புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_m10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10 
70 Posts - 50%
ayyasamy ram
நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_m10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_m10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_m10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10 
4 Posts - 3%
bala_t
நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_m10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10 
1 Post - 1%
prajai
நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_m10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_m10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10 
1 Post - 1%
Kavithas
நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_m10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_m10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10 
287 Posts - 41%
ayyasamy ram
நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_m10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10 
286 Posts - 41%
Dr.S.Soundarapandian
நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_m10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_m10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_m10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_m10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_m10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10 
6 Posts - 1%
prajai
நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_m10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_m10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10 
4 Posts - 1%
manikavi
நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_m10நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே!


   
   
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sat Oct 20, 2012 6:55 pm

(கடையநல்லூரில் ஒரு வேனின் பின்புறத்தில்)
இதயம் பார்த்துக் காதலித்துவிட்டு
இனம் பார்த்துப் பிரிந்துவிடாதே

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(ஐம்பது ரூபாய் நோட்டில்)
இன்று என் கையில்
நாளை யார் பையிலோ?

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள யுபிஎஸ் கடையின் விளம்பரப் பலகையில்)
பவர்கட்டுக்கு நோஸ்கட்

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(காஞ்சிபுரம் ஐயம்பேட்டையில் சிக்கன் கடையின் பெயர்)
துணிந்தவன் சிக்கன் ஸ்டால்

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(ஆட்டோ பின்புறத்தில்)
உயிர்ப்பிப்பதும்
உயிர் - பிய்ப்பதும்
காதல்

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv.
(காரைக்குடி - பள்ளத்தூரில் ஓர் உணவகத்தின் பெயர்)
கடவுள் - சைவம்/அசைவம்

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(பக்கத்து வீட்டுக்கு வந்த குண்டானவரும், அவருடைய நண்பரும்)
""என்னைப் பார்த்ததும், உன் குழந்தை சந்தோஷமா விழுந்து விழுந்து சிரிக்குதே... ஏன்டா?''
"அதுக்கு யானைன்னா ரொம்பப் பிடிக்கும். அதான்''

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(சேரன்மகாதேவி பள்ளி ஒன்றில் குறும்புக்கார மாணவனும், கோபக்கார ஆசிரியரும்)
"எப்பவும் எள்ளுன்னா எண்ணெயா இருக்கணும்''
"நல்லெண்ணெயா, விளக்கெண்ணெயா சார்?''
"நல்லெண்ணெயா இருக்கணும்டா... விளக்கெண்ணெய்''

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(முக்கூடல் பேருந்து நிலையத்தில் கணவன் - மனைவி)
கணவன்: உங்க அப்பா சாமர்த்தியசாலிதான். எதுக்கும் பயன்படாததையெல்லாம் நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே!
மனைவி: உங்களுக்கு இன்னைக்குத்தான் அது தெரிஞ்சுதா?
கணவன்: நம்ம கல்யாணத்தன்னைக்கே தெரிஞ்சுக்கிட்டேன்!

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(திருச்சி மதுரை ரோட்டில் இரு நண்பர்கள்)
""உங்க அப்பா பெரிய ஸ்வீட் மாஸ்டரா?''
""ஆமாம்... எப்படிக் கண்டுபிடிச்சே?''
""காலனியிலே வர்ற சின்னப்பிரச்னைகளைக் கூட பெரிசா, கிண்டி, கிண்டிவிடறார்...அதான் கேட்டேன்''

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(திருநெல்வேலி கே.டி.சி.நகர் பேருந்து நிலையத்தில்)
""என் பையன் பி.இ.முடிச்சுட்டு அமெரிக்காவில் இன்ஜினியரா இருக்கான். உங்க பையன் பி.இ.படிச்சிருந்தானே என்ன பண்றான்?''
""அவன் மட்டும் பி.இ. படிச்சுட்டு ஆஸ்திரேலியாவில் டாக்டராவா ஆகி இருக்கப் போறான்? அவனும் இன்ஜினியராகத்தான் இருக்கான்''

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
எமதர்மன் சித்ரகுப்தனிடம், ""இனிமேல் சாகிறவர்களின் நாக்கை மட்டும் தனியாக அறுத்துக் கொண்டு வந்துவிடு'' என்று சொன்னான்.
அதுபோலவே சித்ரகுப்தனும் அறுத்துக் கொண்டு வந்து போட்டான். அதில் சில நாக்குகள் துடித்துக் கொண்டிருந்தன. சில நாக்குகள் இரண்டாகப் பிளவுபட்டு இருந்தன. சில நாக்குகள் உணர்ச்சியற்று மரத்துப் போய்க் கிடந்தன.
இதற்கு என்ன காரணம்? என்று கேட்டான் எமதர்மன்.
சித்ரகுப்தன் சொன்னான்: ""இரண்டாகப் பிளவு பட்டுக் கிடக்கும் நாக்குகள் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களுடையது. சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக மாற்றி மாற்றிப் பேசியவர்களுடையது. துடித்துக் கொண்டிருப்பவை எதிர்க்கட்சிகளுடையது. எப்போதும் எதையாவது எதிர்த்துப் பேசிக் கொண்டே இருந்த நாக்குகள். மரத்துக் கிடப்பவை மக்களுடையது. எதையும் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்தவர்களுடையது''

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
ஒரு கிராமத்தில் ஏகாம்பரம் என்பவர் இருந்தார். அவரை "எல்லாம்' தெரிஞ்ச ஏகாம்பரம் என்பார்கள். அதற்குக் காரணம், அந்த ஊரில் யாரும் படிக்கவே இல்லை. ஏகாம்பரம் மட்டும் மூன்றாம் வகுப்பு வரை படித்திருந்தார். அதனால் அவருக்குத் தெரியாததைக் கூடத் தெரிந்த மாதிரி சொல்வார். அதை எல்லாரும் நம்பினார்கள்.
ஒருமுறை அந்த கிராமத்தில் ஒரு யானை வந்துவிட்டது. அதற்கு முன் யாரும் யானையைப் பார்த்ததில்லை. அது என்னவென்று தெரியாமல் பயத்துடன் ஏகாம்பரம் வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தனர். ஏகாம்பரத்தைக் கூட்டிக் கொண்டு யானை இருந்த இடத்துக்கு வந்தனர். யானை நடந்து போய்க் கொண்டு இருந்தது.
""இது என்னன்னு தெரியலை. பயமா இருக்கு'' என்றனர்.
அதற்கு ஏகாம்பரம், ""பயப்படாதீங்க. ராத்திரியில் சந்து பொந்துகள்ல இருந்த இருட்டு இப்ப ஒண்ணாச் சேர்ந்து போய்க்கிட்டிருக்கு'' என்றார்.

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியும் நேயரும்)
""இது நீங்க விரும்பிப் பார்த்துக்கிட்டிருக்கிற உங்க சேனல்... ம்ம்... அடுத்த CALLER எங்கேர்ந்து பேசறீங்க?''
""தி.நகர்லயிருந்து?''
""தி.நகரா? தி.நகர்ல எங்கேர்ந்து?''
""சாய் அபார்ட்மென்ட்ஸ்''
""அடடே... சாய் அபார்மென்ஸ்ஸா? என் வீடும் அங்கேதான். எந்த ஃப்ளாட்?''
""நம்பர் 13''
""விளையாடாதீங்க. அது என் வீடாச்சே?''
""உன் புருஷந்தான் பேசறேன் வீட்டுச் சாவிய எங்கே வெச்சுத் தொலைச்சே?''

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(நன்றி - கதிர் )

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sun Oct 21, 2012 6:50 am

அருமை அருமை

prabatneb
prabatneb
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Postprabatneb Sun Oct 21, 2012 8:34 am

ஆரூரன் wrote:(தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியும் நேயரும்)
""இது நீங்க விரும்பிப் பார்த்துக்கிட்டிருக்கிற உங்க சேனல்... ம்ம்... அடுத்த CALLER எங்கேர்ந்து பேசறீங்க?''
""தி.நகர்லயிருந்து?''
""தி.நகரா? தி.நகர்ல எங்கேர்ந்து?''
""சாய் அபார்ட்மென்ட்ஸ்''
""அடடே... சாய் அபார்மென்ஸ்ஸா? என் வீடும் அங்கேதான். எந்த ஃப்ளாட்?''
""நம்பர் 13''
""விளையாடாதீங்க. அது என் வீடாச்சே?''
""உன் புருஷந்தான் பேசறேன் வீட்டுச் சாவிய எங்கே வெச்சுத் தொலைச்சே?''


prabatneb
prabatneb
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Postprabatneb Sun Oct 21, 2012 8:36 am

ஆரூரன் wrote:(தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியும் நேயரும்)
""இது நீங்க விரும்பிப் பார்த்துக்கிட்டிருக்கிற உங்க சேனல்... ம்ம்... அடுத்த CALLER எங்கேர்ந்து பேசறீங்க?''
""தி.நகர்லயிருந்து?''
""தி.நகரா? தி.நகர்ல எங்கேர்ந்து?''
""சாய் அபார்ட்மென்ட்ஸ்''
""அடடே... சாய் அபார்மென்ஸ்ஸா? என் வீடும் அங்கேதான். எந்த ஃப்ளாட்?''
""நம்பர் 13''
""விளையாடாதீங்க. அது என் வீடாச்சே?''
""உன் புருஷந்தான் பேசறேன் வீட்டுச் சாவிய எங்கே வெச்சுத் தொலைச்சே?''


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 21, 2012 9:32 am

அருமை ஆரூரன்.

மரத்த நாக்கு மக்களின் நாக்கு - வாக்கு செய்த மாயம்.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 21, 2012 11:15 am

நாக்கு நக்கலின் நயமான நகைச்சுவை கருத்து நன்று

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Oct 21, 2012 12:23 pm

நன்று நகைச்சுவை

எமதர்மன் சித்ரகுப்தனிடம், ""இனிமேல் சாகிறவர்களின் நாக்கை மட்டும் தனியாக அறுத்துக் கொண்டு வந்துவிடு'' என்று சொன்னான்.
அதுபோலவே சித்ரகுப்தனும் அறுத்துக் கொண்டு வந்து போட்டான். அதில் சில நாக்குகள் துடித்துக் கொண்டிருந்தன. சில நாக்குகள் இரண்டாகப் பிளவுபட்டு இருந்தன. சில நாக்குகள் உணர்ச்சியற்று மரத்துப் போய்க் கிடந்தன.
இதற்கு என்ன காரணம்? என்று கேட்டான் எமதர்மன்.
சித்ரகுப்தன் சொன்னான்: ""இரண்டாகப் பிளவு பட்டுக் கிடக்கும் நாக்குகள் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களுடையது. சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக மாற்றி மாற்றிப் பேசியவர்களுடையது. துடித்துக் கொண்டிருப்பவை எதிர்க்கட்சிகளுடையது. எப்போதும் எதையாவது எதிர்த்துப் பேசிக் கொண்டே இருந்த நாக்குகள். மரத்துக் கிடப்பவை மக்களுடையது. எதையும் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்தவர்களுடையது''
இது சிந்தனைக்கும்....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக