புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியரும் ஒரு மாணவரே Poll_c10ஆசிரியரும் ஒரு மாணவரே Poll_m10ஆசிரியரும் ஒரு மாணவரே Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசிரியரும் ஒரு மாணவரே Poll_c10ஆசிரியரும் ஒரு மாணவரே Poll_m10ஆசிரியரும் ஒரு மாணவரே Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
ஆசிரியரும் ஒரு மாணவரே Poll_c10ஆசிரியரும் ஒரு மாணவரே Poll_m10ஆசிரியரும் ஒரு மாணவரே Poll_c10 
88 Posts - 39%
i6appar
ஆசிரியரும் ஒரு மாணவரே Poll_c10ஆசிரியரும் ஒரு மாணவரே Poll_m10ஆசிரியரும் ஒரு மாணவரே Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஆசிரியரும் ஒரு மாணவரே Poll_c10ஆசிரியரும் ஒரு மாணவரே Poll_m10ஆசிரியரும் ஒரு மாணவரே Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆசிரியரும் ஒரு மாணவரே Poll_c10ஆசிரியரும் ஒரு மாணவரே Poll_m10ஆசிரியரும் ஒரு மாணவரே Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஆசிரியரும் ஒரு மாணவரே Poll_c10ஆசிரியரும் ஒரு மாணவரே Poll_m10ஆசிரியரும் ஒரு மாணவரே Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆசிரியரும் ஒரு மாணவரே Poll_c10ஆசிரியரும் ஒரு மாணவரே Poll_m10ஆசிரியரும் ஒரு மாணவரே Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஆசிரியரும் ஒரு மாணவரே Poll_c10ஆசிரியரும் ஒரு மாணவரே Poll_m10ஆசிரியரும் ஒரு மாணவரே Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆசிரியரும் ஒரு மாணவரே Poll_c10ஆசிரியரும் ஒரு மாணவரே Poll_m10ஆசிரியரும் ஒரு மாணவரே Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆசிரியரும் ஒரு மாணவரே Poll_c10ஆசிரியரும் ஒரு மாணவரே Poll_m10ஆசிரியரும் ஒரு மாணவரே Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியரும் ஒரு மாணவரே


   
   

Page 1 of 2 1, 2  Next

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Nov 03, 2012 3:13 am

ஆசிரியரும் ஒரு மாணவரே
(1982 -இல் "ஆசிரியர் தினவிழா" அன்று தமிழகத்தின் அனைத்து அரசினர் மேல்நிலைப் பள்ளிகளின் +2 மாணவர்களுக்கென பொதுவாக நடந்த "கட்டுரைப் போட்டி" யில் முதல் பரிசு பெற்ற கட்டுரை. அன்றைய அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் நடந்த "கட்டுரைப் போட்டி".
போட்டியின் தலைப்பு "ஆசிரியரும் ஒரு மாணவரே" )


முன்னுரை :-

"தோன்றிற் புகழோடு தோன்றுக - அக்திலார்
தோன்றலின் தோன்றாமை நன்று".
என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப மாணவர்களால் புகழப்படக்கூடிய ஒரு அற்புதப் பதவி "ஆசிரியர் பதவி. அப்படிப்பட்ட ஆசிரியர் பதவியில் உள்ள ஒவ்வொரு ஆசிரியரும் தானும் கடந்த காலங்களில் ஒரு மாணவர்தான் என மனதில் கொண்டு தன் ஒவ்வொரு செயலையும் செய்ய வேண்டும்.

எதிர்ப்பார்ப்பு:-

ஒவ்வொரு மாணவரும் ஆசிரியரிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் எனில்,
1 . பிற்காலத்தில் தான் ஆசிரியராக ஆகும்பட்சத்தில் தனக்கு ஒரு மாணவர் எப்படி மதிப்பு கொடுக்க வேண்டும் என நினைக்கிறாரோ, அதை மனதில் வைத்து ஆசிரியரிடம் மரியாதையாகவும் பண்போடும் நடந்து கொள்ள வேண்டும்.
அதுபோலவே,
ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களுக்கு கல்வி புகட்டுகையில்,
1 . தான் மாணவராக இருந்த காலங்களில் தன் சில ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்தாததினாலும்
2 . சரியாக வகுப்புக்கே வராமல் இருந்ததாலும்,
3 . வந்தாலும் பாடம் நடத்தாமல் வெறுமனே பொழுதை கழித்ததாலும்,
4 . பாடம் நடத்தினாலும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் பாடங்களை முடிக்காததாலும்,
5 . மாணவர்களை தன் சொந்த வேலைகளைச் செய்யப் பயன்படுத்திக் கொண்டதாலும்
தான் பட்ட துயரங்களை எண்ணிப்பார்க்க வேண்டும்.
அதன்படி, மேற்கூறியவாறு நடந்துகொள்ளாமல் ஒரு நல்லாசிரியராக நடந்துகொள்ள வேண்டும்.


மாணவ மனநிலையில் ஆசிரியர் :-

ஒவ்வொரு ஆசிரியரும் தனக்குத் தெரியாத விடயங்களில் மாணவராகிறார். அவ்வாறு மாணவ மனநிலையில் இருந்தாலே, தெரியாததைக் கற்கும் எண்ணம் வரும். தான் ஒரு ஆசிரியர் எனவே தனக்கு எல்லாம் தெரியும் என்ற மனநிலை இருப்பின், கல்லாததை கற்கும் எண்ணம் வாரா.

"கற்றது கைமண்ணளவு,
கல்லாதது உலகளவு"
என்ற பொன்மொழிக்கேற்ப ஒவ்வொரு ஆசிரியரும் தான் கற்றது குறைவு தான், இன்னும் கற்க வேண்டியது இந்தப் பாரளவு உள்ளது என மனதில் கொண்டு வகுப்பில் பாடம் நடத்துகையில், அவர் மாணவனின் கருத்துகளுக்கும் மதிப்பளிப்பார். அந்த கருத்துகளில் தான் கண்ட புதுமையை ஏற்று, தானும் கற்றுத் தெளிவடைவார்.

புதிய சமுதாயம் படைப்பவர் :-

வருங்கால சமுதாயத்தை படைக்கும் உன்னதமான பதவி ஆசிரியர் பதவியாகும். எவ்வாறெனில்,
இன்றைய இளைஞ்சர்கள், நாளைய தலைவர்கள். எனவே இன்றைய மாணவர்களை பண்பானவர்களாக உருவாக்கக்கூடிய உன்னத பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. எனவே, ஒவ்வொரு ஆசிரியரும் இதை மனதில் வைத்து மாணவர்களுக்கு கல்வி புகட்ட வேண்டும்.

உதவி :-

"ஆசிரியர் மாணாக்கருக்காற்றும் உதவி - அவைதனில்
முந்தி யிருப்பச் செயல்"
என்ற புதுக்குரளுக்கேற்ப, ஒவ்வொரு ஆசிரியரும் மாணவருக்கு ஆற்றும் மகத்தான உதவி யாதெனில் "தன் மாணவனை அவைதனில் முதன்மையானவனாக விளங்கச்செய்வதே ஆகும்.

அதுபோல்,

"மாணவன் ஆசிரியர்க்காற்றும் உதவி - இவனாசான்
என்நோற்றான் கொல் எனுஞ் சொல்"
என்பதற்கிணங்க ஒவ்வொரு மாணவரும் ஆசிரியர்க்கு காட்டும் நன்றி யாதெனில், "இப்படிப்பட்ட மாணவனைப் பெற இவனுடைய ஆசிரியர் என்ன தவம் செய்தாரோ? என உலகமே போற்றும்படியாக நடந்துகொள்ள வேண்டும்.

முடிவுரை :-

இவ்வாறாக, ஆசிரியர் பணி அறப்பணி என்பதை உணர்ந்து ஒவ்வரும் ஆசிரியரும் தன்னலம் பாராது கல்வி புகட்ட வேண்டும். மாணவரும் இந்நிலை உணர்ந்து பாடம் பயில வேண்டும்.


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Nov 03, 2012 3:24 am

புதிய குறளுடன் கூடிய கட்டுரை மிக அருமையாக இருக்கின்றது.பரிசு பெற்ற மாணவனின் பெயரும் பள்ளியின் பெயரும் குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Nov 03, 2012 8:43 am

நல்ல பதிவு ....மிக்க நன்றி

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Nov 03, 2012 9:32 am

ஜேன் செல்வகுமார் wrote:புதிய குறளுடன் கூடிய கட்டுரை மிக அருமையாக இருக்கின்றது.பரிசு பெற்ற மாணவனின் பெயரும் பள்ளியின் பெயரும் குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
மாணவனின் பெயர்:ச. சந்திரசேகரன்
பள்ளியின் பெயர்:அரசினர் மேல்நிலைப் பள்ளி, கோடம்பாக்கம், சென்னை.

தங்கள் பாராட்டுகளுக்கு நன்றிகள்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Nov 03, 2012 9:38 am

ச. சந்திரசேகரன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:புதிய குறளுடன் கூடிய கட்டுரை மிக அருமையாக இருக்கின்றது.பரிசு பெற்ற மாணவனின் பெயரும் பள்ளியின் பெயரும் குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
மாணவனின் பெயர்:ச. சந்திரசேகரன்
பள்ளியின் பெயர்:அரசினர் மேல்நிலைப் பள்ளி, கோடம்பாக்கம், சென்னை.

தங்கள் பாராட்டுகளுக்கு நன்றிகள்.

உடனடியாக பதிலளித்ததர்க்கு நன்றிகள்.அம்மாணவனுக்கும் பாராட்டுகள்.


ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Nov 03, 2012 3:39 pm

ஜேன் செல்வகுமார் wrote:
ச. சந்திரசேகரன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:புதிய குறளுடன் கூடிய கட்டுரை மிக அருமையாக இருக்கின்றது.பரிசு பெற்ற மாணவனின் பெயரும் பள்ளியின் பெயரும் குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
மாணவனின் பெயர்:ச. சந்திரசேகரன்
பள்ளியின் பெயர்:அரசினர் மேல்நிலைப் பள்ளி, கோடம்பாக்கம், சென்னை.

தங்கள் பாராட்டுகளுக்கு நன்றிகள்.

உடனடியாக பதிலளித்ததர்க்கு நன்றிகள்.அம்மாணவனுக்கும் பாராட்டுகள்.
அடியேனை நேரடியாகப் பாராடக்கூடாதா?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 03, 2012 4:00 pm

பாராட்டுக்கள் ஐயா ,

ச. சந்திரசேகரன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:உடனடியாக பதிலளித்ததர்க்கு நன்றிகள்.அம்மாணவனுக்கும் பாராட்டுகள்.
அடியேனை நேரடியாகப் பாராடக்கூடாதா?
சபாஷ் சரியான போட்டி புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 04, 2012 9:00 am

ச. சந்திரசேகரன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:புதிய குறளுடன் கூடிய கட்டுரை மிக அருமையாக இருக்கின்றது.பரிசு பெற்ற மாணவனின் பெயரும் பள்ளியின் பெயரும் குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
மாணவனின் பெயர்:ச. சந்திரசேகரன்
பள்ளியின் பெயர்:அரசினர் மேல்நிலைப் பள்ளி, கோடம்பாக்கம், சென்னை.

தங்கள் பாராட்டுகளுக்கு நன்றிகள்.

பாராட்டுக்கள் திரு.ச.சந்திரசேகரன்.

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Nov 04, 2012 1:40 pm

சிவா wrote:
ச. சந்திரசேகரன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:புதிய குறளுடன் கூடிய கட்டுரை மிக அருமையாக இருக்கின்றது.பரிசு பெற்ற மாணவனின் பெயரும் பள்ளியின் பெயரும் குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
மாணவனின் பெயர்:ச. சந்திரசேகரன்
பள்ளியின் பெயர்:அரசினர் மேல்நிலைப் பள்ளி, கோடம்பாக்கம், சென்னை.

தங்கள் பாராட்டுகளுக்கு நன்றிகள்.

பாராட்டுக்கள் திரு.ச.சந்திரசேகரன்.
தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றிகள் ஐயா.


ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Sep 06, 2016 7:28 pm

இப்பதிவு மீண்டும் அனைத்து ஆசிரியர் மற்றும் மாணவரின் பார்வைக்காக



ஆசிரியரும் ஒரு மாணவரே 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக