புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்களும் அழகுகலை நிபுணர்களே... - Page 2 Poll_c10நீங்களும் அழகுகலை நிபுணர்களே... - Page 2 Poll_m10நீங்களும் அழகுகலை நிபுணர்களே... - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
நீங்களும் அழகுகலை நிபுணர்களே... - Page 2 Poll_c10நீங்களும் அழகுகலை நிபுணர்களே... - Page 2 Poll_m10நீங்களும் அழகுகலை நிபுணர்களே... - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நீங்களும் அழகுகலை நிபுணர்களே... - Page 2 Poll_c10நீங்களும் அழகுகலை நிபுணர்களே... - Page 2 Poll_m10நீங்களும் அழகுகலை நிபுணர்களே... - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்களும் அழகுகலை நிபுணர்களே...


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஜெமில்
ஜெமில்
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 27/10/2012

Postஜெமில் Tue Nov 06, 2012 6:40 am

First topic message reminder :

அழகுநிலையத்திற்கு செலவு செய்து போதும் போது மென்றாகிவிட்டதா? செலவு குறைவாகவும் அதே சமயத்தில் தங்கள் அழகை பராமரிக்கவும் ஆலோசனைகளை வழங்குகிறார். பீளமேடு அஞ்சலி அழகு நிலையத்தின் அழகுகலை நிபுணர் அஞ்சலி. அதாவது அன்றாடும் நாம் சமையலறையில் பயன்படுத்தும் பொருட்களே அழகு சாதன பொருட்களாக திகழ்கின்றன என்பது ஆச்சரியமான உண்மை.

பேசியல் பழக்கூழ்:

கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை பழம் இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்கவேண்டும். அதன் பிறகு அரைத்து இந்த கலவையுடன் அரை ஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளவும். இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டு 25 நிமிடம் கழித்து முகத்தை கழுவவேண்டும். நாளடைவில் வெயிலினால் இழந்த நிறத்தை திரும்பவும் பெற்றுவிடலாம்.

ஆப்பிள்:

ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சமநிலையில் எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசம் அடைந்து குளுமையாகவும் இருக்கும்.

ப்ளீச் பவுடர்:

முகத்தில் சிலருக்கு ஆங்காங்கே கருப்பு திட்டுகள் தோன்றும். கண்ணுக்கு கீழே அடர்த்தியாக கருவளையும் தோன்றும். இது போன்று உள்ள பெண்கள் பாசி பருப்பு மாவுடன் கசகசா, பாதாம், பிஸ்தா, துளசி, ரோஜா மொட்டு இவற்றை நன்கு காயவைத்து பவுடர் போன்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த பவுடரை தினமும் பாலுடன் சேர்த்து குழைத்து முகத்தில் பூசுங்கள் 15 நிமிடங்களுக்கு பிறகு கழுவி வந்தால் முகத்தின் கருமை காணமால் போகும்.

ரோஸ் வாட்டர் கடலைமாவு:

இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன், 4 ஸ்பூன் பால், 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும் பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும் பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகவும், இளமையாகவும் காட்சிதரும்.

கடலைமாவு மஞ்சள் பேஸ்ட்:

பெண்களின் அழகிற்கும் மஞ்சளுக்கும் முக்கியபங்கு உள்ளது. ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலைமாவு எடுத்துக்கொண்டு அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து கலந்து சிறிதளவு தண்ணீர் கலந்து முகத்தில் பூசவும். அரைமணி நேரம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் சருமம் மென்மையாகும்.

பிசு பிசு சருமத்திற்கு:

சருமம் எண்ணை வழிந்து பிசுபிசுப்பாக இருக்கும் பெண்கள் கடலைமாவுடன் தயிர் கலந்து பேசியல் போடுவது முகத்தை பொலிவாக்கும். குளிப்பதற்கு முன்பு ஒரு கிண்ணத்தில் கடலைமாவு எடுத்து அதில் தயிர், எலுமிச்சை சாறு மூன்றையும் ஒன்று சேர்த்து கலந்து முகத்தில் பூசி கொள்ளவேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளித்தால் முகவும் பொலி பெறும். இதுபோன்று பேசியல் செய்தவுடன் கெமிக்கல் அதிகம் நிறைந்த சோப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.

டல் முகம் பொலிவாக:

தோலுடன் இருக்கும் கடலை பருப்பு அரை கிலோ, துளசி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து 5 கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி நன்றாக அரைத்து கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் இந்த கலவையை இரண்டு ஸ்பூன் போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்திற்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து முகத்தை கழுவி வர டல் முகம் பொலிவடையும்.
நன்றி தினகரன்


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 09, 2012 11:51 pm

ரா.ரா3275 wrote:
பூவன் wrote:என்னை எங்கு நீங்கள் பார்த்தீர்கள் அண்ணா .....

காதலுக்குதான் கண்ணில்லா...சகோதரத்துக்கு உண்டு தம்பி...அதனால உங்கள பார்த்திருக்கேன்...
ஆனா எங்கே எப்போன்னு நேரம் வரும்போது சொல்றேன்...

அப்படியா ??

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 09, 2012 11:53 pm

பூவன் wrote:
ரா.ரா3275 wrote:
பூவன் wrote:என்னை எங்கு நீங்கள் பார்த்தீர்கள் அண்ணா .....

காதலுக்குதான் கண்ணில்லா...சகோதரத்துக்கு உண்டு தம்பி...அதனால உங்கள பார்த்திருக்கேன்...
ஆனா எங்கே எப்போன்னு நேரம் வரும்போது சொல்றேன்...

அப்படியா ??

ஆமா...அப்டியேதான்...நேரா போங்க... மீண்டும் சந்திப்போம்



நீங்களும் அழகுகலை நிபுணர்களே... - Page 2 224747944

நீங்களும் அழகுகலை நிபுணர்களே... - Page 2 Rநீங்களும் அழகுகலை நிபுணர்களே... - Page 2 Aநீங்களும் அழகுகலை நிபுணர்களே... - Page 2 Emptyநீங்களும் அழகுகலை நிபுணர்களே... - Page 2 Rநீங்களும் அழகுகலை நிபுணர்களே... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 09, 2012 11:54 pm

நேரா போன சுவர் வரும் ...

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 09, 2012 11:56 pm

பூவன் wrote:நேரா போன சுவர் வரும் ...
அங்க ஒரு கதவும் வரும்...திறந்தா தெருவும் வரும்...



நீங்களும் அழகுகலை நிபுணர்களே... - Page 2 224747944

நீங்களும் அழகுகலை நிபுணர்களே... - Page 2 Rநீங்களும் அழகுகலை நிபுணர்களே... - Page 2 Aநீங்களும் அழகுகலை நிபுணர்களே... - Page 2 Emptyநீங்களும் அழகுகலை நிபுணர்களே... - Page 2 Rநீங்களும் அழகுகலை நிபுணர்களே... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 09, 2012 11:59 pm

தெரு நெருசலில்
என் விழி உரசிய
சித்திர விழி பாவை வருமா ??

பாதை பார்த்து நிற்க ???
இல்லை பேதை காதல்
பொய்மை ஆகுமா ??

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Nov 10, 2012 12:03 am

பூவன் wrote:தெரு நெருசலில்
என் விழி உரசிய
சித்திர விழி பாவை வருமா ??

பாதை பார்த்து நிற்க ???
இல்லை பேதை காதல்
பொய்மை ஆகுமா ??

ஊத்தி மூடி
கழுவி கமுத்திட்டு
கவுந்து படுத்துடும்...
அதுதான் காதல்...



நீங்களும் அழகுகலை நிபுணர்களே... - Page 2 224747944

நீங்களும் அழகுகலை நிபுணர்களே... - Page 2 Rநீங்களும் அழகுகலை நிபுணர்களே... - Page 2 Aநீங்களும் அழகுகலை நிபுணர்களே... - Page 2 Emptyநீங்களும் அழகுகலை நிபுணர்களே... - Page 2 Rநீங்களும் அழகுகலை நிபுணர்களே... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Nov 10, 2012 12:05 am

ஊது பத்திஎன
மனம் பரப்பிய காதல்
உயிருக்கும் உலை வைக்கும்
காதலுக்கு மட்டுமே
கல்லறை சிலை கண்ணீர் வடிக்கும் ....


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Nov 10, 2012 12:20 am

பூவன் wrote:ஊது பத்திஎன
மனம் பரப்பிய காதல்
உயிருக்கும் உலை வைக்கும்
காதலுக்கு மட்டுமே
கல்லறை சிலை கண்ணீர் வடிக்கும் ....

தம்பி...சில்லறை இருந்தாதான் கல்லறையும் சிலையும் சாத்தியம்...



நீங்களும் அழகுகலை நிபுணர்களே... - Page 2 224747944

நீங்களும் அழகுகலை நிபுணர்களே... - Page 2 Rநீங்களும் அழகுகலை நிபுணர்களே... - Page 2 Aநீங்களும் அழகுகலை நிபுணர்களே... - Page 2 Emptyநீங்களும் அழகுகலை நிபுணர்களே... - Page 2 Rநீங்களும் அழகுகலை நிபுணர்களே... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Nov 10, 2012 12:22 am

சில்லறை ,
செல்லமாய் சினுங்கிடும்
கொள்ளையாய் கொட்டிடும்
வல்லமை கொண்ட வலியவர்
மனம் போலே ??



Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக