புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
63 Posts - 57%
heezulia
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
58 Posts - 56%
heezulia
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
1 Post - 1%
Guna.D
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாடகைத்தாய்க்கு வந்தது தடா!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 12, 2016 9:11 pm

அவன் அவள் அது என்ற தலைப்பில் பல ஆண்டுகளுக்கு
முன் வாடகைத்தாயை முன்வைத்து ஒரு படம் வந்தது.
வாடகைத்தாய் என்ற சொல்லே அளிமுகமாகாத காலம் அது.
ஆனால் தற்போதோ, பேப்பரில் விளம்பரம் கொடுத்து வாடகைத்
தாயைத் தேர்ந்தெடுக்கும் நிலை. கூடவே ஏராளமான முறை
கேடுகளும்,

இதனை முறைப்படுத்தவே வாடகைத் தாய் (ஒழுங்குமுறை)
மசோதா – 2016 உருவாக்கப்பட்டு மத்திய அமைச்சரவைக்குழு
ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் இதுவும் போதாது என்ற கருத்து
நிலவுகிறது ஏன்?

இரண்டு நேரடி உதாரணங்களை பார்த்தால், பிரச்னை புரியும்.
2012இல் இந்திய வாடகைத் தாயின் மூலம் இரட்டை குழந்தைகளை
பெற்றனர் ஆஸ்திரேலிய தம்பதியினர். அவர்களுக்கு ஏற்கனவே
ஒரு ஆண் குழந்தை இருந்தது. அதாÚல வாடகைத்தாய் மூலம்
இன்னொரு ஆண் குழந்தை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டனர்.
இந்த விவரம் இரண்டு ஆண்டுகள் கழித்தே வெளியே தெரியவந்தது.

2006 ல் ஒரு ஜப்பானிய தம்பதியினர் இந்திய பெண் மூலம் குழந்தை
பெற முயற்சித்தனர். குழந்தை பிறப்பதற்குள் தம்பதிகளுக்கு கருத்து
வேறுபாடு, விவகாரத்து, குழந்தையை வாங்கி கொள்ள மறுத்து
விட்டார் அந்த ஜப்பானியத்தாய்.

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுத்தருவது ஒரு தொழிலாகவே
இந்தியாவில் மாறிவிட்டது. ஆண்டொன்றுக்கு இரண்டு பில்லியன்
டாலர் புழங்கும் தொழில் இது. என்று கணித்துள்ளது. இந்திய தொழில்
கூட்டமைப்பு.

சுமார் 200 பதிவுபெறாத கிளினிக்குகள் இயங்கி வருவதாக தெரிவித்தார்
மத்திய அமைச்சர் சுஷ்மா சுவாராஜ். இந்த சூழலில் தான் புதிய மசோதா
முக்கியத்துவம் பெறுகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 12, 2016 9:11 pm

வழக்கறிஞர் சிவசங்கரி:
-
குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத தம்பதிகள் முறைப்படி குழந்தை
பெற்றுக்கொள்ள இந்த சட்டம் உதவும் என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால் வாடகைத்தாயாக இருந்து ஏமாற்றப்படும் பெண்களுக்கு இதில்
தீர்வு இல்லை என்பது நிஜம். குறிப்பாக வடசென்னை பகுதியில்
வாடகைத்தாய்கள் வசிக்கும் தெருவே பிரத்யோகமாக உள்ளது.

தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் உள்ள பெண்கள் பலரும் போதிய
வருமானம் இல்லாமல் வயிற்றை வாடகை விட்டுத்தான் வாழ்க்கையை
ஓட்டுகிறார்கள். இவர்களுக்கு மருத்துவ மையங்களும், குழந்தை பெற
அணுகும் தம்பதிகளும் பெரும்பாலும் பேசிய தொகையை
கொடுப்பதில்லை. குழந்தை பெற்றுத்தர ஒரு லட்சம் வரை பேசிவிட்டு
சில ஆயிரங்களை மட்டுமே கொடுத்து ஏமாற்றிவிடுகிறார்கள்.

இதிலும் பல இடைத்தரகர்கள் உண்டு அவர்களை முற்றிலும் நீக்கும்
வாய்ப்பு இந்த சட்டத்துக்கு இல்லை. ஒவ்வொரு பகுதியிலும் வாடகைத்
தாய்மார்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, ஆதார் எண்ணோடு இணைத்து
மருத்துவமனைகளில் சேமிக்கப்பட.ேவணடும். என்ற கருத்தும் நிலவுகிறது.

ஆனால் அத்தகைய நடவடிக்கை எதுவும் .மேற்கொள்ளப்படவில்லை.
அதேபோல், குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெற்றோர் மற்றும்
வாடகைத் தாய்க்கு இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட .வேண்டும்
என்ற விதிமுறையும் இருக்கிறது.

பல வாடகைத்தாய்களுக்கு இதை பற்றிய விவரமே தெரியாது.
இந்த சட்டம் வாடகைத்தாய் என்பதை ஒரு முறைப்படுத்தப்பட்ட தொழிலாக
அங்கீகரிக்கிறது. அப்படியானால் அதில் இரு தரப்பரப்பாருக்கும் இருக்கும்
உரிமைகள், கடமைகளைத் தெளிவாக விளக்க வேண்டும்.

குழந்தை என்ற உணர்வுபூர்வமான அம்சத்தை எவ்வளவு விரைவாக நாம்
ஓர் உற்பத்தி பொருளாக பார்க்க ஆரம்பித்து விட்டோம் என்பதே என்னை
ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. ஆனால் சமூகமமாறுகிறது என்பதை ஏற்றுக்
கொள்ளத்தான் வேண்டும்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 12, 2016 9:12 pm

சமூக ஆர்வலர் இளங்கோ:
-
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறும் வசதியை அதிகம் பயன்
படுத்திக்கொண்டது தனியார் கருத்தரிப்பு மையங்கள் தான்.
அதுவும் வெளிநாட்டினர் பலரும் இந்திய பெண்கள் மூலம் குழந்தைகளை
பெற்றுக்கொண்டனர். அதில் கொள்ளை லாபம் சம்பாதித்த மருத்துவ
மனைகளும் உண்டு.

இந்தச்சட்டம் அவர்களை எவ்வளவு தூரம் ஒழுங்குப்படுத்துகிறது என்று
பார்க்க வேண்டும். விதிமுறைகள் முறை யாக பயன்படுத் பின்பற்றப்
படுகின்றனவா என்பதை கண்காணிக்க மருத்துவக்குழுக்கள் அமைக்க
வேண்டும். மேலும் குழந்தை இல்லாத ஏழைத் தம்பதிகள் பயன்பெறும்
வகையில் அரசு மருத்துவமனைகளில் வாடகைத்தாய் மூலமாக குழந்தை
பெறும் வசதிகளை அரசே ஏற்படுத்தித்தர .வேண்டும்.

பத்திரிகையாளர் கவிதாமுரளிதரன்:

-
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வாடகைத்தாய்கள் எப்படி பயன்
படுத்தப்படுகிறார்கள் என்பதை நேரில் பார்த்திருக்கிறேன். சேலத்தில்
கர்ப்பமான பெண் ஒருவரின் தங்கை என்று சொல்லி தனியார் மருத்துவ
மனைக்கு சென்றேன். அந்த பெண்ணைப் பரிசோதிக்கும் முன்பு
குறிப்பிட்ட ஒரு ஊரின் பெயரை சொல்லி அங்கு சென்று ஜோதிடம்
பார்க்க சொன்னார்கள்.

அங்குள்ள ஜோதிடர்கள் வயிற்றில் இருப்பது ஆணா, பெண்ணா எனச்
சரியாக கணித்து விடுவார்களாம். அந்த ஜோதிடர் சொன்னதை கேட்டு
பிறகு ஆஸ்பத்திரிக்கு வந்தோம். பெண் குழந்தை என்றதும், குழந்தையை
பெற்று எடுக்க முப்பதாயிரம் செலவாகும். உடனே பணத்தை கட்டச்
சொன்னார்கள். நாங்கள் பணம் என்றதும் சிறிது நேரம் காத்திருக்க
சொல்லிவிட்டு குழந்தையை நாங்கள் அறுவை சிகிச்சை செய்து எடுத்துக்
கொள்கிறோம். குழந்தைக்கு நீங்கள் உரிமை கொண்டாட கூடாது.
உங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் தருகிறோம். என்று பேரம் பேசினார்கள்.
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வாடகை தாயாக ஏழைப்பெண்களை
பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றுகிறார்கள்.

அல்லது கருவை கலைக்க விரும்புபவர்களிடம் பேசி குழந்டைதயை
அடிமாட்ட விலைக்கு வாங்கி தேவைப்படும் தம்பதிகளிடம் லட்ச
கணக்கில் விற்றுவிடுகிறார்கள். நடைமுறைப்படுத்தவுள்ள சட்டம்
இது போன்ற விஷயங்களை தடை செய்யுமா என்பதை கேள்விக்குறியே.

அ.ஜ.மாதர் சங்க தேசிய துணை தலைவர் உ.வாசுகி:
குழந்தையில்லாத தம்பதிகளுக்கு உதவுவது போல் இந்த சட்டம்
தெரிந்தாலும், இதற்கு பின் பல கோடி ரூபாய் மருத்துவ தொழிற்சாலை
நடத்து கொண்டு இருக்கிறது.

பல மேலைநாடுகளில் இவை தடை செய்யப்பட்டு விட்டன. சமீபத்தில்
தாய்லாந்து, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் தடை வந்துள்ளது.
இங்கே வாடகைத்தாய் மிகவும் மலிவான விஷயம். இந்தசூழ்நிலையில்
இது போன்ற சட்டம் வரவேற்கத்தக்கது தான் என்றாலும் சற்று
நெருடலாகவே உள்ளது.ஏழை பெண்களை சுரண்டபடுவதற்கு சட்டப்
பாதுகாப்போ, எந்த உத்தரவாதமோ இல்லை. தனித்து வாழும் நபர்கள்,
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள், ஓரின சேர்க்கையாளர்கள்,
ஏற்கனவே குழந்தை உள்ள தம்பதிகள் இந்த சட்டத்தை பயன்படுத்த
முடியாது என்பது அரசின் பிற்போக்கு பார்வையை காட்டுகிறது.

சட்டத்தின்படி வாடகை தாயை பராமரிக்கும் காலம் பத்து மாதம் தான்.
அவளின் நீண்டகால ஆ.ேராக்கியத்துக்கு எந்த தீர்வும் சொல்லப்
படவில்லை. எனவே இது சரி செய்யப்பட வேண்டிய சட்டமாகும்.

—————————————–
கல்கி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக