புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_c10முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_m10முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_c10முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_m10முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_c10முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_m10முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_c10முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_m10முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_c10 
1 Post - 3%
Guna.D
முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_c10முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_m10முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_c10முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_m10முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_c10முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_m10முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_c10முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_m10முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_c10 
17 Posts - 4%
prajai
முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_c10முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_m10முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_c10முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_m10முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_c10முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_m10முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_c10 
9 Posts - 2%
Jenila
முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_c10முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_m10முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_c10 
4 Posts - 1%
jairam
முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_c10முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_m10முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_c10முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_m10முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_c10முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_m10முயன்றால் நிச்சயம் முடியும்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முயன்றால் நிச்சயம் முடியும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 24, 2018 7:47 am


சென்னை வள்ளுவர்கோட்டத்தை அடுத்து அமைந்துள்ள
அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் அளித்து வரும்
"மாடித் தோட்ட பயிற்சி' அங்கு, அங்கமாக இருக்கும்
சுயஉதவிக் குழு பெண்களின் மூலம் பட்டித்
தொட்டியெங்கும் பரவி அனைவரின் கவனத்தையும்
ஈர்த்துள்ளது.

அந்தவகையில், அங்கு மாடித்தோட்ட பயிற்சி பெற்று,
தற்போது மாடி தோட்ட பயிற்றுநர்களாக
மாறியிருக்கின்றனர் "மாடித் தோட்ட தொழிற் குழு'
அமைப்பினர்களான ரேவதி, ஸ்ரீமதி, புனிதா, காஞ்சனா
ஆகிய நால்வர்.

அவர்களில் ரேவதி நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:

""நாங்கள் நால்வரும் அம்பத்தூர் பகுதியைச்
சேர்ந்தவர்கள். கடந்த 12 ஆண்டுகளாக ஒவ்வொருவரும்
தனித்தனியாக சுயஉதவிக்குழுவை நடத்தி வருகிறோம்.

சமீபத்தில் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில்
மாடித்தோட்ட பயிற்சி அளிப்பதை அறிந்து நாங்கள்
நால்வரும் பயிற்சி பெறலாம் என்று முடிவு செய்து
வந்தோம்.

15 நாள் பயிற்சி, அந்த பதினைந்து நாளும் நாங்கள்
மகளிர் வளாகத்திலேயே தங்கி பயிற்சி பெற்றோம்.
பின்னர் பயிற்சி முடிந்து திரும்பியதும். அலுவலகத்தில்
இருந்து அழைப்பு வந்தது. மாடித்தோட்டம் பயிற்சி
பெற்ற எங்களுக்கு வேலை வாய்ப்பும் அவர்களே
ஏற்படுத்தி தந்தார்கள்.

இதன் மூலம் கிருஷ்ணசாமி கல்லூரியில் முதன்முதலில்
காய்கறி, கீரை பயிர்களை 25 கூடைகளில் அமைத்து
தந்தோம். நாங்கள் அமைத்த பயிர்கள் செழித்து வளர
ஆரம்பித்தது.

இதனால் கல்லூரி முதல்வர், தனது வீட்டில் அமைத்து
தரும்படி கேட்டார். அதன்பிறகு கிண்டி என்யூஎல்எம்
அலுவலகம், மகேஸ்வரி ஐஏஎஸ் அம்மாவின் வீடு என
ஒவ்வொரு ஆர்டராக வரத் தொடங்கின.

பெரும்பாலும் அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகள்
என அரசு சார்ந்த இடங்களில்தான் வாய்ப்புகள் வந்தன.
நாங்கள் நன்றாக மாடித்தோட்டம் அமைத்து கொடுக்க
தொடங்கியதும். வங்கியில் லோன் பெற்று மேலும்
விரிவு படுத்த தொடங்கியுள்ளோம்.

தற்போது நால்வரும் சேர்ந்து எங்களுக்கென
"மாடித் தோட்ட தொழிற்குழு' என அமைப்பை உருவாக்கி
அதன்மூலம் மாடித்தோட்டம் அமைத்து தருகிறோம்.

நவம்பர் மாதம்தான் பயிற்சியைப் பெற்றோம். அதற்குள்
300 கூடைகளுக்கு மேல் அமைத்துக் கொடுத்துவிட்டோம்.
தற்போது, அன்னை தெரசா வளாகத்தில் பயிற்சி பெற
வருபவர்களுக்கு எங்களை பயிற்சி ஆசிரியராகவும்
நியமித்திருக்கிறார்கள்.
இதுவரை 22 பேருக்கு நாங்கள் பயிற்சியும் அளித்துள்ளோம்.

சென்னையில் சிறந்தமுறையில் மாடித்தோட்டம் அமைத்து
கொடுத்ததற்காகவும், சிறந்த பயிற்றுனர்களாகவும்
எங்களைத் தேர்வு செய்து மகளிர் வளாகத்தின் மூலம் பரிசு
அளித்துள்ளனர்.

மாடித் தோட்டம் அமைப்பதற்கான அனைத்து
உபகரணங்களையும் நாங்களே எடுத்துச் சென்றுவிடுவோம்.
இது நம்மால் முடியுமா? என்ற தயக்கத்துடன் களமிறங்கிய
எங்களுக்கு முயன்றால் நிச்சயம் சாதிக்க முடியும் என்ற
நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது'' என்றார்.
-
-------------------------------
-ஸ்ரீதேவி
நன்றி- மகளிர் மணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 24, 2018 11:16 am

இது மாதிரி செய்திகள்
சமுதாயத்தை சென்றடைய வேண்டுமென்ற
விருப்பம் இருக்கும் போது அந்த நிறுவனத்தின்
தொலை/கை பேசி எண்ணை கொடுக்கலாமே.
அவர்களை அணுக முடியும்.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 25, 2018 10:32 am

அல்ல பகிர்வு அண்ணா புன்னகை .....மிக்க நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக