புதிய பதிவுகள்
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
53 Posts - 45%
heezulia
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
2 Posts - 2%
prajai
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
2 Posts - 2%
jothi64
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
417 Posts - 49%
heezulia
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
28 Posts - 3%
prajai
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான மனப்பான்மையா?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 13, 2009 6:07 am

மஹாபாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்திற்குள் வந்து கொண்டிருந்ததை கிருஷ்ணர் கவனித்தார். அவனுடைய நேர்ப் பார்வையும், நிமிர்த்திய நெஞ்சும், வீர நடையும் கிருஷ்ணரை ஈர்த்தது. தன் உருவை மாற்றிக் கொண்டு அவனை அணுகி “வீரனே எங்கு வந்தாய்?” என்று கேட்டார். “நான் போரில் பங்கேற்க வந்தேன்!” என்றான் அவன். “உனக்கு என்னப்பா தகுதியிருக்கிறது” என்றார் கிருஷ்ணர். அவன் தன்னிடம் இருக்கும் வில்லையும் மூன்று அம்புகளையும் காட்டி, “இதில் ஒன்றால் பாண்டவர்களையும், மற்றொன்றால் கௌரவர்களையும், மூன்றாவதால் அந்தக் கிருஷ்ணனையும் கொல்லும் திறமை படைத்தவன் நான்” என்றான்.

“எப்படி உன்னை நம்புவது?” என்றார் கடவுள். அவன் அவரை மேலும் கீழும் பார்த்து விட்டு தூரத்தில் உள்ள மரத்தைக் காட்டி, அதில் இருக்கும் இலைகள் அனைத்தையும் ஒரே அம்பில் வீழ்த்திக் காட்டுவதாகக் கூறினான். விளையாடிப் பார்த்து விடுவது என்று முடிவு செய்த கிருஷ்ணர், “சரி செய் பார்க்கலாம்” என்றார். அவர் கடவுளல்லவா? அவனுக்குத் தெரியாமல் மரத்தின் ஐந்து இலைகளை முதலில் தன் காலடியின் கீழே மறைத்துக் கொண்டார்.

வீரன் நாண் ஏற்றி அம்பை எய்தான். அவன் சொன்னது போலவே மரத்தில் அனைத்து இலைகளும் ஒரே அம்பின் தாக்குதலில் கீழே விழுந்து விட்டன. அதோடில்லாமல் அம்பு திரும்பவும் வந்து ஐந்து முறை கிருஷ்ணரின் காலைத் துளைத்தது.
வீரன் கிருஷ்ணரைத் தெரிந்து கொண்டு வணங்கினான். கிருஷ்ணரும் அவனது திறமையைப் பாராட்டினார், “சரி, யாருக்காக போராடப் போவதாக உத்தேசம்?” என்று கிருஷ்ணர் கேட்டார். வீரன் “என் திறமைக்கு சவாலாக நான் எப்போதுமே தோற்கும் கட்சிக்கு ஆதரவாகவே போரிடுவேன்” என்றான். “இவன் போரிட்டால் இவன் பக்கம் உள்ள கட்சி ஜெயிக்க ஆரம்பிக்கும், உடனே இவன் எதிர் கட்சிக்குப் போய் விடுவான். பிறகு அது ஜெயிக்க ஆரம்பிக்கும். இது முடியவே முடியாதே. போருக்கு ஒரு முடிவு ஏற்படாமல் போய் விடுமே” என்று கிருஷ்ணர் யோசித்தார்.

“வீரனே எனக்கு ஒரு உதவி உன்னிடமிருந்து ஆக வேண்டியிருக்கிறது” என்று அவனிடம் சொன்னார். அவனும் செய்யக் காத்திருப்பதாகத் தலை வணங்கினான். ‘இந்தப் போரின் முடிவைப் பாதிக்கும் சக்தியுள்ள ஒருவன் இருக்கிறான். அவன் தலை எனக்கு வேண்டும்” என்றார் கிருஷ்ணர். ‘யார் அவன். சொல்லுங்கள். இப்போதே கொய்து வருகிறேன்” என்றான் வீரன்.
கிருஷ்ணர் “வீரனே, போரின் முடிவுக்காக உழைக்க எண்ணாமல் உன் திறமைக்குச் சவாலாகப் போரில் பங்கேற்க விழையும் நீதான் அந்த ஆள்” என்று அவன் தலையைக் கேட்டு விட்டார். அவனும் உடனே கொடுக்க ஒப்புக் கொண்டான். கிருஷ்ணர் அவன் பக்தியை மெச்சி, அவனுக்கு வரம் ஒன்று கொடுத்தார். அவன் “தான் இறந்தாலும் மஹாபாரதப் போரைத் தன் கண்ணால் பார்க்க வேண்டும்” என்று வரம் கேட்டான். வரத்தை அருளி விட்டு தலையை வாங்கிக் கொண்டார் கிருஷ்ணர்.

நீதி: எந்தப் பக்கமும் சாயாமல் மதில் மேல் பூனையாக சுயநல சிந்தனையுடன் இருப்பவர்கள் எவ்வளவு திறமையிருந்தாலும் காரியத்திற்கு உதவ மாட்டார்கள்.

நன்றி ந. உதயகுமார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக