புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முயன்றால் முடியும்! Poll_c10முயன்றால் முடியும்! Poll_m10முயன்றால் முடியும்! Poll_c10 
52 Posts - 61%
heezulia
முயன்றால் முடியும்! Poll_c10முயன்றால் முடியும்! Poll_m10முயன்றால் முடியும்! Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
முயன்றால் முடியும்! Poll_c10முயன்றால் முடியும்! Poll_m10முயன்றால் முடியும்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
முயன்றால் முடியும்! Poll_c10முயன்றால் முடியும்! Poll_m10முயன்றால் முடியும்! Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
முயன்றால் முடியும்! Poll_c10முயன்றால் முடியும்! Poll_m10முயன்றால் முடியும்! Poll_c10 
1 Post - 1%
viyasan
முயன்றால் முடியும்! Poll_c10முயன்றால் முடியும்! Poll_m10முயன்றால் முடியும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முயன்றால் முடியும்! Poll_c10முயன்றால் முடியும்! Poll_m10முயன்றால் முடியும்! Poll_c10 
244 Posts - 43%
heezulia
முயன்றால் முடியும்! Poll_c10முயன்றால் முடியும்! Poll_m10முயன்றால் முடியும்! Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
முயன்றால் முடியும்! Poll_c10முயன்றால் முடியும்! Poll_m10முயன்றால் முடியும்! Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
முயன்றால் முடியும்! Poll_c10முயன்றால் முடியும்! Poll_m10முயன்றால் முடியும்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
முயன்றால் முடியும்! Poll_c10முயன்றால் முடியும்! Poll_m10முயன்றால் முடியும்! Poll_c10 
13 Posts - 2%
prajai
முயன்றால் முடியும்! Poll_c10முயன்றால் முடியும்! Poll_m10முயன்றால் முடியும்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முயன்றால் முடியும்! Poll_c10முயன்றால் முடியும்! Poll_m10முயன்றால் முடியும்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
முயன்றால் முடியும்! Poll_c10முயன்றால் முடியும்! Poll_m10முயன்றால் முடியும்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முயன்றால் முடியும்! Poll_c10முயன்றால் முடியும்! Poll_m10முயன்றால் முடியும்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
முயன்றால் முடியும்! Poll_c10முயன்றால் முடியும்! Poll_m10முயன்றால் முடியும்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முயன்றால் முடியும்!


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 02, 2012 12:02 am

முயன்றால் முடியும்! Thavalai

வாக்குவாக்' எனும் பெயருடைய தவளையும், "கொர்கொர்' எனும் பெயருடைய தவளையும் நண்பர்களாக இருந்தன. அவை இரண்டும் காட்டோரத்தில் வாழ்ந்து வந்தன. குவாக்குவாக் மிகவும் தன்னம்பிக்கை மிக்கது. எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கும். ஆனால், கொர்கொர் தவளையோ ஒரு சோம்பேறித் தவளை. எதைக் கண்டும் அஞ்சும். அற்ப விஷயத்திற்குக்கூட பெரிதாகக் கவலைப்படும்.

இரண்டும் ஒரு நாள் நடந்து சென்றுகொண்டிருந்தன.

அப்போது தொலைவில் ஒரு குடிசை தெரிந்தது. அந்தக் குடிசைக்குள் நுழைந்து பார்க்க விரும்பின தவளைகள். உள்ளே யார் இருக்கிறார்கள், என்னென்ன பொருட்கள் இருக்கின்றனஎன்று பார்ப்பதற்கு அவை இரண்டுமே ஆர்வங்கொண்டிருந்தன. உள்ளே தாவிக் குதித்து விளையாடலாம். தின்பதற்கு ஏதாவது கிடைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

அந்தக் குடிசை பூட்டிக் கிடந்தது. "வீட்டுக்காரர்கள் வெளியே சென்றிருப்பார்கள் போலிருக்கிறது. சன்னல் வழியாக உள்ளே சென்றுவிடலாம்' என்று முடிவு செய்து அவை இரண்டும் சன்னலுக்குத் தாவின. வீட்டிற்குள்ளே இருட்டாக இருந்தது. ஒன்றுமே தெரியவில்லை. ஆர்வ மிகுதியால், உள்ளே குதித்துப் பார்த்துவிடலாம் என்று நினைத்தன தவளைகள்.

குவாக்குவாக் தவளையும், கொர்கொர் தவளையும் சன்னலிலிருந்து குடிசைக்குள் தாவின. அந்தக் குடிசையில் இருப்பவர் பால் வியாபாரம் செய்பவர். பால் நிறைந்த பாத்திரத்தை சன்னலருகில் வைத்துவிட்டு வெளியே சென்றிருந்தார். துரதிர்ஷ்டம்... இருட்டில் ஒன்றும் தெரியாமல் அந்தப் பால் பாத்திரத்திற்குள்ளேயே விழுந்துவிட்டன தவளைகள். முதலில் எங்கே விழுந்திருக்கிறோம் என்றே அவற்றிற்குப் புரியவில்லை.

ஒரு பால் பாத்திரத்திற்குள் விழுந்திருப்பது, சிறிது நேரத்திற்குப் பிறகுதான் அவற்றிற்குத் தெரிந்தது. அவை மிகவும் அதிர்ச்சியடைந்தன. குவாக்குவாக் மனம் தளரவில்லை. எது வந்தாலும் சமாளிப்போம் என்ற உறுதியுடன் நீந்தியது. குவாக்குவாக் தைரியம் கொடுத்துத் தேற்றினாலும்கூட கொர்கொர்ரின் பயம் அகலவில்லை. "ஐயோ..! பெரிய ஆபத்தில் வந்து சிக்கிக்கொண்டோமே..?' என்று முற்றிலும் தளர்ந்தது. எதுவுமே செய்யாமல் மிகவும் அஞ்சி பாத்திரத்திற்குள் மூழ்கிவிட்டது.

எப்படியாவது தப்பித்துவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்தது குவாக்குவாக். அது, அந்த நிலையில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்துகொண்டிருந்தது. அது பாத்திரத்திற்குள்ளேயே வட்டமடித்துச் சுற்றிவந்தது. தன் கால்களைப் போட்டு அடித்துக்கொண்டது. எங்கும் இருட்டு. சன்னல் மட்டும்தான் தெரிந்தது. ஆயினும், அது தொடர்ந்து நீந்தி பாலைக் கலக்கிக்கொண்டிருந்தது.

இடைவிடாமல் நீந்தி பாலைக் கலக்கியதன் விளைவாக, வெகு நேரத்திற்குப் பிறகு பாலில் கட்டியாக வெண்ணெய் திரண்டு வந்தது. குவாக்குவாக் தவளையே அதை எதிர்பார்க்கவில்லை. ஏதோ ஒரு பொருள் கட்டியாக தன்மீது மோதுவதை அது உணர்ந்தது. மிகவும் முயற்சி செய்து அந்த வெண்ணெய்க் கட்டியின் மீது ஏறி நின்றது. அப்போதுதான், அதற்குச் சற்று ஆசுவாசமாக இருந்தது. அப்படியே சற்று நேரம் ஓய்வெடுத்துக்கொண்டது.

ஓய்விற்குப் பிறகு சற்றுத் தெம்பு வந்தது. பிறகு, குவாக்குவாக் சற்றும் தாமதிக்கவில்லை. அந்த வெண்ணெய்க் கட்டியிலிருந்து ஒரே தாவாகத்தாவி சன்னலை அடைந்தது. அங்கிருந்து திரும்பிப் பார்த்தது. இருளில் மங்கலாகத் தெரிந்தது பால் பாத்திரம். அதன் நண்பனான கொர்கொர்ரைக் காணவில்லை. மிகவும் மனம் வருந்தியது குவாக்குவாக். வேறென்ன செய்ய முடியும். அந்த கொர்கொர் தவளையும் சற்று முயற்சி செய்து பார்த்திருக்கலாம்தானே.

நன்றி:கனவே..



முயன்றால் முடியும்! Paard105xzமுயன்றால் முடியும்! Paard105xzமுயன்றால் முடியும்! Paard105xzமுயன்றால் முடியும்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 12:18 am

முயற்சியின் பெருமை சொன்ன விதம் அருமை , என்ன கொர் கொர் யோசிக்க வில்லை .....பாவம் .....

thivyabalan
thivyabalan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 05/02/2013
http://thiviya vasan@gmail.com

Postthivyabalan Tue Feb 05, 2013 8:56 pm

அருமையிருக்கு:



thivya :வணக்கம்:
thivyabalan
thivyabalan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 05/02/2013
http://thiviya vasan@gmail.com

Postthivyabalan Tue Feb 05, 2013 8:57 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



thivya :வணக்கம்:
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Wed Feb 06, 2013 12:11 am

கதை அருமை சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
janakiaarthy
janakiaarthy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 14/01/2014

Postjanakiaarthy Thu Jan 16, 2014 5:39 pm

சிறுகதை ஆனாலும் தன்னம்பிக்கை ஓடும் கதை...
வாழ்த்துக்கள்... முயன்றால் முடியும்! 3838410834 

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 16, 2014 6:30 pm

நல்ல கதை ...

பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக