புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொஞ்சம் கிறுக்கு...
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
அப்படி ஒன்றும் புதிதில்லைதான்-புதிரில்லைதான் இது.எல்லோரும் வியந்தேத்திப் பார்த்து விழிகள் விரிக்க.
ஜன்னலோரப் பயணம்-ஜன்னல் கம்பிகளில் தொங்கும் மழைத்துளிகள்-
தூங்கும் அணில் குஞ்சு-துவாரத்தில் இருந்து எட்டிப் பார்க்கும் எலி-
தூங்கும் குழந்தையின் சிரிப்பு-சிணுங்கல்கள் என இப்படி இவை எதுவும் புதிதில்லைதான்-புதிரில்லைதான்.
ஆனால்…
இவற்றுள் எதைப் பார்த்தாலும் இருதயமும் மனசும் கண்களும் மூளைவரை முட்டி மோதித் துள்ளிக்குதித்து இயல்பை மீறி இருமடங்கு-மும்மடங்கு என விரிந்து விரிந்து வியப்பை அள்ளி அள்ளி அடைகாக்குமே…அது எப்போதும் புதிதுதானே-புதிர்தானே?!
கொஞ்சம் கிறுக்கும் கொஞ்சம் மெல்லிய ராட்சதமும் கலந்த மழை ரசிப்புணர்ச்சிகூட என்னைப்பொறுத்தவரை எப்போதும் வியப்புதான்-வித்தியாசம்தான்.அது எத்தனைப் பழசு என்றாலும்.
மனசுக்கு மட்டும் எத்துணை முறை சொன்னாலும் கேட்டும் கேட்காத
காதுகளை எவன் கொடுத்தானோ?.அவன் மீது குற்றம் சாட்டிக் கூண்டிலேற்றாமல், குடிவெறியில் தலைக்குமேல் தூக்கித் தள்ளாடிக்கொண்டே கொண்டாடும் ஓர் கொலைவெறி அன்பைக் கொட்டியே ஆக வேண்டும் ஆசை தீர.
அருவம்தான் இதுவரை மனசென்பது.அப்படித்தான் எண்ணிக்கொண்டிருக்கிறோம் எல்லோரும்.அதுதான் நிஜமெனில் அதில் எப்படி இத்துணை உணர்வுகள்-உணர்ச்சிகள்-உன்மத்தம் உயிரோடு அடைகாக்கப்படுகின்றன?.இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் எல்லாமே செத்துப்போகும் தன்னால்.
ஆகவே நண்பர்களே…
இங்கு மனசையும் அதைப் பற்றிப் படரும் உணர்வுகள்-உணர்ச்சிகள்-உன்மத்தம் என உயிரோடு உலாவரும் அத்துணைக் கிறுக்குத் தனங்களையும் ஆசையோடு பகிரவே இந்தத் திரி.
இந்தத் திரியில் எதைத் தொடங்குவது முதலில்?
கொஞ்சம் இருங்கள்…மனசிடம் மனு போட்டுக் கேட்டுவிட்டு வருகிறேன்…
அப்படி ஒன்றும் புதிதில்லைதான்-புதிரில்லைதான் இது.எல்லோரும் வியந்தேத்திப் பார்த்து விழிகள் விரிக்க.
ஜன்னலோரப் பயணம்-ஜன்னல் கம்பிகளில் தொங்கும் மழைத்துளிகள்-
தூங்கும் அணில் குஞ்சு-துவாரத்தில் இருந்து எட்டிப் பார்க்கும் எலி-
தூங்கும் குழந்தையின் சிரிப்பு-சிணுங்கல்கள் என இப்படி இவை எதுவும் புதிதில்லைதான்-புதிரில்லைதான்.
ஆனால்…
இவற்றுள் எதைப் பார்த்தாலும் இருதயமும் மனசும் கண்களும் மூளைவரை முட்டி மோதித் துள்ளிக்குதித்து இயல்பை மீறி இருமடங்கு-மும்மடங்கு என விரிந்து விரிந்து வியப்பை அள்ளி அள்ளி அடைகாக்குமே…அது எப்போதும் புதிதுதானே-புதிர்தானே?!
கொஞ்சம் கிறுக்கும் கொஞ்சம் மெல்லிய ராட்சதமும் கலந்த மழை ரசிப்புணர்ச்சிகூட என்னைப்பொறுத்தவரை எப்போதும் வியப்புதான்-வித்தியாசம்தான்.அது எத்தனைப் பழசு என்றாலும்.
மனசுக்கு மட்டும் எத்துணை முறை சொன்னாலும் கேட்டும் கேட்காத
காதுகளை எவன் கொடுத்தானோ?.அவன் மீது குற்றம் சாட்டிக் கூண்டிலேற்றாமல், குடிவெறியில் தலைக்குமேல் தூக்கித் தள்ளாடிக்கொண்டே கொண்டாடும் ஓர் கொலைவெறி அன்பைக் கொட்டியே ஆக வேண்டும் ஆசை தீர.
அருவம்தான் இதுவரை மனசென்பது.அப்படித்தான் எண்ணிக்கொண்டிருக்கிறோம் எல்லோரும்.அதுதான் நிஜமெனில் அதில் எப்படி இத்துணை உணர்வுகள்-உணர்ச்சிகள்-உன்மத்தம் உயிரோடு அடைகாக்கப்படுகின்றன?.இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் எல்லாமே செத்துப்போகும் தன்னால்.
ஆகவே நண்பர்களே…
இங்கு மனசையும் அதைப் பற்றிப் படரும் உணர்வுகள்-உணர்ச்சிகள்-உன்மத்தம் என உயிரோடு உலாவரும் அத்துணைக் கிறுக்குத் தனங்களையும் ஆசையோடு பகிரவே இந்தத் திரி.
இந்தத் திரியில் எதைத் தொடங்குவது முதலில்?
கொஞ்சம் இருங்கள்…மனசிடம் மனு போட்டுக் கேட்டுவிட்டு வருகிறேன்…
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
கிறுக்குங்கள் கிறுக்குங்கள் நன்றாக கிறுக்குங்கள்
முடிந்தவரை கிறுக்குங்கள்
முடியும்வரை கிறுக்குங்கள்
கிறுக்கு பிடிக்கும் வரை கிறுக்குங்கள்
பூவனும் கவியும்
கிறுக்கு பிடிக்கும் வரை கிறுக்குங்கள்
முடிந்தவரை கிறுக்குங்கள்
முடியும்வரை கிறுக்குங்கள்
கிறுக்கு பிடிக்கும் வரை கிறுக்குங்கள்
பூவனும் கவியும்
கிறுக்கு பிடிக்கும் வரை கிறுக்குங்கள்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
jenisiva wrote:கிறுக்குங்கள் கிறுக்குங்கள் நன்றாக கிறுக்குங்கள்
முடிந்தவரை கிறுக்குங்கள்
முடியும்வரை கிறுக்குங்கள்
கிறுக்கு பிடிக்கும் வரை கிறுக்குங்கள்
பூவனும் கவியும்
கிறுக்கு பிடிக்கும் வரை கிறுக்குங்கள்
கிறுக்கு கிறுக்கு என
கிறுக்கு பிடித்து கிறுக்கியபோது
கிறுக்குப் பிடித்த கிறுக்கன்
கிழக்கே நின்று சொன்னான்
அட கிறுக்கனே ...
கிறுக்குப் பிடித்து
கிறுக்கு கிறுக்குவேன
கிறுக்குகிராயே
நீ என்ன கிறுக்கா என்று
எப்படி சொல்வேன் கிறுக்கனுக்கு
இந்த கிறுக்கு தனத்தை
கிறுக்கு கிறுக்கு என
கிறுக்க வைத்தது
தாங்கள் தான் என்று
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கிறுக்கு தான்
சிறுக்கி அவள் சிரிப்பிலே ..
கிறுக்கு தான்
சிறுக்கி அவள் பார்வையிலே ..
கிறுக்கு தான்
சிறுக்கி அவள் சிந்தையில் சறுக்கி ...
கிறுக்கு தான்
சிறுக்கி அவள் நொறுக்கிய இதயத்தை ...
கிறுக்கு தான்
சிறுக்கி நறுக்கிய வார்த்தைகளில் ..
கிறுக்கு தான்
சிறுக்கி அவள் சீண்டலிலே ...
கிறுக்கு தான்
சிறுக்கி அவளால் என்றுமே
என் சிந்தை கிறுக்கு தான் .....
சிறுக்கி அவள் சிரிப்பிலே ..
கிறுக்கு தான்
சிறுக்கி அவள் பார்வையிலே ..
கிறுக்கு தான்
சிறுக்கி அவள் சிந்தையில் சறுக்கி ...
கிறுக்கு தான்
சிறுக்கி அவள் நொறுக்கிய இதயத்தை ...
கிறுக்கு தான்
சிறுக்கி நறுக்கிய வார்த்தைகளில் ..
கிறுக்கு தான்
சிறுக்கி அவள் சீண்டலிலே ...
கிறுக்கு தான்
சிறுக்கி அவளால் என்றுமே
என் சிந்தை கிறுக்கு தான் .....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ரா.ரா3275 wrote:உங்க தொல்ல தாங்கலப்பா...
நான் எங்கேயும் போகலா >??? இங்க தான் இருக்கேன் ...
அளவாக எரியும் நெருப்பை அளவில்லாமல் நேசிக்கிறது மனம். திணறி எரியும் தீயைப் பார்க்கையில் ஆடத் தெரியாதவளின் அரங்கேற்றம் போலவே தோன்றுகிறது. குளிர்காய ஏற்றிய நெருப்பைக் குளிர் அடங்கியபின்னும் அணைக்க மனம் வருவதில்லை எனக்கு. தீமையை எவ்வளவு வெறுக்கிறதோ, அதேயளவு தீயை நேசிக்கிறது மனது. அணையப்போகும் அந்த நொடிவரை அடுத்த திசை நோக்கி அசைய மறுக்கின்றன விழிகள். சிவப்பு நிறம் பிடித்துப் போனதற்கு காரல் மார்க்ஸ் மட்டுமல்ல கனன்று எரியும் இந்த தீயும் ஒரு காரணம். நெருப்பின் மீதான காதல் எப்போதும் குறைவதில்லை எனக்கு, அது நம் தேவைக்காக நாமே ஏற்றிய நெருப்பாக இருக்கும்வரை.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பார்த்திபன் wrote:அளவாக எரியும் நெருப்பை அளவில்லாமல் நேசிக்கிறது மனம். திணறி எரியும் தீயைப் பார்க்கையில் ஆடத் தெரியாதவளின் அரங்கேற்றம் போலவே தோன்றுகிறது. குளிர்காய ஏற்றிய நெருப்பைக் குளிர் அடங்கியபின்னும் அணைக்க மனம் வருவதில்லை எனக்கு. தீமையை எவ்வளவு வெறுக்கிறதோ, அதேயளவு தீயை நேசிக்கிறது மனது. அணையப்போகும் அந்த நொடிவரை அடுத்த திசை நோக்கி அசைய மறுக்கின்றன விழிகள். சிவப்பு நிறம் பிடித்துப் போனதற்கு காரல் மார்க்ஸ் மட்டுமல்ல கனன்று எரியும் இந்த தீயும் ஒரு காரணம். நெருப்பின் மீதான காதல் எப்போதும் குறைவதில்லை எனக்கு, அது நம் தேவைக்காக நாமே ஏற்றிய நெருப்பாக இருக்கும்வரை.
இது என்ன பார்த்திபன்?...புரியல...
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
"இது என்ன பார்த்திபன்?...புரியல..."
கிறுக்கல்கள் புரிவதில்லை
புரிந்துவிட்டால் அது கிறுக்கல் இல்லை
கிறுக்கல்கள் புரிவதில்லை
புரிந்துவிட்டால் அது கிறுக்கல் இல்லை
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|