புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 6:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 6:16 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:04 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am
» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Today at 8:49 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:16 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm
» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:26 pm
» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» எப்பூடி? - மரியாதை ராமன் கதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm
by heezulia Today at 8:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 6:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 6:16 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:04 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am
» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Today at 8:49 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:16 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm
» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:26 pm
» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» எப்பூடி? - மரியாதை ராமன் கதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Barushree |
| |||
prajai |
| |||
Jenila |
| |||
Safiya |
| |||
லதா மெளர்யா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
Page 7 of 11 •
Page 7 of 11 • 1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11
First topic message reminder :
பொது
எளிமையான இறைவனாம் எந்தனுக்கு சொந்தமாம்
களிப்பெய்தும் கடவுளாம் கார்த்திகேயன் முதல்வனாம்
விளித்தபோது வந்துமே வினைவேறாய் அறுப்பனாம்
அளிப்பதில் ஆண்டவன் அருளுவதில் மன்னனாம்
களிறுஎன்னை காப்பதை கருத்தாக கொள்ளுமே (1)
பொது
எளிமையான இறைவனாம் எந்தனுக்கு சொந்தமாம்
களிப்பெய்தும் கடவுளாம் கார்த்திகேயன் முதல்வனாம்
விளித்தபோது வந்துமே வினைவேறாய் அறுப்பனாம்
அளிப்பதில் ஆண்டவன் அருளுவதில் மன்னனாம்
களிறுஎன்னை காப்பதை கருத்தாக கொள்ளுமே (1)
பாரதி (கலைமகளைப்) பற்றி
உழல்பவரை எழுப்பியே உற்சாகம் தருபவள்
கழல்தனிலே கவிதையை காப்பாக கொண்டவள்
மழலையிலே மகிழ்பவள் மனிதரை மதிப்பவள்
தழலாக இருப்பவள் தத்துவத்தை தருபவள்
பழமையான பாரதி பக்குவத்தை அருள்பவள் (61)
உழல்பவரை எழுப்பியே உற்சாகம் தருபவள்
கழல்தனிலே கவிதையை காப்பாக கொண்டவள்
மழலையிலே மகிழ்பவள் மனிதரை மதிப்பவள்
தழலாக இருப்பவள் தத்துவத்தை தருபவள்
பழமையான பாரதி பக்குவத்தை அருள்பவள் (61)
வள்ளுவர்போல் புலவருக்கு வாக்கினை வழங்கியே
உள்ளத்தின் உண்மையை உலகிற்கு அளிப்பவள்
பள்ளத்தில் விழுவோரை ஆசானாய் காப்பவள்
துள்ளிவரும் கவிதையை துதிப்போர்க்கு தருபவள்
அள்ளஅள்ள குறையாது அவளது புகழுமே (62)
உள்ளத்தின் உண்மையை உலகிற்கு அளிப்பவள்
பள்ளத்தில் விழுவோரை ஆசானாய் காப்பவள்
துள்ளிவரும் கவிதையை துதிப்போர்க்கு தருபவள்
அள்ளஅள்ள குறையாது அவளது புகழுமே (62)
புகழுமே புலவர்கவி புன்னகை அரசியை
திகழுமே திலகம்நெற்றி தீங்கவிதை உருவவள்
புகலிடம் வேறில்லை பாரதி பணிந்தோமே
சகதியில் வீழாது சொற்களை காத்திடு
சுகமெனக்கு கவிதைதான் சூழ்ந்துநின்று காத்திடு (63)
திகழுமே திலகம்நெற்றி தீங்கவிதை உருவவள்
புகலிடம் வேறில்லை பாரதி பணிந்தோமே
சகதியில் வீழாது சொற்களை காத்திடு
சுகமெனக்கு கவிதைதான் சூழ்ந்துநின்று காத்திடு (63)
திடும்என கவிபடை என்றிட்டால் தோன்றிடு
அடுத்தவரி என்னவென்று அதிவிரைவாய் வந்திடு
படுத்தாலும் பாயிலே பாயியற்ற பயின்றிடு
அடுத்துவரும் துன்பத்தை அக்னியாய் அகற்றிடு
தொடுத்துவிட்டோம் தண்கவியை தூயமனம தந்திடு (64)
அடுத்தவரி என்னவென்று அதிவிரைவாய் வந்திடு
படுத்தாலும் பாயிலே பாயியற்ற பயின்றிடு
அடுத்துவரும் துன்பத்தை அக்னியாய் அகற்றிடு
தொடுத்துவிட்டோம் தண்கவியை தூயமனம தந்திடு (64)
திடுக்கிடும் செய்திகேட்டும் திகைப்பையே அகற்றிடு
அடுக்கடுக்காய் சொற்களை அறியமனம் தந்திடு
தடுப்பைநீக்கும் தண்ணீர்போல துடுக்காய்நீயும் வந்திடு
அடுக்களையில் வேகும்போதும் அறிவில்தெளிவை தந்திடு
மிடுக்காய்வந்த மாயைதன்னை மாதாவாய் அகற்றிடு (65)
அடுக்கடுக்காய் சொற்களை அறியமனம் தந்திடு
தடுப்பைநீக்கும் தண்ணீர்போல துடுக்காய்நீயும் வந்திடு
அடுக்களையில் வேகும்போதும் அறிவில்தெளிவை தந்திடு
மிடுக்காய்வந்த மாயைதன்னை மாதாவாய் அகற்றிடு (65)
இடுக்கண் வருங்கால் நகுகஎன நவின்றார்போல
துடுக்காய் பாக்கள் தரும்தமிழர் அன்னையே
உடுக்கை அடித்து உன்னை அழைத்தோம்
சடுதியாய் வந்துஎமை சாத்திரதை அருள்வாயே
விடுதிமனமே வினையனைத்தும் வந்திடுவாள் பாரதி (66)
துடுக்காய் பாக்கள் தரும்தமிழர் அன்னையே
உடுக்கை அடித்து உன்னை அழைத்தோம்
சடுதியாய் வந்துஎமை சாத்திரதை அருள்வாயே
விடுதிமனமே வினையனைத்தும் வந்திடுவாள் பாரதி (66)
பாரதிஎனப் பெயரை பாரினிலே அடைந்தாயே
சாரதியாய் சங்கதியை செலுத்துகின்ற இறைவியே
வாராது என்றாலும் வாக்குதரும் செல்வியே
பேராகி பூவாகி படைத்தருளும் பாவையே
தேரொன்று தந்திட்டோம் கவியதற்கு குதிரையே (67)
சாரதியாய் சங்கதியை செலுத்துகின்ற இறைவியே
வாராது என்றாலும் வாக்குதரும் செல்வியே
பேராகி பூவாகி படைத்தருளும் பாவையே
தேரொன்று தந்திட்டோம் கவியதற்கு குதிரையே (67)
ஏற்றம்தரும் இன்முகமாய் எழுதிவிடு உண்மையை
கூற்றுவனும் நடுங்கிடுவான் கும்பிட்டால் அவளையே
ஆற்றுபடை அனைத்தும்வரும் அவளருளால் அவனியில்
சாற்றிவிடு புகழ்மாலை சொல்லரசி அவளின்மேல்
போற்றிபாடு புன்மையெலாம் போய்விடுமே அவனியில் (68)
கூற்றுவனும் நடுங்கிடுவான் கும்பிட்டால் அவளையே
ஆற்றுபடை அனைத்தும்வரும் அவளருளால் அவனியில்
சாற்றிவிடு புகழ்மாலை சொல்லரசி அவளின்மேல்
போற்றிபாடு புன்மையெலாம் போய்விடுமே அவனியில் (68)
இல்லாமை சொல்லிநிற்கும் ஈனமதை போக்கிடு
பொல்லாங்கு சொல்லாத சொல்லைநீ தந்திடு
நல்லோர்கள் மத்தியிலே நாளுமிருக்க செய்திடு
பல்கவிதை நான்படைக்க பரிந்தருளி நின்றிடு
மல்யுத்தம் வென்றிடலாம் சொற்போரோ உனதருள் (69)
பொல்லாங்கு சொல்லாத சொல்லைநீ தந்திடு
நல்லோர்கள் மத்தியிலே நாளுமிருக்க செய்திடு
பல்கவிதை நான்படைக்க பரிந்தருளி நின்றிடு
மல்யுத்தம் வென்றிடலாம் சொற்போரோ உனதருள் (69)
உனதருள் வேண்டியே பாக்களை புனைந்திட்டோம்
கனவினில் மகிழ்ச்சிபோல் கலைவது காசினி
நினைவிதில் நிறுத்தியே நல்லகுணம் நவின்றிடு
புனையவேண்டும் கவிதையை பாரதிஉன் அருளினால்
உனையே உள்ளம் உணரவேண்டும் என்றுமே (70)
கனவினில் மகிழ்ச்சிபோல் கலைவது காசினி
நினைவிதில் நிறுத்தியே நல்லகுணம் நவின்றிடு
புனையவேண்டும் கவிதையை பாரதிஉன் அருளினால்
உனையே உள்ளம் உணரவேண்டும் என்றுமே (70)
- Sponsored content
Page 7 of 11 • 1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 11
|
|