புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  - Page 2 Poll_c10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  - Page 2 Poll_m10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  - Page 2 Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  - Page 2 Poll_c10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  - Page 2 Poll_m10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  - Page 2 Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  - Page 2 Poll_c10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  - Page 2 Poll_m10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  - Page 2 Poll_c10 
3 Posts - 6%
heezulia
இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  - Page 2 Poll_c10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  - Page 2 Poll_m10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  - Page 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  - Page 2 Poll_c10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  - Page 2 Poll_m10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  - Page 2 Poll_c10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  - Page 2 Poll_m10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  - Page 2 Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  - Page 2 Poll_c10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  - Page 2 Poll_m10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  - Page 2 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  - Page 2 Poll_c10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  - Page 2 Poll_m10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  - Page 2 Poll_c10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  - Page 2 Poll_m10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  - Page 2 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....


   
   

Page 2 of 2 Previous  1, 2

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 05, 2012 11:00 pm

First topic message reminder :




இணைந்தவர்கள் யாரும்
இல்லாமல் இலகியதே மனசு ..
எத்தனையோ இன் சொற்கள்
அத்தனையும் இன்பம் சேர்த்தன
துன்பங்களை மறந்து
இன்பம் என ஈகரையில் இணைந்தோம் ...

திரி தோறும் சிரிப்புரும்
வரிகள் எத்தனையோ
வரி தோறும் சிறப்புறும்
வரிகள் அத்தனையும் ....

ஒற்றை தலைப்பு என்றாலும்
கத்தையாய் வாழ்த்தும்
வாழ்த்துக்கள் தான் எத்தனையோ
அத்தனையும் அன்பு
பூ தூறல்கள் .....

இனிமையாக இணைந்தவர்கள்
இல்லாத நேரம்
தனிமையாக புலம்பிட்ட
இது ஒரு தனிமை தாகம்
ஈகரையின் இன்னிசை கானமாக .....




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Nov 06, 2012 11:51 pm

சூப்பருங்க நல்ல இருக்கு பூவன் கவிதை!
தனியா இருந்த தன பீலிங் பண்ணமுடியும் சிரி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Nov 07, 2012 9:32 am

i
அருண் wrote:சூப்பருங்க நல்ல இருக்கு பூவன் கவிதை!
தனியா இருந்த தன பீலிங் பண்ணமுடியும் சிரி
இது பீலிங் இல்ல உண்மையான உணர்வு ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Nov 27, 2012 12:39 am

இரவுகள் கதை பேசின
ஆயிரம் உறவுகளின் உன்னதம் ...

உறவுகள் எல்லாம்
என்றும் நீங்காத நினைவுகளாக ....

கனவுகளுக்கு கால் முளைத்து
கற்பனை நடக்க தொடங்கியது

நினைவு பூக்கள்
நித்திரையில் பூக்க தொடங்கின
நித்தம் நித்தம் நெஞ்சம் கண்ட
ஆயிரம் நேச உறவுகளை
பற்றி பாசமாக பாடின .......

நித்திரை தொலைத்தேன்
இச்சித்திர கனவுகள்
சட்டேன்று கலைந்தது .....



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Nov 27, 2012 12:59 am

இதுக்குதான் சொல்றது அந்த அனகோண்டாவெல்லாம் பாக்கக் கூடாதுன்னு!!!




முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Tue Nov 27, 2012 7:52 am

பூவன் wrote:



இணைந்தவர்கள் யாரும்
இல்லாமல் இலகியதே மனசு ..
எத்தனையோ இன் சொற்கள்
அத்தனையும் இன்பம் சேர்த்தன
துன்பங்களை மறந்து
இன்பம் என ஈகரையில் இணைந்தோம் ...

திரி தோறும் சிரிப்புரும்
வரிகள் எத்தனையோ
வரி தோறும் சிறப்புறும்
வரிகள் அத்தனையும் ....

ஒற்றை தலைப்பு என்றாலும்
கத்தையாய் வாழ்த்தும்
வாழ்த்துக்கள் தான் எத்தனையோ
அத்தனையும் அன்பு
பூ தூறல்கள் .....

இனிமையாக இணைந்தவர்கள்
இல்லாத நேரம்
தனிமையாக புலம்பிட்ட
இது ஒரு தனிமை தாகம்
ஈகரையின் இன்னிசை கானமாக .....

ஈகரை கிளையின் புலம்பல் .



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  - Page 2 Knight
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Nov 27, 2012 12:28 pm

யினியவன் wrote:இதுக்குதான் சொல்றது அந்த அனகோண்டாவெல்லாம் பாக்கக் கூடாதுன்னு!!!

அனகோண்டவா எங்கே ???

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Nov 27, 2012 12:35 pm

பூவன் wrote:
யினியவன் wrote:இதுக்குதான் சொல்றது அந்த அனகோண்டாவெல்லாம் பாக்கக் கூடாதுன்னு!!!

அனகோண்டவா எங்கே ???
நன்றி



இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  - Page 2 Paard105xzஇணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  - Page 2 Paard105xzஇணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  - Page 2 Paard105xzஇணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jan 12, 2013 3:11 am

கரூர் கவியன்பன் wrote:ஈகரையில் இன்னிசை கானமழை
ஆம்...
குழலிசைக்கும் இந்த இன்னிசைக்கும்
சிறு வித்தியாசமே
இங்கு தமிழ்மொழியால் மட்டுமே
இசைக்கப்படுகிறது
அவரவர் எண்ணக் கீற்றுகளை

வெறும் எழுத்துகளாக மட்டுமல்லாது
வரும் வாக்கியமாகவும்
வாழ்கின்ற தமிழாலும்
இது உலகம் முழுதும்
பறைசாற்றப்படுகிறது

கவிதை அருமை பூவன்

கவி உங்களின் தமிழ் பற்று அருமை ......

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக