புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளைந்தோர் உயர்வார்! Poll_c10வளைந்தோர் உயர்வார்! Poll_m10வளைந்தோர் உயர்வார்! Poll_c10 
91 Posts - 61%
heezulia
வளைந்தோர் உயர்வார்! Poll_c10வளைந்தோர் உயர்வார்! Poll_m10வளைந்தோர் உயர்வார்! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
வளைந்தோர் உயர்வார்! Poll_c10வளைந்தோர் உயர்வார்! Poll_m10வளைந்தோர் உயர்வார்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வளைந்தோர் உயர்வார்! Poll_c10வளைந்தோர் உயர்வார்! Poll_m10வளைந்தோர் உயர்வார்! Poll_c10 
6 Posts - 4%
eraeravi
வளைந்தோர் உயர்வார்! Poll_c10வளைந்தோர் உயர்வார்! Poll_m10வளைந்தோர் உயர்வார்! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
வளைந்தோர் உயர்வார்! Poll_c10வளைந்தோர் உயர்வார்! Poll_m10வளைந்தோர் உயர்வார்! Poll_c10 
1 Post - 1%
viyasan
வளைந்தோர் உயர்வார்! Poll_c10வளைந்தோர் உயர்வார்! Poll_m10வளைந்தோர் உயர்வார்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளைந்தோர் உயர்வார்! Poll_c10வளைந்தோர் உயர்வார்! Poll_m10வளைந்தோர் உயர்வார்! Poll_c10 
283 Posts - 45%
heezulia
வளைந்தோர் உயர்வார்! Poll_c10வளைந்தோர் உயர்வார்! Poll_m10வளைந்தோர் உயர்வார்! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
வளைந்தோர் உயர்வார்! Poll_c10வளைந்தோர் உயர்வார்! Poll_m10வளைந்தோர் உயர்வார்! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
வளைந்தோர் உயர்வார்! Poll_c10வளைந்தோர் உயர்வார்! Poll_m10வளைந்தோர் உயர்வார்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வளைந்தோர் உயர்வார்! Poll_c10வளைந்தோர் உயர்வார்! Poll_m10வளைந்தோர் உயர்வார்! Poll_c10 
19 Posts - 3%
prajai
வளைந்தோர் உயர்வார்! Poll_c10வளைந்தோர் உயர்வார்! Poll_m10வளைந்தோர் உயர்வார்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வளைந்தோர் உயர்வார்! Poll_c10வளைந்தோர் உயர்வார்! Poll_m10வளைந்தோர் உயர்வார்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வளைந்தோர் உயர்வார்! Poll_c10வளைந்தோர் உயர்வார்! Poll_m10வளைந்தோர் உயர்வார்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வளைந்தோர் உயர்வார்! Poll_c10வளைந்தோர் உயர்வார்! Poll_m10வளைந்தோர் உயர்வார்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
வளைந்தோர் உயர்வார்! Poll_c10வளைந்தோர் உயர்வார்! Poll_m10வளைந்தோர் உயர்வார்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளைந்தோர் உயர்வார்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Nov 20, 2012 8:21 pm

வளைந்த பொருள்களுக்கு ஒருவிதமான மதிப்பும் அழகும் உண்டாகின்றன. உயர்வு வளைவில் விளைகின்றது.

1. புருவம் நேராக இருந்தால் அழகாக இராது. வில்லைப்போல் வளைந்த புருவம் எத்துணை அழகாக இருக்கின்றது?
2. வளைந்த யாழில்தான் என்ன என்ன மதுரகானங்கள் எழுந்து செவியில் புகுந்து உள்ளத்தைக் கொள்ளுகின்றன.
3. மயிர் நேராக இருந்தால் அழகு செய்யாது; வளைந்து வளைந்து கடல் அலை போல் சுருண்டு இருந்தால் அழகு செய்கின்றது.
4. நதி வளைந்து வளைந்து ஓடுகின்றபொழுது அழகாக விளங்குகின்றது.
5. பூத்து வளைந்த கொடிகளைக் கண்டு மகிழாதார் யார்?
6. ஒரு பெண் நெட்டையாக நின்றால் விகாரமாக இருக்கும். சிறிது இடையைச் சாய்த்து, தலையை வளைத்து நின்றால் பார்வதிதேவியையொத்திருப்பாள்.
7. நேராகத் தொங்கவிடும் பூமாலை அழகு செய்யாது; வளைத்துவிட்ட பூமாலை மிகுந்த அழகு செய்கின்றது.
8. இராகங்கள் நேராக ஆரோகண அவரோகணமாக ஏறி இறங்குவதைவிட, இடையிடையே வளைந்து வளைந்து சஞ்சாரஞ்செய்கின்றபோது உயர்ந்த இனிமையுண்டாகின்றது.
9. வளைந்திருக்கின்ற நடராசமூர்த்தியின் குஞ்சிதபாதம் அகில உலகங்களையும் வாழ்விக்கின்றதன்றோ?
10. ஒரு கருத்தை நேர்முகமாக கூறுவதைவிட வளைத்து மறைமுகமாகக் கூறுகின்றபோது கருத்தின் உயர்வு நனிசிறப்பு அடைகின்றது.

அறிவில்லாத கீழ்மக்கள் நட்பு தீயது என்று கூறக்கருதினார் திருவள்ளுவர். ஆனால் அப்படி கூறினால் கேட்பவர் மனதில் ஆழமாகப்பதியாது. பொருள் சுவை கலந்து வளைத்துக் கூறுகின்றார். “அறிவு ஒரு சிறிதும் இல்லாதவர்களுடைய நட்பு மிகவும் இனிமையானது"
ஏன்?
"அவர்கள் கூடிப்பிரியும் போது கவலையிராது. ஆதலின் தீயவர் நட்பு இனிமையானது" என்றார். எத்துணை இனிமை தருகின்றது இந்தத் திருக்குறள் என்று சிந்தியுங்கள்.
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்.

இந்தப் பத்து எடுத்துக்காட்டால் வளைவின் உயர்வை ஒருவாறு சிந்தித்தோம்.

இனி இளமையில் சிறுவர் சிறுமிகள், அடக்கமாகப் பணிவுடன் உடம்பாலும், உள்ளத்தாலும் தாழ்வு என்ற தன்மைக்கு உரைகல்லாக வளைந்து வளர்வராயின், (இப்படிக்கூறுவதனால் உடம்பைக் கூனலாக என்று கருதக் கூடாது) அவர்களது மேன்மை என்றென்றும் இமயமலை போல் நிமிர்ந்து நிற்கும். பணிவு என்ற ஒன்றே எல்லா நலன்களையும் தரும்.
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு

என்ற திருக்குறளின் உயர்ந்த கருத்தை உன்னுக.

இளமையில் நன்றாக வளைத்துத் துன்புறுத்திய போது வளைந்த மூங்கில் அரசன் ஏறிவரும் பல்லக்கில், அம்மன்னனுடைய மணிமகுடத்திற்கு மேல் உயர்ந்து சிறப்புறுகின்றது. அவ்வாறு வளையாத மூங்கில், மூங்கிலை வீதியில் நட்டு வித்தை காட்டும் கூத்தாடியுடன் ஊர் ஊராய் அலைந்து, அவன் காலின் கீழ் மிதிபட்டு இழிவையடைகின்றது.
‘வருத்தவளை வேய்அரசர் மாமுடியின் மேலாம்
வருத்தவளையாத மூங்கில் – தரித்திரமாய்
வேழம்பர் கைப்புகுந்து மேதினியெல் லாந்திரிந்து
தாமுமவர் தம்மடிக்கீழ் தான்
.

(வேய்-மூங்கில், வேழம்பர்-கழைக்கூத்தாடி)

ஆதலின் இளமையில், பெற்றோரிடத்திலும், ஆசிரியரிடத்திலும் பணிவுடன் வளைந்து கல்வி பயின்ற பிள்ளைகள் உலகம் போற்ற இன்புற்று உயர்ச்சியுறுவர். வீட்டிலும் வெளியிலும் வளையாமல் திரிந்த பிள்ளைகள், கல்வியறிவும் அதனால் எய்தும் நல்லொழுக்கம் இன்றி வாழ்நாள் முழுவதும் துன்புற்று இகழ்ச்சியுறுவர்.

- நன்றி திருப்புகழமிர்தம் (தெய்வமுரசு ஆன்மீக மாத இதழ் மார்ச் 2006 இதழில் இருந்து)


ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Wed Nov 21, 2012 7:47 pm

சாமி wrote:ஆதலின் இளமையில், பெற்றோரிடத்திலும், ஆசிரியரிடத்திலும் பணிவுடன் வளைந்து கல்வி பயின்ற பிள்ளைகள் உலகம் போற்ற இன்புற்று உயர்ச்சியுறுவர். வீட்டிலும் வெளியிலும் வளையாமல் திரிந்த பிள்ளைகள், கல்வியறிவும் அதனால் எய்தும் நல்லொழுக்கம் இன்றி வாழ்நாள் முழுவதும் துன்புற்று இகழ்ச்சியுறுவர்.

நல்ல கருத்து ! மகிழ்ச்சி

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Nov 21, 2012 9:15 pm

நல்லது.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக