புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  Poll_c10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  Poll_m10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  Poll_c10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  Poll_m10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  Poll_c10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  Poll_m10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  Poll_c10 
3 Posts - 6%
heezulia
இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  Poll_c10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  Poll_m10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  Poll_c10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  Poll_m10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  Poll_c10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  Poll_m10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  Poll_c10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  Poll_m10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  Poll_c10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  Poll_m10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  Poll_c10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  Poll_m10இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 05, 2012 11:00 pm




இணைந்தவர்கள் யாரும்
இல்லாமல் இலகியதே மனசு ..
எத்தனையோ இன் சொற்கள்
அத்தனையும் இன்பம் சேர்த்தன
துன்பங்களை மறந்து
இன்பம் என ஈகரையில் இணைந்தோம் ...

திரி தோறும் சிரிப்புரும்
வரிகள் எத்தனையோ
வரி தோறும் சிறப்புறும்
வரிகள் அத்தனையும் ....

ஒற்றை தலைப்பு என்றாலும்
கத்தையாய் வாழ்த்தும்
வாழ்த்துக்கள் தான் எத்தனையோ
அத்தனையும் அன்பு
பூ தூறல்கள் .....

இனிமையாக இணைந்தவர்கள்
இல்லாத நேரம்
தனிமையாக புலம்பிட்ட
இது ஒரு தனிமை தாகம்
ஈகரையின் இன்னிசை கானமாக .....



கோபாலன்
கோபாலன்
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010

Postகோபாலன் Mon Nov 05, 2012 11:10 pm

கவிதை மிக அருமை புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 05, 2012 11:16 pm

கோபாலன் wrote:கவிதை மிக அருமை புன்னகை

நன்றி கோபாலன் ....

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 06, 2012 10:55 am

அடடா தம்பியை இப்படி இரவு நேரத்தில் தனியா போலம்பவிட்டுட்டு போயிட்டாங்களே இந்த இனியவன் & அசுரன் co ,

கவிதை மிக அருமை பூவன் புன்னகை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 06, 2012 11:14 am

ஹா... ரொம்ப பீல் பண்னறாரு,, நல்ல கவிதை மகிழ்ச்சி




இணைந்தவர்கள் இல்லாத நேரம் .....  Power-Star-Srinivasan
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Nov 06, 2012 1:58 pm

ராஜா wrote:அடடா தம்பியை இப்படி இரவு நேரத்தில் தனியா போலம்பவிட்டுட்டு போயிட்டாங்களே இந்த இனியவன் & அசுரன் co ,

கவிதை மிக அருமை பூவன் புன்னகை

நான் புலம்ப வில்லை அண்ணா .....

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue Nov 06, 2012 2:25 pm

உணர்வுகளின் வெளிப்பாடு.. அழகான வரிகள் பூவன்..

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Nov 06, 2012 3:09 pm

அகல் wrote:உணர்வுகளின் வெளிப்பாடு.. அழகான வரிகள் பூவன்..
நன்றி
அகல் ....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Nov 06, 2012 7:40 pm

ஈகரையில் இன்னிசை கானமழை
ஆம்...
குழலிசைக்கும் இந்த இன்னிசைக்கும்
சிறு வித்தியாசமே
இங்கு தமிழ்மொழியால் மட்டுமே
இசைக்கப்படுகிறது
அவரவர் எண்ணக் கீற்றுகளை

வெறும் எழுத்துகளாக மட்டுமல்லாது
வரும் வாக்கியமாகவும்
வாழ்கின்ற தமிழாலும்
இது உலகம் முழுதும்
பறைசாற்றப்படுகிறது

கவிதை அருமை பூவன்


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Nov 06, 2012 7:44 pm

இல்லாத நேரத்தை
இயம்பிய கவிதையில்
இணைந்த உறவிது ....
எந்நேரம் உறவாடும் உறவிது ...
நட்பு உணர்வோடு உறவாடும் உறவிது ....


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக