புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவுகள் கருகின... கண்ணீரே மிச்சம்!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கல்யாணத்தைப் பற்றி எல்லா பெண்களுக்கும் கனவுகளும் கற்பனைகளும் இருக்கும். என் விஷயத்தில் அது வெறும் கனவோடும் கற்பனையோடுமே முடிந்து விட்டது போல உணர்கிறேன்.
24 வயது, எம்.காம் பட்டதாரி நான். திருமணமாகி 9 மாதங்களே ஆகின்றன. 2 தம்பிகள், ஒரு தங்கை, அப்பா, அம்மா என என்னுடையது சற்றே பெரிய குடும்பம். அப்பாவுக்குப் பெரிய வருமானமில்லை. சின்னதாக ஒரு பிசினஸ். அதில்தான் குடும்பம் ஓடுகிறது. இந்த நிலையில்தான் எனக்கு மிக வசதியான இடத்திலிருந்து வரன் வந்தது. என் கணவர், அவரது வீட்டுக்கு ஒரே வாரிசு. பெண் பார்க்க வந்த போது, நான் அவரை ஒரே ஒரு முறைதான் பார்த்திருக்கிறேன். கணவர் வீட்டாரின் குலதெய்வக் கோயிலில் எங்கள் திருமணம் நடந்தது.
திருமணத்தின் போதும் சரி, அதன் பிறகு புகுந்த வீடு சென்ற போதும் சரி, என் கணவர் என்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. என் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை. எங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு அவர் வரவே இல்லை. அவரது நடவடிக்கைகள் எனக்கு அச்சத்தைக் கொடுத்தன. ஒருவேளை ஏழை வீட்டுப் பெண் என்பதால் வெறுக்கிறாரா எனக் குழம்பினேன். என் எண்ண ஓட்டத்தை மாமியார் புரிந்து கொண்டார். ‘அவன் தனியாவே வளர்ந்தவன்... கூச்ச சுபாவம் அதிகம்... மறு வீடு, ஹனிமூனெல்லாம் கொஞ்ச நாள் கழிச்சு வச்சுக்கலாம்’ என்றார். மாமனார், மாமியாரின் அளவு கடந்த அன்புக்கு முன் என்னால் எதுவும் பேச முடியவில்லை.
இப்படியே நான்கைந்து நாள்கள் கழிந்தன. கணவரிடம் எந்த மாற்றமும் இல்லை. ‘அவனை ஒரு குழந்தையா பாவிச்சு, அனுசரிச்சு நடந்துக்கோ... போகப் போக எல்லாம் சரியாகிடும்’ என்றார். புன்னகையை பதிலாகக் கொடுத்துவிட்டு, பொறுத்துக்கொள்ளப் பழகினேன். பிறந்த வீட்டு வறுமை, புகுந்த வீட்டில் இல்லை. எல்லாவற்றுக்கும் வேலையாள்கள்... ஆளுக்கொரு அறை என பணக்கார வீட்டின் ஆடம்பரமும் பளபளப்பும் எனக்கே கொஞ்சம் புது அனுபவம்தான். இப்படியே நாள்கள் நகர்ந்து கொண்டிருக்க, ஒருநாள் கணவரின் உறவினர்கள் சிலர் வீட்டுக்கு வந்தார்கள்.
அவர்களில் வயதான ஒரு பெண்மணி, யாருக்கும் தெரியாமல் ஒரு கடிதத்தை என் கையில் திணித்துவிட்டுச் சென்றார். அதைப் படிக்கிற போதே எனக்கு மூச்சு நின்றுவிடாதா என்றிருந்தது. என் கணவர் சிறுவயதிருந்தே மனநலம் பாதிக்கப்பட்டவராம். அதற்கான சிறப்புப் பள்ளியிலேயே படித்தவராம். அவர் படித்த பள்ளியின் முகவரி, அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டரின் பெயர் மற்றும் முகவரி என எல்லாத் தகவல்களும் அந்தக் கடிதத்தில் இருந்தன. இந்தத் திருமணத்தின் மூலம் ஒருவேளை அவரது பாதிப்பு சரியாகலாம் என்றும், அவர்களது சொத்துகளுக்கு வாரிசு கிடைக்கலாம் என்றும் எதிர்பார்த்துதான் என்னை அவருக்குக் கட்டி வைத்திருக்கிறார்கள்.
இந்த அதிர்ச்சியையே தாங்க முடியாத நிலையில் அடுத்த இடியும் என்மேல் இறங்கியது. அதாவது என் பெற்றோர் என் கணவரின் நிலை தெரிந்துதான் இந்தத் திருமணத்துக்கு சம்மதித்தார்களாம். அதற்கு ஈடாக அவர்கள் பெரிய தொகையைப் பெற்றுக் கொண்டதும், அதை என் அப்பா தன்னுடைய கடனை அடைக்கப் பயன் படுத்திக் கொண்டதும் தெரிந்ததும், என் உயிரே என்னைவிட்டுப் பிரிந்தது போல உணர்ந்தேன். உடனே அம்மாவிடம் கதறினேன். ஆனால், அவர்கள் தரப்பிலிருந்து மழுப்பலான பதிலே வந்தது.
ஒரு பக்கம் கை தட்டினால் வேலையாள்... வாசலைத் தாண்டினால் கார்... சொகுசு வாழ்க்கை... ஆனால், அது எதையுமே பெரிதாக நினைக்க முடியாத கசப்பு நாட்கள்... தங்கக்கூட்டில் மாட்டிக் கொண்ட கிளி மாதிரி இருக்கிறது என் மனம். சராசரிப் பெண்களைப் போல நானும் என் கணவர், என் குழந்தைகள், எனக்கென ஒரு குடும்பம் என ஆயிரம் கனவுகளையும், ஆசைகளையும் சுமந்து கொண்டுதானே கழுத்தை நீட்டினேன்... இதுவரை என் கணவரின் விரல் நுனி கூட என் மீது படவில்லை.
உடல் சுகத்துக்கு ஆசைப்படுகிறேன் என நினைக்க வேண்டாம். ஆனால், பணம் மட்டுமே வாழ்க்கையாகி விடுமா? பெற்றோர், உறவினர் எல்லாரும் இருந்தும் தனிமரமாக நிற்கிறேன். என்னைச் சுற்றிலும் நம்பிக்கைத் துரோகிகள்... வாழவே பிடிக்கவில்லை. இவர்கள் யாரும் இல்லாமல் வாழ முடியுமா என்றும் புரியவில்லை. கனவுகள் கருகிப் போய் கண்ணீருடன் நிற்கிற எனக்கு இனி என்ன இருக்கிறது வாழ்க்கையில்?
- பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி
24 வயது, எம்.காம் பட்டதாரி நான். திருமணமாகி 9 மாதங்களே ஆகின்றன. 2 தம்பிகள், ஒரு தங்கை, அப்பா, அம்மா என என்னுடையது சற்றே பெரிய குடும்பம். அப்பாவுக்குப் பெரிய வருமானமில்லை. சின்னதாக ஒரு பிசினஸ். அதில்தான் குடும்பம் ஓடுகிறது. இந்த நிலையில்தான் எனக்கு மிக வசதியான இடத்திலிருந்து வரன் வந்தது. என் கணவர், அவரது வீட்டுக்கு ஒரே வாரிசு. பெண் பார்க்க வந்த போது, நான் அவரை ஒரே ஒரு முறைதான் பார்த்திருக்கிறேன். கணவர் வீட்டாரின் குலதெய்வக் கோயிலில் எங்கள் திருமணம் நடந்தது.
திருமணத்தின் போதும் சரி, அதன் பிறகு புகுந்த வீடு சென்ற போதும் சரி, என் கணவர் என்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. என் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை. எங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு அவர் வரவே இல்லை. அவரது நடவடிக்கைகள் எனக்கு அச்சத்தைக் கொடுத்தன. ஒருவேளை ஏழை வீட்டுப் பெண் என்பதால் வெறுக்கிறாரா எனக் குழம்பினேன். என் எண்ண ஓட்டத்தை மாமியார் புரிந்து கொண்டார். ‘அவன் தனியாவே வளர்ந்தவன்... கூச்ச சுபாவம் அதிகம்... மறு வீடு, ஹனிமூனெல்லாம் கொஞ்ச நாள் கழிச்சு வச்சுக்கலாம்’ என்றார். மாமனார், மாமியாரின் அளவு கடந்த அன்புக்கு முன் என்னால் எதுவும் பேச முடியவில்லை.
இப்படியே நான்கைந்து நாள்கள் கழிந்தன. கணவரிடம் எந்த மாற்றமும் இல்லை. ‘அவனை ஒரு குழந்தையா பாவிச்சு, அனுசரிச்சு நடந்துக்கோ... போகப் போக எல்லாம் சரியாகிடும்’ என்றார். புன்னகையை பதிலாகக் கொடுத்துவிட்டு, பொறுத்துக்கொள்ளப் பழகினேன். பிறந்த வீட்டு வறுமை, புகுந்த வீட்டில் இல்லை. எல்லாவற்றுக்கும் வேலையாள்கள்... ஆளுக்கொரு அறை என பணக்கார வீட்டின் ஆடம்பரமும் பளபளப்பும் எனக்கே கொஞ்சம் புது அனுபவம்தான். இப்படியே நாள்கள் நகர்ந்து கொண்டிருக்க, ஒருநாள் கணவரின் உறவினர்கள் சிலர் வீட்டுக்கு வந்தார்கள்.
அவர்களில் வயதான ஒரு பெண்மணி, யாருக்கும் தெரியாமல் ஒரு கடிதத்தை என் கையில் திணித்துவிட்டுச் சென்றார். அதைப் படிக்கிற போதே எனக்கு மூச்சு நின்றுவிடாதா என்றிருந்தது. என் கணவர் சிறுவயதிருந்தே மனநலம் பாதிக்கப்பட்டவராம். அதற்கான சிறப்புப் பள்ளியிலேயே படித்தவராம். அவர் படித்த பள்ளியின் முகவரி, அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டரின் பெயர் மற்றும் முகவரி என எல்லாத் தகவல்களும் அந்தக் கடிதத்தில் இருந்தன. இந்தத் திருமணத்தின் மூலம் ஒருவேளை அவரது பாதிப்பு சரியாகலாம் என்றும், அவர்களது சொத்துகளுக்கு வாரிசு கிடைக்கலாம் என்றும் எதிர்பார்த்துதான் என்னை அவருக்குக் கட்டி வைத்திருக்கிறார்கள்.
இந்த அதிர்ச்சியையே தாங்க முடியாத நிலையில் அடுத்த இடியும் என்மேல் இறங்கியது. அதாவது என் பெற்றோர் என் கணவரின் நிலை தெரிந்துதான் இந்தத் திருமணத்துக்கு சம்மதித்தார்களாம். அதற்கு ஈடாக அவர்கள் பெரிய தொகையைப் பெற்றுக் கொண்டதும், அதை என் அப்பா தன்னுடைய கடனை அடைக்கப் பயன் படுத்திக் கொண்டதும் தெரிந்ததும், என் உயிரே என்னைவிட்டுப் பிரிந்தது போல உணர்ந்தேன். உடனே அம்மாவிடம் கதறினேன். ஆனால், அவர்கள் தரப்பிலிருந்து மழுப்பலான பதிலே வந்தது.
ஒரு பக்கம் கை தட்டினால் வேலையாள்... வாசலைத் தாண்டினால் கார்... சொகுசு வாழ்க்கை... ஆனால், அது எதையுமே பெரிதாக நினைக்க முடியாத கசப்பு நாட்கள்... தங்கக்கூட்டில் மாட்டிக் கொண்ட கிளி மாதிரி இருக்கிறது என் மனம். சராசரிப் பெண்களைப் போல நானும் என் கணவர், என் குழந்தைகள், எனக்கென ஒரு குடும்பம் என ஆயிரம் கனவுகளையும், ஆசைகளையும் சுமந்து கொண்டுதானே கழுத்தை நீட்டினேன்... இதுவரை என் கணவரின் விரல் நுனி கூட என் மீது படவில்லை.
உடல் சுகத்துக்கு ஆசைப்படுகிறேன் என நினைக்க வேண்டாம். ஆனால், பணம் மட்டுமே வாழ்க்கையாகி விடுமா? பெற்றோர், உறவினர் எல்லாரும் இருந்தும் தனிமரமாக நிற்கிறேன். என்னைச் சுற்றிலும் நம்பிக்கைத் துரோகிகள்... வாழவே பிடிக்கவில்லை. இவர்கள் யாரும் இல்லாமல் வாழ முடியுமா என்றும் புரியவில்லை. கனவுகள் கருகிப் போய் கண்ணீருடன் நிற்கிற எனக்கு இனி என்ன இருக்கிறது வாழ்க்கையில்?
- பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
வழக்கறிஞரும் குடும்பநல ஆலோசகருமான ஆதிலட்சுமி லோகமூர்த்தி சொல்கிறார்...
உங்களுக்கு நடந்தது ஒரு திருமணமே இல்லை. வியாபாரம்! தன் மகனின் நிலை அறிந்து இந்த ஏற்பாட்டைச் செய்த உங்கள் மாமனார், மாமியாரைவிடவும், பணத்துக்காக உங்கள் வாழ்க்கையைப் பணயமாக்கிய உங்கள் பெற்றோர்தான் குற்றவாளிகள்.
சட்டத்தின் பார்வையில் திருமண வயதை அடைந்த, நல்ல மனநிலையில் இருக்கும் ஒரு ஆணும் பெண்ணும், முழு மனதுடன் எந்தவித நிர்ப்பந்தமும் இல்லாமல் சம்மதிக்கும் திருமணமே செல்லும். உங்கள் விஷயத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட, திருமண பந்தத்தைப் புரிந்து கொள்ளாத நிலையில் ஒரு ஆண் (உங்கள் கணவர்) திருமணத்துக்குக் கொடுக்கும் சம்மதம் செல்லுபடி ஆகாது. சட்டப்படி இந்தத் திருமணத்தை ஸீuறீறீ ணீஸீபீ ஸ்ஷீவீபீ என்று சொல்லலாம். எனவே, நீதிமன்றத்தின் உதவியுடன் இதை ரத்து செய்வது எளிது.
உங்களைச் சுற்றி பணத்துக்காக நடந்த இந்த பொம்மைக் கல்யாண பந்தத்தை விட்டு சட்டப்படி வெளியே வரத் தயங்காதீர்கள். தாம்பத்யம் என்பது புனிதமான ஒரு விஷயம். அதற்காக ஆசைப்படவில்லை என்று ஏன் சொல்லிக்கொள்ள வேண்டும்? திருமண உறவில் அதுவும் ஒரு அங்கம்தான். அது ஆண், பெண் என இருவருக்கும் பொதுவான, இயல்பான விஷயம்.
உங்களுக்கு நடந்த சதி வேலையை ‘விதி’ எனச் சொல்லி உங்களை நீங்களே சமாதானப்படுத்திக் கொள்ளாதீர்கள். பணக்கார வாழ்க்கை வேண்டும் என முடிவு செய்தால், நீங்கள் குறிப்பிட்ட அந்த ‘தங்கக் கூண்டு’ உங்களுக்கு நிரந்தரம். வேண்டாம் என நினைத்தால், அதை உடைத்துக் கொண்டு வெளியே வர உங்களால் முடியும்.
நீங்கள் படித்த பெண். முதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நல்ல வேலையைத் தேடிக் கொண்டு, சொந்தக்கால்களில் நிற்க உங்களால் முடியும். உறவுகள் தராத பாதுகாப்பையும் நம்பிக்கையையும் படிப்பும் வேலையும் தரும். தைரியமாக இருங்கள்!
தோழி... உன் அப்பா, அம்மாவையும், மாமனார், மாமியாரையும் உட்கார வைத்து மனம்விட்டுப் பேசு. நீ ஒன்றும் துறவியில்லை. உனக்குக் கடைசி வரை துணை தேவை. கணவரிடமிருந்து விவாகரத்துப் பெற்று உனக்கு நடந்ததைக் கூறி, உன்னை விரும்பி திருமணம் செய்யத் தயாராக இருக்கும் ஒரு நல்ல ஆண்மகனை மணந்து கொள். உன் படிப்புக்கேற்ற வேலையைத் தேடிக் கொண்டு மகிழ்ச்சியாக இல்லறத்தை நடத்து!
தினகரன்!
உங்களுக்கு நடந்தது ஒரு திருமணமே இல்லை. வியாபாரம்! தன் மகனின் நிலை அறிந்து இந்த ஏற்பாட்டைச் செய்த உங்கள் மாமனார், மாமியாரைவிடவும், பணத்துக்காக உங்கள் வாழ்க்கையைப் பணயமாக்கிய உங்கள் பெற்றோர்தான் குற்றவாளிகள்.
சட்டத்தின் பார்வையில் திருமண வயதை அடைந்த, நல்ல மனநிலையில் இருக்கும் ஒரு ஆணும் பெண்ணும், முழு மனதுடன் எந்தவித நிர்ப்பந்தமும் இல்லாமல் சம்மதிக்கும் திருமணமே செல்லும். உங்கள் விஷயத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட, திருமண பந்தத்தைப் புரிந்து கொள்ளாத நிலையில் ஒரு ஆண் (உங்கள் கணவர்) திருமணத்துக்குக் கொடுக்கும் சம்மதம் செல்லுபடி ஆகாது. சட்டப்படி இந்தத் திருமணத்தை ஸீuறீறீ ணீஸீபீ ஸ்ஷீவீபீ என்று சொல்லலாம். எனவே, நீதிமன்றத்தின் உதவியுடன் இதை ரத்து செய்வது எளிது.
உங்களைச் சுற்றி பணத்துக்காக நடந்த இந்த பொம்மைக் கல்யாண பந்தத்தை விட்டு சட்டப்படி வெளியே வரத் தயங்காதீர்கள். தாம்பத்யம் என்பது புனிதமான ஒரு விஷயம். அதற்காக ஆசைப்படவில்லை என்று ஏன் சொல்லிக்கொள்ள வேண்டும்? திருமண உறவில் அதுவும் ஒரு அங்கம்தான். அது ஆண், பெண் என இருவருக்கும் பொதுவான, இயல்பான விஷயம்.
உங்களுக்கு நடந்த சதி வேலையை ‘விதி’ எனச் சொல்லி உங்களை நீங்களே சமாதானப்படுத்திக் கொள்ளாதீர்கள். பணக்கார வாழ்க்கை வேண்டும் என முடிவு செய்தால், நீங்கள் குறிப்பிட்ட அந்த ‘தங்கக் கூண்டு’ உங்களுக்கு நிரந்தரம். வேண்டாம் என நினைத்தால், அதை உடைத்துக் கொண்டு வெளியே வர உங்களால் முடியும்.
நீங்கள் படித்த பெண். முதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நல்ல வேலையைத் தேடிக் கொண்டு, சொந்தக்கால்களில் நிற்க உங்களால் முடியும். உறவுகள் தராத பாதுகாப்பையும் நம்பிக்கையையும் படிப்பும் வேலையும் தரும். தைரியமாக இருங்கள்!
தோழி... உன் அப்பா, அம்மாவையும், மாமனார், மாமியாரையும் உட்கார வைத்து மனம்விட்டுப் பேசு. நீ ஒன்றும் துறவியில்லை. உனக்குக் கடைசி வரை துணை தேவை. கணவரிடமிருந்து விவாகரத்துப் பெற்று உனக்கு நடந்ததைக் கூறி, உன்னை விரும்பி திருமணம் செய்யத் தயாராக இருக்கும் ஒரு நல்ல ஆண்மகனை மணந்து கொள். உன் படிப்புக்கேற்ற வேலையைத் தேடிக் கொண்டு மகிழ்ச்சியாக இல்லறத்தை நடத்து!
தினகரன்!
மிகச்சிறந்த ஆலோசனைகளை கூறியுள்ளார் , இந்த பெண் எடுக்க போகும் தைரியமான முடிவுகள் தான் இவரின் எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக அமைக்கும் , வாழ்த்துக்கள் சகோதரிஅருண் wrote:வழக்கறிஞரும் குடும்பநல ஆலோசகருமான ஆதிலட்சுமி லோகமூர்த்தி சொல்கிறார்...
உங்களுக்கு நடந்தது ஒரு திருமணமே இல்லை. வியாபாரம்! தன் மகனின் நிலை அறிந்து இந்த ஏற்பாட்டைச் செய்த உங்கள் மாமனார், மாமியாரைவிடவும், பணத்துக்காக உங்கள் வாழ்க்கையைப் பணயமாக்கிய உங்கள் பெற்றோர்தான் குற்றவாளிகள்.
சட்டத்தின் பார்வையில் திருமண வயதை அடைந்த, நல்ல மனநிலையில் இருக்கும் ஒரு ஆணும் பெண்ணும், முழு மனதுடன் எந்தவித நிர்ப்பந்தமும் இல்லாமல் சம்மதிக்கும் திருமணமே செல்லும். உங்கள் விஷயத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட, திருமண பந்தத்தைப் புரிந்து கொள்ளாத நிலையில் ஒரு ஆண் (உங்கள் கணவர்) திருமணத்துக்குக் கொடுக்கும் சம்மதம் செல்லுபடி ஆகாது. சட்டப்படி இந்தத் திருமணத்தை ஸீuறீறீ ணீஸீபீ ஸ்ஷீவீபீ என்று சொல்லலாம். எனவே, நீதிமன்றத்தின் உதவியுடன் இதை ரத்து செய்வது எளிது.
உங்களைச் சுற்றி பணத்துக்காக நடந்த இந்த பொம்மைக் கல்யாண பந்தத்தை விட்டு சட்டப்படி வெளியே வரத் தயங்காதீர்கள். தாம்பத்யம் என்பது புனிதமான ஒரு விஷயம். அதற்காக ஆசைப்படவில்லை என்று ஏன் சொல்லிக்கொள்ள வேண்டும்? திருமண உறவில் அதுவும் ஒரு அங்கம்தான். அது ஆண், பெண் என இருவருக்கும் பொதுவான, இயல்பான விஷயம்.
உங்களுக்கு நடந்த சதி வேலையை ‘விதி’ எனச் சொல்லி உங்களை நீங்களே சமாதானப்படுத்திக் கொள்ளாதீர்கள். பணக்கார வாழ்க்கை வேண்டும் என முடிவு செய்தால், நீங்கள் குறிப்பிட்ட அந்த ‘தங்கக் கூண்டு’ உங்களுக்கு நிரந்தரம். வேண்டாம் என நினைத்தால், அதை உடைத்துக் கொண்டு வெளியே வர உங்களால் முடியும்.
நீங்கள் படித்த பெண். முதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நல்ல வேலையைத் தேடிக் கொண்டு, சொந்தக்கால்களில் நிற்க உங்களால் முடியும். உறவுகள் தராத பாதுகாப்பையும் நம்பிக்கையையும் படிப்பும் வேலையும் தரும். தைரியமாக இருங்கள்!
தோழி... உன் அப்பா, அம்மாவையும், மாமனார், மாமியாரையும் உட்கார வைத்து மனம்விட்டுப் பேசு. நீ ஒன்றும் துறவியில்லை. உனக்குக் கடைசி வரை துணை தேவை. கணவரிடமிருந்து விவாகரத்துப் பெற்று உனக்கு நடந்ததைக் கூறி, உன்னை விரும்பி திருமணம் செய்யத் தயாராக இருக்கும் ஒரு நல்ல ஆண்மகனை மணந்து கொள். உன் படிப்புக்கேற்ற வேலையைத் தேடிக் கொண்டு மகிழ்ச்சியாக இல்லறத்தை நடத்து! தினகரன்!
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மிகவும் வருத்தமான செய்தி. இதுவும் ஒரு விதத்தில் விபச்சாரமே. ஆம் மனவிபச்சாரம்.
அப்பெண்ணின் வாழ்க்கை மீண்டும் துளிர்க்க இறைவனை வேண்டுகிறேன்
அப்பெண்ணின் வாழ்க்கை மீண்டும் துளிர்க்க இறைவனை வேண்டுகிறேன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|