புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10 
11 Posts - 61%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10 
6 Posts - 33%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10 
95 Posts - 41%
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10 
88 Posts - 38%
i6appar
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10 
2 Posts - 1%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 50 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1


   
   

Page 50 of 100 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 75 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 24, 2012 2:52 pm

சுவைத்து படித்திடவே தமிழ் மொழி
நாவசைத்தும் பாடிடலாம் நற்றமிழை
தேமதுரத் தமிழ் என்று முன்னோர்கள்
தெவிட்டாமல் பகன்றிட்டார் பாரினிலே!



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 24, 2012 2:54 pm

தெவிட்டாமல் பகன்றிட்டார் பாரினிலே!
தெவிட்டாமல் பகன்றிட்டார் பாரினிலே!
தெவிட்டிடும் தேன்சுவை காட்டிலும்
தெவிட்டும் தேன்தமிழ்
என் தமிழ் என்பதில்
எனக்கோர் பெருமிதம் ....


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 24, 2012 2:58 pm

எனக்கோர் பெருமிதம் ஈகரையில்
குறுங்கவிதை பதிவுகளில் பூவன்
சலிக்காது பதிவிட்டு படிப்போரின்
உளம்கவர்ந்து சன்மானம் பெற்றிடுவார்!



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 24, 2012 3:03 pm

உளம்கவர்ந்து சன்மானம் பெற்றிடுவார்!

உளம்கவர்ந்து சன்மானம் பெற்றிடுவார்!
தினம் மலரும் மலர் போலவே
தினம் தினம் இங்கு மலர்வதில்
மனம் கொள்ளும் மகிழ்ச்சி
மணம் கொண்ட மலராய்
எந்நாளும் வாசம் வீசிடவே
உங்கள் மனம் தரும் ஊக்குவிப்பே
எந்தன் கவிதை உணர்ச்சி ...


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 24, 2012 3:19 pm

கவிதை உணர்ச்சியில் காதல் வயப்படுவோர்
காலம் காலமாய் கவியமுதுண்டு வாழ்வார்
தொல்லுலகில் மானுடம் தழைக்கும் கவிபடைக்க
அல்லும் பகலும் உழைத்திடுவீர் இனிதே!



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 24, 2012 3:22 pm

உழைத்திடுவீர் இனிதே
திளைத்திடுவீர் மகிழ்ந்தே
உழைப்பினிர் சிறந்த மகிழ்விங்கில்லை
என உணர்ந்தே உழைத்திடுவீர் இனிதே




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 24, 2012 3:43 pm

என உணர்ந்தே உழைத்திடுவீர் இனிதே
என உணர்ந்தே உழைத்திடுவீர் இனிதே
உணர்ந்தே உழைத்திடுவோம்
உள்ளம் மகிழவே
உறவுகள் மகிழவே
பகைகள் அகலவே
நகைகள் கொண்டே
நட்பாய் நாளும்
தப்பாமல் ஈகரையில் இணைந்தே
இன்முகம் காண்போம் ...


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 24, 2012 4:07 pm

இன்முகம் காண்போம் ...
இன்முகம் காண்போம் ...
இனிமையாய் அனைவரும் வாரீர் .
தனிமை என்பதை மறந்தே
கனி போல பேசியே
பிணி எல்லாம் போக்கிடவே
அணிசெய்து வாரீர் .....


நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Dec 24, 2012 4:27 pm

பிணி எல்லாம் போக்கிடவே அணி செய்து வாரீர்
மணிமணியாய் பாக்களை பாரிலே யாத்திடுவே வாரீர்
கண்மணியாம் தமிழ்மொழியால் உரையாற்ற வாரீர்
எண்ணெழுத்து என்தமிழில் எழுதிடவே வாரீர்
பண்ணமைத்து பாடிடலாம் பரசவமே பாரீர்





Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Dec 24, 2012 4:36 pm

பரவசமே பாரீர் பாக்கள் இயற்றுவது
நவரசத்தை நற்றமிழில் நன்றாய் ஆக்குவது
சுவைகூடும் தேனைப்போல் தீந்தமிழைப் பேசுவது
அவைஅனைத்தும் அடங்கிவிடும் ஆங்குதமிழ் உரைத்திட்டால்
கவையினிலே இடைப்படினும் காதல்கொள்வார் தமிழினிலே
எவைதான் இல்லை இந்த இனிய தமிழ் மொழியினிலே





Uploaded with ImageShack.us
Sponsored content

PostSponsored content



Page 50 of 100 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 75 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக