புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_m10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10 
83 Posts - 44%
heezulia
எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_m10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10 
82 Posts - 44%
prajai
எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_m10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_m10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10 
6 Posts - 3%
Jenila
எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_m10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10 
2 Posts - 1%
jairam
எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_m10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_m10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10 
2 Posts - 1%
Guna.D
எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_m10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10 
2 Posts - 1%
M. Priya
எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_m10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10 
1 Post - 1%
Barushree
எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_m10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_m10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10 
125 Posts - 52%
ayyasamy ram
எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_m10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_m10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10 
10 Posts - 4%
prajai
எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_m10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10 
8 Posts - 3%
Jenila
எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_m10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10 
4 Posts - 2%
Rutu
எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_m10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_m10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10 
2 Posts - 1%
jairam
எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_m10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10 
2 Posts - 1%
Guna.D
எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_m10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_m10எப்படி மாட்டிகிட்டேன் .. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி மாட்டிகிட்டேன் ..


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 12, 2009 6:26 pm

ஒரு சின்ன கவனப் பிசகுதான் என்னைக் காட்டிக் கொடுத்தது.

இல்லாவிட்டால் நான் செய்த கொலை யாருக்குமே தெரிந்திருக்காது.

தற்கொலை செய்து கொள்ளப் போன நான் தண்டவாளத்துக்கு இடையே ஒரு பர்ஸ் கிடந்ததைப் பார்த்தேன். அதை எடுத்தால் டெல்லி போக ஒரு டிக்கெட்டும், நானூறு ரூபாய் பணமும் இருந்தது. சாவை சில மணி நேரங்கள் ஒத்திப் போட்டேன். குறிப்பிட்ட கம்பார்ட்மென்ட் போய் டிக்கெட்டை தொலைத்தவன் வருகிறானா என்று கவனித்தபடி காத்திருந்தேன். ரயில் நகர்ந்து வேகம் எடுக்கிற வரை சீட்டுக்குப் போகவில்லை.

டிக்கெட் பரிசோதகர் வந்ததும் கூட டிக்கெட்டை உடனே நீட்டவில்லை. எல்லாரும் பன்ச் செய்யக் காத்திருந்தேன். வைட்டிங் லிஸ்ட், ஆர் எ சி ஆசாமிகள் அவரிடம் ரிக்வெஸ்ட் செய்தபோது என்ன செய்கிறார் என்று கவனித்தேன். என் சீட் நம்பரை அவர்களில் யாருக்காவது அல்லாட் செய்கிறாரா என்று பார்த்தேன். இல்லை என்று நிச்சயித்த பின் தந்தேன்.

என் பிரச்சினை ரொம்ப சிம்பிள்.

பி ஈ பாதி படிக்கும் போது அப்பா செத்துப் போய் விட்டார். படிப்பை நிறுத்தும் படி ஆனது. அதற்கப்புறம் ஏதேதோ ரெண்டுங்கெட்டான் வேலைகள் செய்து பிழைத்தேன். பாழாய்ப்போன ரிசெஷன் வந்ததில் இருந்த ஒண்ணரையணா வேலையும் போச்சு.

போதாது என்று காதல் வேறே.

உஷாவின் அப்பா கறாராகச் சொல்லி விட்டார். ஒரு பர்மனன்ட் வேலை இருந்தால் கல்யாணம். இல்லாவிட்டால் மறந்து விடு என்று. மூன்று மாசம் டைம் கொடுத்தார். அது முடிய இன்னும் நாலு நாளே பாக்கி. நம்பிக்கை மொத்தமும் போய் விட்டது. செத்துப் போகலாம் என்று தண்டவாளத்தில் தலையை வைக்கப் போன போது இந்தத் திருப்பம்.

சரி, ஆட்டத்தை இந்த வழியில் ஆடிப் பார்ப்போம் என்று வந்தேன்.

உடனேயே அடுத்த அதிர்ஷ்டம்.

எதிர் சீட்காரன் டெல்லியில் ஒரு வேலைக்கு நேர்முகத் தேர்வுக்காகப் போய்க் கொண்டிருந்தான். அந்த வேலைக்கு அவர்கள் கேட்டிருந்த தகுதி மொத்தமும் எனக்கிருந்தது-ஒன்றே ஒன்றைத்தவிர. அது பி ஈ சான்றிதழ்.

அவனிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தேன்.

விண்ணப்பத்தில் என்னென்ன எழுதியிருந்தான் என்று விவரமாகத் தெரிந்து கொண்டேன். முக்கியமாக போட்டோ அனுப்பியிருக்கிறானா என்று கேட்டு இல்லை என்று நிச்சயித்துக் கொண்டேன். ஹிந்தி தெரியும் என்று பொய்யாக எழுதி இருந்ததையும் தெரிந்து கொண்டேன்.(எனக்கு நிஜமாகவே ஹிந்தி தெரியும்).என் திட்டத்தில் எந்தக் குழப்பமும் வராமல் இருக்க ஆனதையும் அவனே செய்தான்.

ராத்திரி பர்சோடு டிக்கெட்டை எடுத்து பெட்டியில் வைத்தான். பெட்டியைப் பூட்டவில்லை. ஒரு லுங்கியும் சட்டையும் மட்டும் போட்டுக் கொண்டு

“வாங்க ஸ்டெப்ஸ் கிட்டே உக்காந்து பேசலாம். எனக்கு ரொம்பப் பிடிக்கும்” என்றான்.

எனக்கு திட்டமிடுகிற கஷ்டமே வைக்கவில்லை அவன்.

கம்பார்ட்மென்ட்டில் எல்லாரும் தூங்கிய பிறகு படிக்கட்டில் உட்கார்ந்திருந்த அவனை முதுகில் கால் வைத்து பலமாக ஒரே எத்து. மடேரென்று தேங்காய் உடைகிற சத்தம். அவனுடைய அய்யோ வெளியே வருவதற்குள் ரயிலின் கடைசிப்பெட்டி கடந்து விட்டது.

காண்பவன் இல்லையேல் காட்சி இல்லை.

பெட்டியில் கால் லெட்டர், சான்றிதழ் கோப்பு எல்லாம் நீட்டாக வைத்திருந்தான்.

நான் அவனாகக் கூடு விட்டுக் கூடு பாய்ந்து வேலையும் வாங்கி விட்டேன்.

சான்றிதழ்களைச் சரி பார்க்க பைலை கொடுத்த போதுதான் அந்தத் தப்பு நிகழ்ந்தது. பைலுக்குள்ளிருந்து ஒரு பழுப்பு நிற கவர் கீழே விழுந்தது. அதை எடுத்து கேஷுவலாக மேசை டிராயருக்குள் வைத்துக் கொண்டார். ஒரு சில வினாடிகள் தாமதித்து என் எஸ் எஸ் எல் சி புத்தகத்தைப் பார்த்தார்.

என்னைப் பார்த்து, “நீங்க ரொம்ப அதிர்ஷ்டக்காரரா இருக்கணுமே கையைக் காட்டுங்க” என்றார்.

எனக்கு எதுவும் புரியவில்லை. பயமாக இருந்தது.

“என்ன சார்…?”

“உங்க வலது கைலே ஆறு விரலாமே, அப்படி இருந்தா ரொம்ப அதிர்ஷ்டம். கையைக் காட்டுங்க”

இதென்னடா வம்பாய்ப் போயிற்று… இந்தக் கண்றாவியை கவனிக்காமல் விட்டு விட்டோமே… அந்த சனியனுக்கு ஆறு விரலா!

“இ…. இல்லே… அ… அது… முதல்லே இருந்தது, இப்போ ஆபரேஷன் பண்ணி எடுத்தாச்சு” என்று சொல்லி முடிக்குமுன் எனக்கு வேர்த்தது.

“தழும்பு எதுவும் இல்லையே, எப்போ ஆபரேஷன் ஆச்சு?”

“இல்லை, அது லேசர் ஆபரேஷன், தழும்பே வராது”

“ஓ… எந்த ஆஸ்பத்திரி?”

“அ.. அது…. மல்லைய்யா ஆஸ்பத்திரி பெங்களூரிலே”

“எது, அந்த சொவ்டய்யா ரோடிலே பூட் வேர்ல்ட்க்கு எதிரே… அதுவா?”

“அதேதான் சார்”

“ஒக்கே, கொஞ்சம் வெளிலே வெயிட் பண்ணுங்க”

நான் காத்துக் கொண்டிருந்தேன்.

கொஞ்ச நேரத்தில் அவர் வெளியே வந்தார். எதிர்ப் புறத்திலிருந்து இன்ஸ்பெக்டர் வந்தார்.

“எப்படிக் கண்டு பிடிச்சீங்க மிஸ்டர் ருங்க்டா?”

“எல்லாம் சரியாத்தான் இருந்தது. பைல்லேர்ந்து விழுந்த கவர்லே இருந்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோவிலே வேறே ஆள் இருந்தான். சும்மாவாவது கையிலே ஆறு விரலான்னு கேட்டேன். ஆமாம் ஆபரேஷன் பண்ணியச்சுன்னான். அதுக்கப்புறம் நான் கேட்ட தப்பான தகவல் எல்லாத்தையும் ஆமோதிச்சான். நீங்க வேறே காலையிலே எங்க கம்பெனிக்கு சமீபத்திலே தமிழ்நாட்டிலேர்ந்து அப்ளை பண்ணவங்க விவரமெல்லாம் கேட்டிங்க. சட்டைப் பையிலே எங்க விளம்பரக் கட்டிங்கோட ஒரு பொணம் கண்டு பிடிச்சதா சொன்னீங்க. எல்லாத்தையும் கனெக்ட் பண்ணேன். அவ்வளவுதான்”

அடக் கடவுளே… அந்த போட்டோ மட்டும் இல்லாம இருந்திருக்கக் கூடாதா!



சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Mon Oct 12, 2009 7:22 pm

எப்படி மாட்டிகிட்டேன் .. Affraid எப்படி மாட்டிகிட்டேன் .. Icon_eek எப்படி மாட்டிகிட்டேன் .. Icon_eek எப்படி மாட்டிகிட்டேன் .. Icon_eek ஒரு திகில் படம் பார்த்தாமாதிரி இருக்கிறது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக