புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 8 Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 8 Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 8 Poll_c10 
70 Posts - 55%
heezulia
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 8 Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 8 Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 8 Poll_c10 
43 Posts - 34%
T.N.Balasubramanian
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 8 Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 8 Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 8 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 8 Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 8 Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 8 Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 8 Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 8 Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 8 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 8 Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 8 Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 8 Poll_c10 
1 Post - 1%
prajai
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 8 Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 8 Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 8 Poll_c10 
1 Post - 1%
Guna.D
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 8 Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 8 Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 8 Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 8 Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 8 Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 8 Poll_c10 
1 Post - 1%
eraeravi
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 8 Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 8 Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்


   
   

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Thu Nov 01, 2012 5:07 pm

First topic message reminder :

பொது

எளிமையான இறைவனாம் எந்தனுக்கு சொந்தமாம்
களிப்பெய்தும் கடவுளாம் கார்த்திகேயன் முதல்வனாம்
விளித்தபோது வந்துமே வினைவேறாய் அறுப்பனாம்
அளிப்பதில் ஆண்டவன் அருளுவதில் மன்னனாம்
களிறுஎன்னை காப்பதை கருத்தாக கொள்ளுமே (1)





நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Nov 05, 2012 5:37 pm

ஏசு அல்லா இயல்பு பற்றி

என்றுமே பெரியவன் பெரியதற்கும் பெரியவன்
கன்றுபோல் காசினியை கருத்தாலே காப்பவன்
ஒன்றுதான் அனைத்திறையும் என்றுணர வேண்டுமே
அன்றிதுவே அறிஞரும் ஆற்றிவைத்தார் நூலையே
ஒன்றான இறைவனே உன்னருளை தருவாயே (71)





Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Nov 05, 2012 5:38 pm

ஏசுவாய் வந்ததும் வாசுவாய் வந்ததும்
பசுக்கள் தன்னை காப்பதற் கறிவமே
பசுக்களென்று சொல்வதிங்கு பாரிலுள்ளோர் நம்மையே
பசுக்கள் எம்மை பாதுகாப்பார் கருத்தரும்
அசுபம் எல்லாம் அகற்றிடுவார் அறிவமே (72)





Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Nov 05, 2012 5:38 pm

மேய்ப்பர் மனதில் மகிழ்ச்சியே வந்திடும்
தூயமனத்தை நாமும் கொள்ள வேண்டுமே
சேயாய் நம்மை காக்கும் கர்த்தர்
தாயின் மடியில் தவழுவார் தெரியுமா
போய்விடுமே பிழைகளும் பெரியோரை பணியவே (73)





Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Nov 05, 2012 5:38 pm

வேதநூலும் திருக்குரானும் கீதைகூறும் கொள்கையும்
ஆதிதெய்வம் ஒன்றுஎன்ற ஆராய்ச்சிக் கொள்கையே
வீதிதோறும் விளங்கும் தெய்வம் ஒன்றுதான்
ஏதிவற்றில் வேறுபாடு ஏற்றம் காணவேண்டுமே
போதிமத புத்தரும் பக்குவத்தை அடையவே (74)





Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Nov 05, 2012 5:38 pm

அடையவே அடையவே அருளைநாமும் அடையவே
தடைகள்யாவும் தகரட்டும் திருமகனார் கருத்தினால்
அடைந்திடலாம் அறிவையே அல்லாவின் அன்பினால்
கடைந்திடலாம் வெண்ணையை ஏசுவாசு இவரொன்றே
மடைதிறந்த வெள்ளமாய் மங்களங்கள் வந்திடும் (75)





Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Nov 05, 2012 5:40 pm

வந்திடும் உலகினில் வேதப்பொருள் என்றுமே
சொந்தமாக சொல்லிடும் சுதந்திரப் பொருளினை
பந்தபாசம் அகன்றிடும் பெரியவரைப் பணிந்திட்டால்
நொந்தஉள்ளம் நலமுறும் நாயகரை நாடிட்டால்
சிந்தனை செய்வோமோ சகம்முழுதும் ஒன்றுதான் (76)





Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Nov 05, 2012 5:40 pm

ஒன்றுதான் உலகிது ஓயாமல் சுற்றுது
நன்றுதான் நல்லவர்கள் நானிலத்தில் வருவது
என்றுதான் இயற்கையை ஏற்றமாகநாம் அறிவது
அன்றுநாள் இன்றுமுதல் ஆதரவாய் காப்பது
தின்றுபோது கழிக்காமல் திருவருளை நாடுவோம் (77)





Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Nov 05, 2012 5:40 pm

நாடுவோம் நல்லோர்கள் நானிலத்தில் பலருளார்
பாடுவோம் அவர்புகழை பார்வையும் சீராகும்
தேடுவோம் இறையினை தூயமனம் தருவராம்
கூடுவோம் ஒன்றாக கொடுப்பவர் ஒன்றுதான்
சாடுவோம் மக்களை வேறென உரைப்போரை (78)





Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Nov 05, 2012 5:40 pm

போரைநீக்கி புனிதத்தை புவனமிதில் தந்தவர்
தாரைதாரையாய் கண்ணீரை தாயாக துடைத்தவர்
கூரைதன்னில் பிறந்தபோதும் கோபுரமாய் உயர்ந்தவர்
நேராய்நட என்றுமே நானிலத்தை செய்தவர்
கூராய்அறிவு கொண்டவர் கர்த்தர் என்றபெயரவர் (79)





Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Nov 05, 2012 5:41 pm

அவரவர் கடமையை அழகாக ஆற்றுவோம்
தவறென காட்டிட்டால் துடைத்தெரிந்து போடுவோம்
பவநோயை போக்குவார் பெரியதற்கும் பெரியவர்
தவமியற்ற வேண்டுமே தரணிமக்கள் உயர்வரே
துவளும் உள்ளமுயரவே தூய்மைகுணம் தந்தவர் (80)





Uploaded with ImageShack.us
Sponsored content

PostSponsored content



Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக