புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா Poll_c10 அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா Poll_m10 அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா Poll_c10 அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா Poll_m10 அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா Poll_c10 
251 Posts - 52%
heezulia
 அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா Poll_c10 அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா Poll_m10 அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
 அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா Poll_c10 அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா Poll_m10 அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
 அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா Poll_c10 அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா Poll_m10 அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
 அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா Poll_c10 அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா Poll_m10 அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா Poll_c10 
18 Posts - 4%
prajai
 அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா Poll_c10 அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா Poll_m10 அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா Poll_c10 
5 Posts - 1%
Barushree
 அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா Poll_c10 அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா Poll_m10 அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
 அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா Poll_c10 அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா Poll_m10 அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
 அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா Poll_c10 அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா Poll_m10 அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
 அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா Poll_c10 அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா Poll_m10 அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 01, 2012 9:50 am


புதுடில்லி : ""என்னையும், என் தலைமையிலான அரசாங்கத்தையும், தேவையின்றி விமர்சிப்பவர்கள், குரைக்கும் நாயை போன்றவர்கள்,''என, திரிணமுல் காங்., தலைவர் மம்தா, ஆவேசமாக பேசியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது; அவர் பேச்சுக்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான, மம்தா பானர்ஜி, அதிரடி அரசியலுக்கு பெயர் பெற்றவர். சமீப காலமாக, அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளால், விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள முடியாதவர் என்ற குற்றச்சாட்டும், அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.மம்தாவை விமர்சித்து, கார்ட்டூன் வரைந்த பேராசிரியரும், மம்தாவின் கொள்கைகளை விமர்சித்த விவசாயி ஒருவரும், சமீபத்தில் போலீஸ் நடவடிக்கைகளுக்கு ஆளாகினர்.இதையடுத்து, அரசியல் விமர் சகர்களும், எதிர்க்கட்சியினரும், சட்ட நிபுணர்களும், மம்தாவை குறை கூறி வருகின்றனர்.

சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதியும், "பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா' தலைவருமான, மார்க்கண்டேய கட்ஜு, சமீபத்தில், மம்தாவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருந்ததாவது:நாம் அனைவருமே, தவறு செய்யக் கூடியவர்கள் தான். ஆனால், தவறுகளை உணர்ந்து, அதற்காக வருத்தம் தெரிவிப்பவர்களே, சிறந்த மனிதர்கள். மம்தா, தன் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளா விட்டால், அதிகாரத்தை இழக்க நேரிடும்.இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதியிருந்தார்.

மேற்கு வங்கத்தை சேர்ந்த, மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் மீது, மம்தா எடுத்த நடவடிக்கைகளை விமர்சித்து, இந்த கடிதத்தை, அவர் எழுதியிருந்தார். இந்நிலையில், சமீபத்தில் நடந்த, ஒரு அரசு விழாவில், தன்னை விமர்சிப்பவர்களை, மம்தா பானர்ஜி, கடுமையாக தாக்கி பேசினார்.

அவர் பேசியதாவது: என்னையும், என் தலைமையிலான அரசாங்கத்தையும், தேவையின்றி விமர்சிப்பவர்கள், குரைக்கும் நாயை போன்றவர்கள். குரைக்கும் நாய் கடிக்காது. அதேபோல், இவர்களால் விமர்சிக்க முடியுமே தவிர, வேறு எதையும் செய்ய முடியாது.எந்த ஒரு தனி நபரைப் பற்றியும், நான் குறிப்பிடவில்லை; பொதுவாகத் தான் கூறுகிறேன். என் தலைமையிலான அரசு, சட்டப்படி நடக்கிறதா என்பதைப் பற்றித் தான், கவலைப்படுகிறேன். என் அரசாங்கம், கருணையுடன் செயல்படுகிறது; மூர்க்கத்தனத்துடன் செயல்படவில்லை. குறிப்பிட்ட சில நபர்களின் விருப்பத்துக்கு ஏற்பவோ, கட்டுப்பாட்டிற்கு ஏற்பவோ நான் செயல்பட முடியாது.இவ்வாறு மம்தா பேசினார்.

மம்தாவின் இந்த பேச்சுக்கு, அனைத்து மட்டத்திலும், கடும் எதிர்ப்பும், கண்டனமும் எழுந்துள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், எஸ்.கே.மிஸ்ரா கூறியதாவது:தன்னைப் பற்றி விமர்சிப்பவர்கள் யாராக இருந்தாலும், கடுமையான வார்த்தைகளால், மம்தா அவர்களை தாக்கி பேசுகிறார். அவரின் இந்த நடவடிக்கை பற்றி கண்டனம் தெரிவிப்பதற்கு, என்னிடம் வார்த்தைகளே இல்லை. இவ்வாறு மிஸ்ரா கூறினார்.

தினமலர்



 அரசை விமர்சிப்பவர்கள் நாயை போன்றவர்கள் : மம்தா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Dec 01, 2012 3:46 pm

அட நாயி நாயி....ன்னு சொல்லல.... கலிகாலம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Dec 01, 2012 4:48 pm

இப்படி எல்லாம் பொதுவாக கூறினால் அடுத்த முறை ஓட்டு கேட்க போகும் போது ஊரே சேர்ந்து கடிக்கும்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
avatar
Guest
Guest

PostGuest Sat Dec 01, 2012 5:04 pm

Code:
குரைக்கும் நாய் கடிக்காது. அதேபோல், இவர்களால் விமர்சிக்க முடியுமே தவிர, வேறு எதையும் செய்ய முடியாது.

இந்த மாதிரி ஆளெல்லாம் சாதாரணன் எதுவும் செய்ய முடியாது என்ற நினைப்பு ... நினைத்து விட்டால் உங்கள் பாதுகாப்பு வளையத்தை தகர்க்க முடியும் ... உங்கள் அரசையும் கலைக்க முடியும் .. ஏண்டா சும்மா இருக்கிற நாய்களை சீண்டி விடுறிங்க ...

இது எல்லா மாநில அரசுக்கும் பொருந்தும் .. காலை விரைவில் கனியும்


றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Dec 01, 2012 7:16 pm

நாய்தானே நன்றியுள்ள மிருகம், குரைத்து எச்சரிக்கை செய்கின்றது.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Dec 01, 2012 9:56 pm

ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சர் இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது அவருக்கும் அப்பதவிக்கும் ஏற்புடையது அல்ல.

குறிப்பாக சொல்லனும்னா அதுபோன்ற குரைக்கும் நாய்களின் ஓட்டுல தான இந்த முதல்வர் பதவி வாங்கி இருக்கீங்க

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Dec 01, 2012 9:59 pm

அவர் அவங்கள சொல்லல கவி.... அதிர்ச்சி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Dec 01, 2012 10:10 pm

""என்னையும், என் தலைமையிலான அரசாங்கத்தையும், தேவையின்றி விமர்சிப்பவர்கள், குரைக்கும் நாயை போன்றவர்கள்,''என, திரிணமுல் காங்., தலைவர் மம்தா, ஆவேசமாக பேசியுள்ளது,

அசுரன் wrote:அவர் அவங்கள சொல்லல கவி.... அதிர்ச்சி

அவர் பொதுவாக என்று சொல்லி இருப்பதால் நிச்சயமாக அந்த மாநிலத்தில் உள்ளவர்களும் இது போன்ற விமர்சனங்களை கூறியிருக்க வாயிப்புகள் மிக அதிகம் அப்பொழுது பொதுவாக என குறிப்பிட்டு இருப்பதால் அவர்களையும் இது குறிப்பதாகவே நான் எண்ணினேன் அண்ணா


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Dec 01, 2012 10:13 pm

ஓ அப்படியா? அப்ப சரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 01, 2012 10:17 pm

நாயை விமர்சனம் செய்ததால் நீலசிலுவைக்காரர்கள் வழக்கு போடப் போறாங்க!!!




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக