புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10 
92 Posts - 61%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10 
1 Post - 1%
eraeravi
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10 
284 Posts - 45%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10 
19 Posts - 3%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10 
7 Posts - 1%
mruthun
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1


   
   

Page 50 of 100 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 75 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 9:17 am

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 24, 2012 4:22 am

சுவைத்து படித்திடவே தமிழ் மொழி
நாவசைத்தும் பாடிடலாம் நற்றமிழை
தேமதுரத் தமிழ் என்று முன்னோர்கள்
தெவிட்டாமல் பகன்றிட்டார் பாரினிலே!



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Postபூவன் Mon Dec 24, 2012 4:24 am

தெவிட்டாமல் பகன்றிட்டார் பாரினிலே!
தெவிட்டாமல் பகன்றிட்டார் பாரினிலே!
தெவிட்டிடும் தேன்சுவை காட்டிலும்
தெவிட்டும் தேன்தமிழ்
என் தமிழ் என்பதில்
எனக்கோர் பெருமிதம் ....


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 24, 2012 4:28 am

எனக்கோர் பெருமிதம் ஈகரையில்
குறுங்கவிதை பதிவுகளில் பூவன்
சலிக்காது பதிவிட்டு படிப்போரின்
உளம்கவர்ந்து சன்மானம் பெற்றிடுவார்!



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Postபூவன் Mon Dec 24, 2012 4:33 am

உளம்கவர்ந்து சன்மானம் பெற்றிடுவார்!

உளம்கவர்ந்து சன்மானம் பெற்றிடுவார்!
தினம் மலரும் மலர் போலவே
தினம் தினம் இங்கு மலர்வதில்
மனம் கொள்ளும் மகிழ்ச்சி
மணம் கொண்ட மலராய்
எந்நாளும் வாசம் வீசிடவே
உங்கள் மனம் தரும் ஊக்குவிப்பே
எந்தன் கவிதை உணர்ச்சி ...


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 24, 2012 4:49 am

கவிதை உணர்ச்சியில் காதல் வயப்படுவோர்
காலம் காலமாய் கவியமுதுண்டு வாழ்வார்
தொல்லுலகில் மானுடம் தழைக்கும் கவிபடைக்க
அல்லும் பகலும் உழைத்திடுவீர் இனிதே!



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 24, 2012 4:52 am

உழைத்திடுவீர் இனிதே
திளைத்திடுவீர் மகிழ்ந்தே
உழைப்பினிர் சிறந்த மகிழ்விங்கில்லை
என உணர்ந்தே உழைத்திடுவீர் இனிதே




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Postபூவன் Mon Dec 24, 2012 5:13 am

என உணர்ந்தே உழைத்திடுவீர் இனிதே
என உணர்ந்தே உழைத்திடுவீர் இனிதே
உணர்ந்தே உழைத்திடுவோம்
உள்ளம் மகிழவே
உறவுகள் மகிழவே
பகைகள் அகலவே
நகைகள் கொண்டே
நட்பாய் நாளும்
தப்பாமல் ஈகரையில் இணைந்தே
இன்முகம் காண்போம் ...


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Postபூவன் Mon Dec 24, 2012 5:37 am

இன்முகம் காண்போம் ...
இன்முகம் காண்போம் ...
இனிமையாய் அனைவரும் வாரீர் .
தனிமை என்பதை மறந்தே
கனி போல பேசியே
பிணி எல்லாம் போக்கிடவே
அணிசெய்து வாரீர் .....


நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Dec 24, 2012 5:57 am

பிணி எல்லாம் போக்கிடவே அணி செய்து வாரீர்
மணிமணியாய் பாக்களை பாரிலே யாத்திடுவே வாரீர்
கண்மணியாம் தமிழ்மொழியால் உரையாற்ற வாரீர்
எண்ணெழுத்து என்தமிழில் எழுதிடவே வாரீர்
பண்ணமைத்து பாடிடலாம் பரசவமே பாரீர்





Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Dec 24, 2012 6:06 am

பரவசமே பாரீர் பாக்கள் இயற்றுவது
நவரசத்தை நற்றமிழில் நன்றாய் ஆக்குவது
சுவைகூடும் தேனைப்போல் தீந்தமிழைப் பேசுவது
அவைஅனைத்தும் அடங்கிவிடும் ஆங்குதமிழ் உரைத்திட்டால்
கவையினிலே இடைப்படினும் காதல்கொள்வார் தமிழினிலே
எவைதான் இல்லை இந்த இனிய தமிழ் மொழியினிலே





Uploaded with ImageShack.us
Sponsored content

PostSponsored content



Page 50 of 100 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 75 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக