புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
81 Posts - 67%
heezulia
ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%
viyasan
ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
18 Posts - 3%
prajai
ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழலோ ஊழல் ! கவிஞர் இரா .இரவி .


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Oct 26, 2012 10:17 pm

ஊழலோ ஊழல் ! கவிஞர் இரா .இரவி .

அரசியலில் ஊழல் !
அரிசியிலும் ஊழல் !

ஆற்றுமணலில் ஊழல் !
செம்மண்ணிலும் ஊழல் !

ஆயுதத்தில் ஊழல் !
ராணுவத்திலும் ஊழல் !

நிதித்துறையில் ஊழல் !
நீதித்துறையிலும் ஊழல் !

நிலத்தில் ஊழல் !
நிர்மானத்திலும் ஊழல் !

தொலைபேசியில் ஊழல் !
தொலைக்காட்சியிலும் ஊழல் !

கல்லில் ஊழல் !
பாறையிலும் ஊழல் !

நிலக்கரியில் ஊழல் !
நிலத்தடி நீரிலும் ஊழல் !

விளையாட்டில் ஊழல் !
கிரிக்கெட்டிலும் ஊழல் !

மருத்துவத்தில் ஊழல் !
மருத்துவக்கல்லூரியிலும் ஊழல் !

காவல்துறையில் ஊழல் !
உளவுத்துறையிலும் ஊழல் !

சுகாதாரத்தில் ஊழல் !
சுடுகாட்டிலும் ஊழல் !

உதவித்தொகையில்ல்ல் ஊழல் !
உன்னத ஆசிரியர்களும் ஊழல் !

மாற்றுத்திறனாளிகள் உதவியில் ஊழல் !
மாற்றுஅரசியலிலும் ஊழல் !

ஊழலோ ஊழல் !
எங்கும் எதிலும் ஊழல் !

வாழ்க ஜனநாயகம் !
வளர்க பணநாயகம் !

உலகின் பெரிய ஜனநாயக நாடு !
உலகின் பெரிய ஊழலோ ஊழல் !


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 26, 2012 10:25 pm

எங்கெங்கு காணினும் ஊழல் ...
எதிலும் ஊழல் ....கவிதை அருமை .....

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Fri Oct 26, 2012 11:18 pm

ஆகாயத்திலிருந்து (விமான ஊர்திகள் ) அதலபாதாளம் (நிலக்கரி மற்றும் கிரானைட் ) வரை ஊழலோ ஊழல்

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Oct 27, 2012 8:14 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Oct 27, 2012 9:29 am

கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடை நா கோனாமை கோடியுரும்.
கவிதை நன்று.

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Sat Oct 27, 2012 7:27 pm

அருமையாகத்தான் இருக்கிறது.[ஊழலை சொல்லவில்லை.உங்கள் கவிதையை]

பின் குறிப்பு
ஒரு உரை நடை இல்லாமல்[உங்கள் மனதிற்க்குள்] கவிதை பிறப்பதில்லை.அது போல் கவிதையை விரிவு படுத்த உரை நடை தேவை.
இன்று நடைமுறையில் உள்ள காலத்திற்க்கு எழுதும் கவிதைகளுக்கு கீழே உரை நடையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.பாமர மக்களுக்கும் புரியும்.இது எனது விருப்பம்.
நன்றி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 28, 2012 12:46 pm

ஊழல் என்ற வார்த்தை ஊழ் விணையில் இருந்து வந்ததோ? கவிதை அருமை..செஞ்சை சுடும் நிகழ்வுகள்.. திருந்த மாட்டாங்க புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Mon Oct 29, 2012 12:14 pm

அருமை ரவி அண்ணே ..

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Mar 10, 2013 12:28 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

Similar topics

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக