புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
75 Posts - 37%
i6appar
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
1 Post - 0%
prajai
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
75 Posts - 37%
i6appar
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
1 Post - 0%
prajai
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 12, 2012 10:35 pm

தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும். அது வெந்நீராக இருப்பது அவசியம். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில் தனிச்சிறப்பு இருக்கிறது. தீபாவளியன்று நம் வீட்டில் இருக்கும் எண்ணெயில் திருமகளாகிய மகாலட்சுமி வாசம் செய்கிறாள். சாதாரணமாக எண்ணெய் தலையைக் கண்டால் அபசகுனம் என சொல்வோம். ஆனால், தீபாவளி நாளில் எண்ணெயில் லட்சுமி இருப்பதால் செல்வச்செழிப்பு ஏற்படும்.

சகோதரிகளுக்கு பரிசு: தமிழகத்தில், சிறுவீட்டுப் பொங்கலின் போது, நீர்நிலைகளில் தீபம் விடும் வழக்கம் இருக்கிறது. வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி வைத்து மிதக்க விடுவார்கள். வடமாநிலங்களில் தீபாவளியை ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். இதில் ஐந்தாவது நாள் எமதர்ம வழிபாடு நடக்கும். எமனுக்கு யமுனை என்ற தங்கை இருந்தாள். எமன் தன் தங்கைக்கு தீபாவளியன்று பரிசுப் பொருள்களை வழங்கி மகிழ்ந்தான். தங்கை யமுனையும் தன் அண்ணனுக்கு விருந்து உபசரித்து நன்றி தெரிவித்தாள். இவ்வழக்கம் இன்றும் தொடர்கிறது. வடமாநிலங்களில் தங்கள் சகோதரிகளுக்கு தீபாவளிப் பரிசுப் பொருட்களை சகோதரர்கள் வழங்குவார்கள். பெண்களும் சகோதரர்களுக்கு விருந்து அளித்து மரியாதை செய்கிறார்கள். அன்றைய தினம் பெண்கள் தீபங்களை ஆற்றில் மிதக்க விடுவார்கள். அந்த தீபங்கள் எரிந்து முடியும் வரை நீரில் அமிழ்ந்து விடாமலும், அணைந்து போகாமலும் பார்த்துக் கொள்வார்கள். தீபங்கள் நன்கு பிரகாசித்தால் அந்த வருடம் முழுவதும் சுபிட்சமாக அமையும் என்று நம்புகிறார்கள்.

ஒளித்திருநாள்: தீபாவளி ஒளிநிரம்பிய விழா. வாழ்க்கையில் ஒளி ஏற்றுவதற்கு வழிகாட்டும் விழா. இருள் உள்ள இடத்தில் ஒளி ஏற்றினால் இருள் அகன்று விடுவது இயல்பான ஒன்று. அதை குறிப்பால் உணர்த்துவது மட்டுமல்லாமல் அக இருள் (மன இருள்) அகல்வதற்கு பாதை போடுகிறது. புத்தாடை அணிந்து, பலகாரம் சாப்பிட்டு, பட்டாசு வெடித்து, உறவினர்களைச் சந்தித்து உற்சாகம் கொள்ளும் விழாவாக தீபாவளியைக் கருதிவிடக் கூடாது. நம் மேல் நாம் வைக்கும் அன்பைப்போல, நாம் பிறர் மேல் வைக்கும் அன்பும், பண்பும், பாசமும் தூய்மையானதாக இருக்க வேண்டும். நம்மை விடப் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு, நாம் உதவும் விழாவாக தீபாவளி இருக்க வேண்டும்.

யம தீபம் எதற்கு?

தீபாவளிப் பண்டிகைக்கு முன்பாக மஹாளய பட்சம் காலத்தில், நம் முன்னோரை நினைத்து வழிபாடுகள் செய்வோம். அப்போது பூமிக்கு வரும் நம் மூதாதையர் நமது வழிபாடுகளை ஏற்றுக்கொண்டு மனத்திருப்தியுடன் மேலுலகத்துக்கு திரும்பிச் செல்வது, தீபாவளி - அமாவாசையன்றுதான். அப்போது அவர்களுக்கு இருட்டில் பாதை தெளிவாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, தீபாவளிக்கு முதல் நாள் இரவு யம தீபம் என்ற ஒரு விளக்கை ஏற்ற வேண்டும். பெரிய அகல் விளக்கில் ஒரு தீபம் ஏற்றி, வீட்டு மொட்டைமாடி, மேற்கூரைகள்.. என உயரமான இடத்தில் தெற்குநோக்கி வைக்க வேண்டும். அப்போது,

ஸ்ரீ யமாய நம: ஸ்ரீ யமாய தர்ம ராஜாய ம்ருத்யவே சாந்த காயச சித்ர குப்தாய வை நம ஓம் நம: என்ற மந்திரத்தைச் சொல்லி வழிபடுவது சிறப்பு. இதனால் யமபயம் நீங்கும்.



ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Nov 20, 2012 6:39 pm

ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Images?q=tbn:ANd9GcTX2ej_BqZ9JY7bsq57WRvo0oC3NEDs5Wj5179_fOdnotfB5jHTfm7bT1Pp
நன்றி எனக்கு என் சிறுவயது ஞாபகம் வந்து விட்டது..



ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Paard105xzஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Paard105xzஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Paard105xzஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக