புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
6 Posts - 4%
eraeravi
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
1 Post - 1%
viyasan
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
19 Posts - 3%
prajai
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_m10ஒரு பொருளில் இரு நறுமணம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பொருளில் இரு நறுமணம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Nov 18, 2012 7:59 am

சங்க நூலான முத்தொள்ளாயிரம் என்னும் நூலில் உள்ள பாடல்களைப் பாடிய புலவர்கள் பெயர் வரலாற்றில் இல்லை. ஆனால், அக்கவிஞர்களில் கற்பனையில் தமிழ்ச்சுவை எல்லாப் பாடல்களிலும் ஊற்றெடுத்து ஓடுகிறது.

வில் அம்பை அதிகபட்சம் பெண் பார்வையாக, கொல்லும் ஆயுதமாகவே எல்லாக் கவிஞர்களும் கவிதை எழுதுகிறார்கள். முத்தொள்ளாயிரம் புலவர் ஒருவர் அம்பை இரு நறுமணம் வீசும் பொருளாக உவமைப்படுத்துகிறார். ஒரு பாடலில் சேரமன்னன் வில் அம்பைப் பாடுகிறார். அந்த அம்பின் முன் முனை எதிரிகளைக் கொன்று அதிலுள்ள ரத்தவாடை நரிக்குப் பிடித்த பகுதியாகவும், பின் பகுதி மன்னனின் கைப்பட்டு பூமணம் வீசுகிறது அதனால், அப்பகுதி வண்டுக்கும் பிடித்திருக்கிறதாம். அந்தக் கற்பனை கொண்ட பாடல்தான் இது:

அரும்பவிழ்தார்க் கோதை அரசெறிந்த வெவ்வேல் பெரும்புலவுஞ்
செஞ்சாந்தும் நாறிச் - சுரும்பொடு
வண்டாடு பக்கமு முண்டு குறுநரி
கொண்டாடு பக்கமும் உண்டு


மலர்கின்ற மொட்டுகளால் கட்டப்பட்ட மாலை அணிந்திருக்கிறான் சேரன். இவன் போர் முடித்து வெற்றி வாகை சூடி வருகிறான். அவன் கையில் இருக்கும் வேலில் இருவகை நாற்றம் (மணம்) உண்டு என்கிறார் புலவர். "ஒன்று ஒளி வீசும் முற்பகுதி பகைவர்களின் மார்பிலே வீழ்ந்து, வீழ்ந்து குருதி படிந்து புலால் நாற்றம் வீசிக் காணப்படுகிறது. வேலின் பின் பகுதியோ மன்னின் மார்பில் இருக்கும் சந்தனமும் மலர் மாலையும் மோத நறுமணம் வீசுகிறது. இவ்வாறு அவனுடைய வேலின் முன் பகுதி நரியினம் மகிழும்படியாகவும், அதன் பின் பகுதி, வண்டினம் மகிழும்படியாகவும் விளங்குகிறது' என்று சேரனின் கைவேலான ஒரு பொருளை இரு நறுமணம கொண்டதாக சிறப்பாகப் பாடியுள்ளார் புலவர்.
(நன்றி-தினமணி)

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Nov 18, 2012 10:22 am

உங்கள் இலக்கிய நறுமணம் தொடர்ந்தும் வீசட்டும்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Mon Nov 19, 2012 12:43 pm

தலைப்பிலும் நறுமணம், தொகுப்பிலும் நறுமணம்....வீசுகிறது.



கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 19, 2012 1:12 pm

சிறந்த இலக்கிய காட்சி ஐயா. நன்றி.



கா.ந.கல்யாணசுந்தரம்

[You must be registered and logged in to see this link.]
மனிதம் வாழ வாழு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 19, 2012 1:28 pm

அற்புதமான பதிவு. சிறப்பான படைப்பு. அருமை



[You must be registered and logged in to see this link.]


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக