புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனுக்கு நன்றி Poll_c10இறைவனுக்கு நன்றி Poll_m10இறைவனுக்கு நன்றி Poll_c10 
91 Posts - 63%
heezulia
இறைவனுக்கு நன்றி Poll_c10இறைவனுக்கு நன்றி Poll_m10இறைவனுக்கு நன்றி Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
இறைவனுக்கு நன்றி Poll_c10இறைவனுக்கு நன்றி Poll_m10இறைவனுக்கு நன்றி Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இறைவனுக்கு நன்றி Poll_c10இறைவனுக்கு நன்றி Poll_m10இறைவனுக்கு நன்றி Poll_c10 
6 Posts - 4%
eraeravi
இறைவனுக்கு நன்றி Poll_c10இறைவனுக்கு நன்றி Poll_m10இறைவனுக்கு நன்றி Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
இறைவனுக்கு நன்றி Poll_c10இறைவனுக்கு நன்றி Poll_m10இறைவனுக்கு நன்றி Poll_c10 
1 Post - 1%
viyasan
இறைவனுக்கு நன்றி Poll_c10இறைவனுக்கு நன்றி Poll_m10இறைவனுக்கு நன்றி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனுக்கு நன்றி Poll_c10இறைவனுக்கு நன்றி Poll_m10இறைவனுக்கு நன்றி Poll_c10 
283 Posts - 45%
heezulia
இறைவனுக்கு நன்றி Poll_c10இறைவனுக்கு நன்றி Poll_m10இறைவனுக்கு நன்றி Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
இறைவனுக்கு நன்றி Poll_c10இறைவனுக்கு நன்றி Poll_m10இறைவனுக்கு நன்றி Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இறைவனுக்கு நன்றி Poll_c10இறைவனுக்கு நன்றி Poll_m10இறைவனுக்கு நன்றி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இறைவனுக்கு நன்றி Poll_c10இறைவனுக்கு நன்றி Poll_m10இறைவனுக்கு நன்றி Poll_c10 
19 Posts - 3%
prajai
இறைவனுக்கு நன்றி Poll_c10இறைவனுக்கு நன்றி Poll_m10இறைவனுக்கு நன்றி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இறைவனுக்கு நன்றி Poll_c10இறைவனுக்கு நன்றி Poll_m10இறைவனுக்கு நன்றி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இறைவனுக்கு நன்றி Poll_c10இறைவனுக்கு நன்றி Poll_m10இறைவனுக்கு நன்றி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இறைவனுக்கு நன்றி Poll_c10இறைவனுக்கு நன்றி Poll_m10இறைவனுக்கு நன்றி Poll_c10 
7 Posts - 1%
mruthun
இறைவனுக்கு நன்றி Poll_c10இறைவனுக்கு நன்றி Poll_m10இறைவனுக்கு நன்றி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனுக்கு நன்றி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 24, 2012 8:29 am



குரு ஒருவர் சீடர்களுடன் ஒரு பாலைவனப் பகுதியில் சென்று கொண்டிருந்தார். கடும் வெயில்.ஒரு மரம் கூட இல்லை. ஒதுங்குவதற்கு எங்கும் இடமில்லை. நீர்நிலை எதுவும் தென்படவில்லை.குடிக்க தண்ணீர் கூடக் கிடைக்காததால் சீடர்கள் அனைவரும் சோர்வடைந்தனர். அதைப் பார்த்த குரு மாலை நேரம் ஆகிவிட்டதால் ஒரு இடத்தில் தங்கலாம் என்று சொன்னார். உடனே சீடர்கள் அனைவரும் சுருண்டு படுத்து விட்டனர்.

குரு,உறங்கச் செல்லும் முன் தியானம் செய்வது வழக்கம். அன்றும் அவர் மண்டியிட்டபடியே,''இறைவா, தாங்கள் இன்று எமக்களித்த அனைத்திற்கும் நன்றி.'' என்று கூறி வணங்கினார். பசியில் இருந்த ஒரு சீடனுக்கு உடனே கடுமையான கோபம் வந்தது. எழுந்து உட்கார்ந்த அவன்,'' குருவே இன்று இறைவன் நமக்கு ஒன்றுமே அளிக்கவில்லையே?'' என்றான்.

சிரித்துக்கொண்டே குரு சொன்னார்,'' யார் அப்படி சொன்னது? இறைவன் இன்று நமக்கு அருமையான பசியைக் கொடுத்தார். அற்புதமான தாகத்தைக் கொடுத்தார். அதற்காகத்தான் அவருக்கு நன்றி செலுத்தினேன்.''

இன்பமு துன்பமும் வாழ்க்கை என்னும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை ஞானிகள் உணர்ந்திருக்கின்றனர்.



இறைவனுக்கு நன்றி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Nov 24, 2012 9:03 am

அருமை சிவா..
நானும் கேள்விப்பட்ட கதை தான்..
நல்ல பதிவு....



இறைவனுக்கு நன்றி Paard105xzஇறைவனுக்கு நன்றி Paard105xzஇறைவனுக்கு நன்றி Paard105xzஇறைவனுக்கு நன்றி Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Nov 24, 2012 10:42 am

அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம்தான் அவர்களை ஞானியாக்கியது.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக