீப் மற்றும் நான்கு காவலர்களின் படத்தைக் கும்பிட்டேன்..நான் அப்படி செய்யும் போது
என்னை பைத்தியம் மாதிரி பார்த்தார்கள்)
"நாளைக்கும் வரனும்.."
"பின்ன மாட்டேனா விடவா போற.." (முணுமுணுத்தேன்) "காரியம் முடியணும்னா நான் கழுதை காலைக் கூடப் பிடிப்பேன்.."
"என்ன சொன்ன..எனக்கும் கேட்குது..சரி எவ்வளவு நாள் எங்கூட சண்டை போடாம இருப்பியோன்னு தெரியல.."
"சொல்ல முடியாது..இப்போ பேசி முடிக்கும் போது கூட சண்டை வரலாம்.."
"அப்படி சண்டை வந்து நான் உங்கிட்ட பேசாம இருந்தா தண்ணி அடிப்பியா.."
"தண்ணியப் போய் ஏன் அடிக்கிறேன்..உன்ன அடிப்பேன்.."
"வேற என்ன செய்ய..கைய கிழிச்சிக்கிட்டு கெஞ்சுவியா.."
"சரி உன் ஆசைய எதுக்கு கெடுக்கனும்..அப்படி செஞ்சா உனக்கு வலிக்கும்..நீ அழுவ.."
"நான் இதுக்கு எல்லாம் அழ மாட்டேன்..உன் கைய கிழிச்சா நான் ஏன் அழனும்.."
"கிழிக்கப் போறது என் கைய இல்ல..உன் கைய.."
"நீ எப்பவுமே இப்படித்தானா.."
"இல்லை இப்படித்தான் எப்பவுமே.."
"உனக்கு பிடிச்ச பழமொழி என்ன.."
"பெண்ணை கண்டால் பேயும் இறங்கும்.."
"அப்ப நீங்க எல்லாம் பேயா.." என்னை ரொம்ப ஒவராக கலாய்த்து விட்டாள்.
"அப்படி இல்ல..நீங்களும் பேயும் ஒரே ஜாதி..அதனால இருக்கும்.."
"அரவிந்த் ரொம்ப பேசுற.."
"ஸாரி..பாரு உன் கூட கம்பேர் பண்ணி பேய அசிங்கப் படுத்திட்டேன்.."
"இனிமே எங்கிட்ட பேசாத..நான் வர்றேன்.." என்று என் நோட்டை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
நானும் கோவத்தில் "என் நோட்டக் குடு.." என்று பிடுங்கி வைத்துக் கொண்டேன்."அவசரப்பட்டு விட்டோமே..எப்படியும் நாளைக்கு வெளியே நிற்கனும்.." என்று நினத்தப்படியே பஸ் ஏறக் காத்து இருந்தேன்.பஸ் கூட்டமாக இருந்தது.தொங்கிக் கொண்டே போகளாம் என்று ஏற போனேன்.சட்டையை யாரோ இழுத்தது போல இருந்தது.பார்த்தால் பேய் இல்ல அவள்.
"ம்..நோட்டக் குடு..தொங்கிட்டுப் போன அடி விழும்.." என்று செல்லமாக மிரட்டினாள்.
வீட்டிற்கு வந்தவுடன் போன் அடித்தது.அவள் தான்.
இன்று யோசித்துப் பார்த்தால் அவள் சொன்னதை நான் கேட்டதே இல்லை.
பின் குறிப்பு :
அவள் தான் எனக்கு போன் செய்வாள்.வீடு மாறியப் பிறகு போன் வர ஒரு மாதம் ஆனது.அந்த நேரத்தில் நான் போன் செய்வேன்.அவள் வீட்டில் மாட்டாமல் இருக்க ஏதாவது பெண்ணை விட்டு போன் செய்வேன்.அதற்கு அந்த கடைக்கு வரும் பெண்களிடம் கெஞ்சிக் கூத்தாடி போன் செய்ய வைப்பேன்.அப்படியே நிறைய நண்பிகள் கிடைத்தார்கள்.
அவளிடம் சண்டைப் போட்டப் பிறகு ஒரு நாள் அந்த கடையில் இருந்தேன்.போன் செய்து கொடுக்கும் பெண் வந்தாள்.
"நம்பர் சொல்லுங்க..போன் பண்றேன்.."
"இல்ல அவ கூட சண்டை.."
"சரி அப்படியா..ஒன்னும் பிரச்சனை இல்ல..என் போன் நம்பர் வேணுமா.." இந்தப் பெண் அவளை விட அழகாக இருந்தாள்.
"உங்க கையெழுத்து நல்லா இருக்குமா..படம் நல்லா வரைவீங்களா..எனக்கு ஒரு அசைன்மெண்ட் எழுதி தர முடியுமா.."
"போடா பேக்கு.." என்று திட்டி விட்டாள்.
"யாருடி பேக்கு..நீ பேக்கு..உங்க அம்மா பேக்கு..உங்க அப்பா பேக்கு.." என்று கத்தினேன்.
"இதனால் தான் அவ உன்ன விட்டு போயிட்டா.." என்றவளைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.
உபப் பின் குறிப்பு :
அவளுக்கும் எனக்கும் சண்டை வரக் காரணம்.அவள் வைத்திருந்த விஜய் படத்தைக் கிழித்து விட்டேன்.
அவள் யார் என்றால் நான் முதலில் இன்னொரு பெண்ணிடம் பேச முயர்சி செய்து கொண்டு இருந்தேன்.அந்த பெண்ணின் தோழி தான் இந்த பெண்.இவள் மூலமாக எனக்குப் பிடித்தப் பெண்ணிடம் பேச முயற்சி செய்வதாக பிளான்.இந்த பெண்ணோடு நின்று போய் விட்டது.
நான் கல்யாணம் செய்யப் போகும் பெண்ணும் ஒரு விஜய் இரசிகையாக இருக்க வேண்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
இது காதலுமில்லை நட்புமில்லை, ஒரு வியாதி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இதுக்கு பெயர் என்ன நட்பா காதலா ? Skirupairajahblackjh18](https://2img.net/r/ihimizer/img166/10/skirupairajahblackjh18.gif)
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
![இதுக்கு பெயர் என்ன நட்பா காதலா ? 230655](https://eegarai.darkbb.com/users/1611/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
ஏன் ஓடுறீங்க மீனு சொல்லிவிட்டு ஓடுங்க,
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இதுக்கு பெயர் என்ன நட்பா காதலா ? Skirupairajahblackjh18](https://2img.net/r/ihimizer/img166/10/skirupairajahblackjh18.gif)
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
![இதுக்கு பெயர் என்ன நட்பா காதலா ? 838572](https://eegarai.darkbb.com/users/1611/71/41/02/smiles/838572.gif)
![இதுக்கு பெயர் என்ன நட்பா காதலா ? 838572](https://eegarai.darkbb.com/users/1611/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
என்ன கொடுமைப்படுத்துவதே என்று முடிவு எடுத்து விட்டீங்களா மீனு, இந்த முளியால, இந்த கதையில் ஒரே அக்கிரமம் இருக்கிறது, ஒரே கிழிகிறது, பிக்கிறதும், அடிகிறதும், நான் வாசிக்கவேயில்ல, தொடர்ந்து
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இதுக்கு பெயர் என்ன நட்பா காதலா ? Skirupairajahblackjh18](https://2img.net/r/ihimizer/img166/10/skirupairajahblackjh18.gif)
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
தாமு wrote:![]()
![]()
![]()
![இதுக்கு பெயர் என்ன நட்பா காதலா ? 838572](https://eegarai.darkbb.com/users/1611/71/41/02/smiles/838572.gif)
![இதுக்கு பெயர் என்ன நட்பா காதலா ? 838572](https://eegarai.darkbb.com/users/1611/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
![இதுக்கு பெயர் என்ன நட்பா காதலா ? 677196](/users/1611/71/41/02/smiles/677196.gif)
![இதுக்கு பெயர் என்ன நட்பா காதலா ? Icon_wink](https://2img.net/i/fa/i/smiles/icon_wink.gif)
![இதுக்கு பெயர் என்ன நட்பா காதலா ? 139731](/users/1611/71/41/02/smiles/139731.gif)
![இதுக்கு பெயர் என்ன நட்பா காதலா ? 572280](/users/1611/71/41/02/smiles/572280.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|