புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Baarushree | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே!
Page 1 of 1 •
- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
(கடையநல்லூரில் ஒரு வேனின் பின்புறத்தில்)
இதயம் பார்த்துக் காதலித்துவிட்டு
இனம் பார்த்துப் பிரிந்துவிடாதே
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(ஐம்பது ரூபாய் நோட்டில்)
இன்று என் கையில்
நாளை யார் பையிலோ?
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள யுபிஎஸ் கடையின் விளம்பரப் பலகையில்)
பவர்கட்டுக்கு நோஸ்கட்
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(காஞ்சிபுரம் ஐயம்பேட்டையில் சிக்கன் கடையின் பெயர்)
துணிந்தவன் சிக்கன் ஸ்டால்
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(ஆட்டோ பின்புறத்தில்)
உயிர்ப்பிப்பதும்
உயிர் - பிய்ப்பதும்
காதல்
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv.
(காரைக்குடி - பள்ளத்தூரில் ஓர் உணவகத்தின் பெயர்)
கடவுள் - சைவம்/அசைவம்
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(பக்கத்து வீட்டுக்கு வந்த குண்டானவரும், அவருடைய நண்பரும்)
""என்னைப் பார்த்ததும், உன் குழந்தை சந்தோஷமா விழுந்து விழுந்து சிரிக்குதே... ஏன்டா?''
"அதுக்கு யானைன்னா ரொம்பப் பிடிக்கும். அதான்''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(சேரன்மகாதேவி பள்ளி ஒன்றில் குறும்புக்கார மாணவனும், கோபக்கார ஆசிரியரும்)
"எப்பவும் எள்ளுன்னா எண்ணெயா இருக்கணும்''
"நல்லெண்ணெயா, விளக்கெண்ணெயா சார்?''
"நல்லெண்ணெயா இருக்கணும்டா... விளக்கெண்ணெய்''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(முக்கூடல் பேருந்து நிலையத்தில் கணவன் - மனைவி)
கணவன்: உங்க அப்பா சாமர்த்தியசாலிதான். எதுக்கும் பயன்படாததையெல்லாம் நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே!
மனைவி: உங்களுக்கு இன்னைக்குத்தான் அது தெரிஞ்சுதா?
கணவன்: நம்ம கல்யாணத்தன்னைக்கே தெரிஞ்சுக்கிட்டேன்!
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(திருச்சி மதுரை ரோட்டில் இரு நண்பர்கள்)
""உங்க அப்பா பெரிய ஸ்வீட் மாஸ்டரா?''
""ஆமாம்... எப்படிக் கண்டுபிடிச்சே?''
""காலனியிலே வர்ற சின்னப்பிரச்னைகளைக் கூட பெரிசா, கிண்டி, கிண்டிவிடறார்...அதான் கேட்டேன்''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(திருநெல்வேலி கே.டி.சி.நகர் பேருந்து நிலையத்தில்)
""என் பையன் பி.இ.முடிச்சுட்டு அமெரிக்காவில் இன்ஜினியரா இருக்கான். உங்க பையன் பி.இ.படிச்சிருந்தானே என்ன பண்றான்?''
""அவன் மட்டும் பி.இ. படிச்சுட்டு ஆஸ்திரேலியாவில் டாக்டராவா ஆகி இருக்கப் போறான்? அவனும் இன்ஜினியராகத்தான் இருக்கான்''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
எமதர்மன் சித்ரகுப்தனிடம், ""இனிமேல் சாகிறவர்களின் நாக்கை மட்டும் தனியாக அறுத்துக் கொண்டு வந்துவிடு'' என்று சொன்னான்.
அதுபோலவே சித்ரகுப்தனும் அறுத்துக் கொண்டு வந்து போட்டான். அதில் சில நாக்குகள் துடித்துக் கொண்டிருந்தன. சில நாக்குகள் இரண்டாகப் பிளவுபட்டு இருந்தன. சில நாக்குகள் உணர்ச்சியற்று மரத்துப் போய்க் கிடந்தன.
இதற்கு என்ன காரணம்? என்று கேட்டான் எமதர்மன்.
சித்ரகுப்தன் சொன்னான்: ""இரண்டாகப் பிளவு பட்டுக் கிடக்கும் நாக்குகள் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களுடையது. சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக மாற்றி மாற்றிப் பேசியவர்களுடையது. துடித்துக் கொண்டிருப்பவை எதிர்க்கட்சிகளுடையது. எப்போதும் எதையாவது எதிர்த்துப் பேசிக் கொண்டே இருந்த நாக்குகள். மரத்துக் கிடப்பவை மக்களுடையது. எதையும் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்தவர்களுடையது''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
ஒரு கிராமத்தில் ஏகாம்பரம் என்பவர் இருந்தார். அவரை "எல்லாம்' தெரிஞ்ச ஏகாம்பரம் என்பார்கள். அதற்குக் காரணம், அந்த ஊரில் யாரும் படிக்கவே இல்லை. ஏகாம்பரம் மட்டும் மூன்றாம் வகுப்பு வரை படித்திருந்தார். அதனால் அவருக்குத் தெரியாததைக் கூடத் தெரிந்த மாதிரி சொல்வார். அதை எல்லாரும் நம்பினார்கள்.
ஒருமுறை அந்த கிராமத்தில் ஒரு யானை வந்துவிட்டது. அதற்கு முன் யாரும் யானையைப் பார்த்ததில்லை. அது என்னவென்று தெரியாமல் பயத்துடன் ஏகாம்பரம் வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தனர். ஏகாம்பரத்தைக் கூட்டிக் கொண்டு யானை இருந்த இடத்துக்கு வந்தனர். யானை நடந்து போய்க் கொண்டு இருந்தது.
""இது என்னன்னு தெரியலை. பயமா இருக்கு'' என்றனர்.
அதற்கு ஏகாம்பரம், ""பயப்படாதீங்க. ராத்திரியில் சந்து பொந்துகள்ல இருந்த இருட்டு இப்ப ஒண்ணாச் சேர்ந்து போய்க்கிட்டிருக்கு'' என்றார்.
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியும் நேயரும்)
""இது நீங்க விரும்பிப் பார்த்துக்கிட்டிருக்கிற உங்க சேனல்... ம்ம்... அடுத்த CALLER எங்கேர்ந்து பேசறீங்க?''
""தி.நகர்லயிருந்து?''
""தி.நகரா? தி.நகர்ல எங்கேர்ந்து?''
""சாய் அபார்ட்மென்ட்ஸ்''
""அடடே... சாய் அபார்மென்ஸ்ஸா? என் வீடும் அங்கேதான். எந்த ஃப்ளாட்?''
""நம்பர் 13''
""விளையாடாதீங்க. அது என் வீடாச்சே?''
""உன் புருஷந்தான் பேசறேன் வீட்டுச் சாவிய எங்கே வெச்சுத் தொலைச்சே?''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(நன்றி - கதிர் )
இதயம் பார்த்துக் காதலித்துவிட்டு
இனம் பார்த்துப் பிரிந்துவிடாதே
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(ஐம்பது ரூபாய் நோட்டில்)
இன்று என் கையில்
நாளை யார் பையிலோ?
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள யுபிஎஸ் கடையின் விளம்பரப் பலகையில்)
பவர்கட்டுக்கு நோஸ்கட்
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(காஞ்சிபுரம் ஐயம்பேட்டையில் சிக்கன் கடையின் பெயர்)
துணிந்தவன் சிக்கன் ஸ்டால்
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(ஆட்டோ பின்புறத்தில்)
உயிர்ப்பிப்பதும்
உயிர் - பிய்ப்பதும்
காதல்
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv.
(காரைக்குடி - பள்ளத்தூரில் ஓர் உணவகத்தின் பெயர்)
கடவுள் - சைவம்/அசைவம்
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(பக்கத்து வீட்டுக்கு வந்த குண்டானவரும், அவருடைய நண்பரும்)
""என்னைப் பார்த்ததும், உன் குழந்தை சந்தோஷமா விழுந்து விழுந்து சிரிக்குதே... ஏன்டா?''
"அதுக்கு யானைன்னா ரொம்பப் பிடிக்கும். அதான்''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(சேரன்மகாதேவி பள்ளி ஒன்றில் குறும்புக்கார மாணவனும், கோபக்கார ஆசிரியரும்)
"எப்பவும் எள்ளுன்னா எண்ணெயா இருக்கணும்''
"நல்லெண்ணெயா, விளக்கெண்ணெயா சார்?''
"நல்லெண்ணெயா இருக்கணும்டா... விளக்கெண்ணெய்''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(முக்கூடல் பேருந்து நிலையத்தில் கணவன் - மனைவி)
கணவன்: உங்க அப்பா சாமர்த்தியசாலிதான். எதுக்கும் பயன்படாததையெல்லாம் நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே!
மனைவி: உங்களுக்கு இன்னைக்குத்தான் அது தெரிஞ்சுதா?
கணவன்: நம்ம கல்யாணத்தன்னைக்கே தெரிஞ்சுக்கிட்டேன்!
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(திருச்சி மதுரை ரோட்டில் இரு நண்பர்கள்)
""உங்க அப்பா பெரிய ஸ்வீட் மாஸ்டரா?''
""ஆமாம்... எப்படிக் கண்டுபிடிச்சே?''
""காலனியிலே வர்ற சின்னப்பிரச்னைகளைக் கூட பெரிசா, கிண்டி, கிண்டிவிடறார்...அதான் கேட்டேன்''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(திருநெல்வேலி கே.டி.சி.நகர் பேருந்து நிலையத்தில்)
""என் பையன் பி.இ.முடிச்சுட்டு அமெரிக்காவில் இன்ஜினியரா இருக்கான். உங்க பையன் பி.இ.படிச்சிருந்தானே என்ன பண்றான்?''
""அவன் மட்டும் பி.இ. படிச்சுட்டு ஆஸ்திரேலியாவில் டாக்டராவா ஆகி இருக்கப் போறான்? அவனும் இன்ஜினியராகத்தான் இருக்கான்''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
எமதர்மன் சித்ரகுப்தனிடம், ""இனிமேல் சாகிறவர்களின் நாக்கை மட்டும் தனியாக அறுத்துக் கொண்டு வந்துவிடு'' என்று சொன்னான்.
அதுபோலவே சித்ரகுப்தனும் அறுத்துக் கொண்டு வந்து போட்டான். அதில் சில நாக்குகள் துடித்துக் கொண்டிருந்தன. சில நாக்குகள் இரண்டாகப் பிளவுபட்டு இருந்தன. சில நாக்குகள் உணர்ச்சியற்று மரத்துப் போய்க் கிடந்தன.
இதற்கு என்ன காரணம்? என்று கேட்டான் எமதர்மன்.
சித்ரகுப்தன் சொன்னான்: ""இரண்டாகப் பிளவு பட்டுக் கிடக்கும் நாக்குகள் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களுடையது. சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக மாற்றி மாற்றிப் பேசியவர்களுடையது. துடித்துக் கொண்டிருப்பவை எதிர்க்கட்சிகளுடையது. எப்போதும் எதையாவது எதிர்த்துப் பேசிக் கொண்டே இருந்த நாக்குகள். மரத்துக் கிடப்பவை மக்களுடையது. எதையும் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்தவர்களுடையது''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
ஒரு கிராமத்தில் ஏகாம்பரம் என்பவர் இருந்தார். அவரை "எல்லாம்' தெரிஞ்ச ஏகாம்பரம் என்பார்கள். அதற்குக் காரணம், அந்த ஊரில் யாரும் படிக்கவே இல்லை. ஏகாம்பரம் மட்டும் மூன்றாம் வகுப்பு வரை படித்திருந்தார். அதனால் அவருக்குத் தெரியாததைக் கூடத் தெரிந்த மாதிரி சொல்வார். அதை எல்லாரும் நம்பினார்கள்.
ஒருமுறை அந்த கிராமத்தில் ஒரு யானை வந்துவிட்டது. அதற்கு முன் யாரும் யானையைப் பார்த்ததில்லை. அது என்னவென்று தெரியாமல் பயத்துடன் ஏகாம்பரம் வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தனர். ஏகாம்பரத்தைக் கூட்டிக் கொண்டு யானை இருந்த இடத்துக்கு வந்தனர். யானை நடந்து போய்க் கொண்டு இருந்தது.
""இது என்னன்னு தெரியலை. பயமா இருக்கு'' என்றனர்.
அதற்கு ஏகாம்பரம், ""பயப்படாதீங்க. ராத்திரியில் சந்து பொந்துகள்ல இருந்த இருட்டு இப்ப ஒண்ணாச் சேர்ந்து போய்க்கிட்டிருக்கு'' என்றார்.
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியும் நேயரும்)
""இது நீங்க விரும்பிப் பார்த்துக்கிட்டிருக்கிற உங்க சேனல்... ம்ம்... அடுத்த CALLER எங்கேர்ந்து பேசறீங்க?''
""தி.நகர்லயிருந்து?''
""தி.நகரா? தி.நகர்ல எங்கேர்ந்து?''
""சாய் அபார்ட்மென்ட்ஸ்''
""அடடே... சாய் அபார்மென்ஸ்ஸா? என் வீடும் அங்கேதான். எந்த ஃப்ளாட்?''
""நம்பர் 13''
""விளையாடாதீங்க. அது என் வீடாச்சே?''
""உன் புருஷந்தான் பேசறேன் வீட்டுச் சாவிய எங்கே வெச்சுத் தொலைச்சே?''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(நன்றி - கதிர் )
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
அருமை அருமை
- prabatnebபண்பாளர்
- பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011
ஆரூரன் wrote:(தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியும் நேயரும்)
""இது நீங்க விரும்பிப் பார்த்துக்கிட்டிருக்கிற உங்க சேனல்... ம்ம்... அடுத்த CALLER எங்கேர்ந்து பேசறீங்க?''
""தி.நகர்லயிருந்து?''
""தி.நகரா? தி.நகர்ல எங்கேர்ந்து?''
""சாய் அபார்ட்மென்ட்ஸ்''
""அடடே... சாய் அபார்மென்ஸ்ஸா? என் வீடும் அங்கேதான். எந்த ஃப்ளாட்?''
""நம்பர் 13''
""விளையாடாதீங்க. அது என் வீடாச்சே?''
""உன் புருஷந்தான் பேசறேன் வீட்டுச் சாவிய எங்கே வெச்சுத் தொலைச்சே?''
- prabatnebபண்பாளர்
- பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011
ஆரூரன் wrote:(தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியும் நேயரும்)
""இது நீங்க விரும்பிப் பார்த்துக்கிட்டிருக்கிற உங்க சேனல்... ம்ம்... அடுத்த CALLER எங்கேர்ந்து பேசறீங்க?''
""தி.நகர்லயிருந்து?''
""தி.நகரா? தி.நகர்ல எங்கேர்ந்து?''
""சாய் அபார்ட்மென்ட்ஸ்''
""அடடே... சாய் அபார்மென்ஸ்ஸா? என் வீடும் அங்கேதான். எந்த ஃப்ளாட்?''
""நம்பர் 13''
""விளையாடாதீங்க. அது என் வீடாச்சே?''
""உன் புருஷந்தான் பேசறேன் வீட்டுச் சாவிய எங்கே வெச்சுத் தொலைச்சே?''
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அருமை ஆரூரன்.
மரத்த நாக்கு மக்களின் நாக்கு - வாக்கு செய்த மாயம்.
மரத்த நாக்கு மக்களின் நாக்கு - வாக்கு செய்த மாயம்.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நாக்கு நக்கலின் நயமான நகைச்சுவை கருத்து நன்று
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
நன்று நகைச்சுவை
இது சிந்தனைக்கும்....எமதர்மன் சித்ரகுப்தனிடம், ""இனிமேல் சாகிறவர்களின் நாக்கை மட்டும் தனியாக அறுத்துக் கொண்டு வந்துவிடு'' என்று சொன்னான்.
அதுபோலவே சித்ரகுப்தனும் அறுத்துக் கொண்டு வந்து போட்டான். அதில் சில நாக்குகள் துடித்துக் கொண்டிருந்தன. சில நாக்குகள் இரண்டாகப் பிளவுபட்டு இருந்தன. சில நாக்குகள் உணர்ச்சியற்று மரத்துப் போய்க் கிடந்தன.
இதற்கு என்ன காரணம்? என்று கேட்டான் எமதர்மன்.
சித்ரகுப்தன் சொன்னான்: ""இரண்டாகப் பிளவு பட்டுக் கிடக்கும் நாக்குகள் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களுடையது. சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக மாற்றி மாற்றிப் பேசியவர்களுடையது. துடித்துக் கொண்டிருப்பவை எதிர்க்கட்சிகளுடையது. எப்போதும் எதையாவது எதிர்த்துப் பேசிக் கொண்டே இருந்த நாக்குகள். மரத்துக் கிடப்பவை மக்களுடையது. எதையும் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்தவர்களுடையது''
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|