புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Poll_c10 
284 Posts - 45%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Poll_c10 
19 Posts - 3%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Poll_c10 
7 Posts - 1%
mruthun
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1


   
   

Page 97 of 100 Previous  1 ... 50 ... 96, 97, 98, 99, 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Sep 19, 2013 11:50 am

யினியவன் wrote:அழுமூஞ்சி காதல் வேணான்னு போயிருப்பாங்களோ?
அப்படியென்ன தல எங்க குறிஜிக்கு குறைச்சல் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 19, 2013 11:52 am

காவிரியில் நின்று அழுதால் காவிரி நிறையும்
காதலுடன் நின்று அழுதால் காதலி மிரளும்





பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 19, 2013 1:00 pm

யினியவன் wrote:காவிரியில் நின்று அழுதால் காவிரி நிறையும்
காதலுடன் நின்று அழுதால் காதலி மிரளும்
காவிரியில் நின்று அழுது
காணாமல் போனது காவிரி ..
கண்ட காதலி அல்ல ?

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Sep 19, 2013 2:26 pm

கண்டேன் காதலை - நீ
முள்ளை என படர்ந்தாய்
என்னுள் அரும்பாய் மலர்ந்தாய்
மகரந்த மணம் வீசினாய்
முள்ளைப் பூவில்
முள்ளும் உண்டோ - சொல்லிவிட்டாய்
மறந்துவிடு என்று உன்னை
மறக்க ஒடிக்கப்பட்டது
என் சிறகு
கூண்டுக் கிளியாய் - நான்
இன்றல்ல என்றும் உன்
நினைவில்...............



அன்புடன் அமிர்தா

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Aகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Mகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Iகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Rகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Tகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Hகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 A
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Sep 19, 2013 2:29 pm

amirmaran wrote:கண்டேன் காதலை - நீ
முள்ளை என படர்ந்தாய்
என்னுள் அரும்பாய் மலர்ந்தாய்
மகரந்த மணம் வீசினாய்
முள்ளைப் பூவில்
முள்ளும் உண்டோ - சொல்லிவிட்டாய்
மறந்துவிடு என்று உன்னை
மறக்க ஒடிக்கப்பட்டது
என் சிறகு
கூண்டுக் கிளியாய் - நான்
இன்றல்ல என்றும் உன்
நினைவில்...............
கவிதை அழகு... நல்ல ஒப்புமை புன்னகை

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Sep 19, 2013 2:31 pm

நன்றி அண்ணா



அன்புடன் அமிர்தா

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Aகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Mகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Iகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Rகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Tகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 Hகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 97 A
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 19, 2013 2:57 pm

நினைவில்..............

நினைவில் மட்டுமே நிலையாய்
நினைவிழந்த சிலையாய்
நித்தம் நித்தம் சிந்தை இழந்து
நித்திரையும் இழந்து எந்நேரமும்
நினைவால் வாழும் நிலை
நிஜமாக நிலைக்கும் காலம்
நித்திரையில் வந்து வந்து போகிறது .
நிலையாகும் நாள் தான் எப்போதோ ?


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Sep 19, 2013 5:25 pm

பூவன் wrote:நினைவில்..............

நினைவில்  மட்டுமே நிலையாய்  
நினைவிழந்த  சிலையாய்  
நித்தம்  நித்தம் சிந்தை  இழந்து  
நித்திரையும்  இழந்து  எந்நேரமும்  
நினைவால் வாழும்  நிலை  
நிஜமாக நிலைக்கும்  காலம்
நித்திரையில்  வந்து வந்து  போகிறது  .
நிலையாகும்  நாள்  தான் எப்போதோ  ?
நல்ல கவிதை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 19, 2013 5:36 pm

mbalasaravanan wrote:
பூவன் wrote:நினைவில்..............

நினைவில்  மட்டுமே நிலையாய்  
நினைவிழந்த  சிலையாய்  
நித்தம்  நித்தம் சிந்தை  இழந்து  
நித்திரையும்  இழந்து  எந்நேரமும்  
நினைவால் வாழும்  நிலை  
நிஜமாக நிலைக்கும்  காலம்
நித்திரையில்  வந்து வந்து  போகிறது  .
நிலையாகும்  நாள்  தான் எப்போதோ  ?
நல்ல கவிதை

நன்றி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Sep 19, 2013 5:41 pm

காதல் கடிதம் வந்ததா
(ஒரு பாடல் வரி)

இதை வச்சு உங்களுக்கிட்ட இருந்து என்ன வருதுன்னு பாப்போம் புன்னகை


Sponsored content

PostSponsored content



Page 97 of 100 Previous  1 ... 50 ... 96, 97, 98, 99, 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக