புதிய பதிவுகள்
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 22:59

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:57

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 22:57

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:55

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:54

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:53

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:53

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 22:50

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 22:49

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 22:48

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 22:47

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 22:44

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 22:43

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 22:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:30

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 16:11

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 15:19

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 15:16

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_m10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10 
120 Posts - 52%
heezulia
சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_m10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10 
54 Posts - 23%
Dr.S.Soundarapandian
சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_m10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10 
30 Posts - 13%
T.N.Balasubramanian
சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_m10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_m10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10 
9 Posts - 4%
prajai
சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_m10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10 
3 Posts - 1%
Barushree
சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_m10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_m10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_m10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_m10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_m10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10 
248 Posts - 53%
heezulia
சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_m10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10 
137 Posts - 29%
Dr.S.Soundarapandian
சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_m10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_m10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_m10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10 
18 Posts - 4%
prajai
சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_m10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10 
5 Posts - 1%
Barushree
சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_m10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_m10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_m10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_m10சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri 31 May 2013 - 0:29

சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Akazhi8882

உலகத்தில் தமிழனுக்கு என்று ஒரு வரலாறு உண்டு. ஆனால், ஏனோ அந்த வரலாற்றை மறந்ததால் நமது அறிவையும், பண்பாட்டையும் இழந்து வருகிறோம். இதோ பாண்டிச்சேரியில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை கடந்த இரு மாதங்களாக கொடுமணல் என்ற சிற்றூரில் தனது அகழாய்வுப் பணியை மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை, பலகலைக்கழக நான்கு குழு மற்றும் செம்மொழி உயராய்வு நிறுவனம் ஆகியவற்றின் உதவியுடன் பேராசிரியர் கா.ராஜன் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் தமிழனின் பண்பாடு கலச்சாரம் விவரிக்கின்றன.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சென்னிமலைக்கு மேற்கே 15 கி.மீ தொலைவில் நொய்யல் நதியின் வடகரையில் அமைந்துள்ள இவ்வூர் சங்ககாலத்தில் சிறப்புற்றிருந்த வணிகப் பெருநகரமாகும். சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் இவ்வூர் கொடுமணம் என்றழைக்கப்படுகிறது. சங்ககாலத்தில் அரிய கற்களால் ஆன அணிகலங்களை உற்பத்தி செய்யும் தொழிற்கூடமாக விளங்கியிருந்ததை “கொடுமணம் பட்ட ...... நன்கலம்” (பதிற்றுப்பத்து 67) எனக் சங்கப் புலவர் கபிலரும், “கொடுமணம் பட்ட வினைமான் அருங்கலம்” (பதிற்றுப்பத்து 74) என அரிசில்கிழாரும் குறிப்பிடுவதன் மூலம் அறிய முடிகிறது. இவ்வூர் சேரரின் தலைநகரமாக விளங்கிய கரூரையும், அவர்களது சிறப்புப் பெற்ற மேலைக் கடற்கரை துறைமுகமான முசிறிபட்டினத்தையும் இணைக்கும் பெருவழியில் அமைந்துள்ளது. இப்பெருவழி பிற்காலக் கல்வெட்டுக்களில் “கொங்கப் பெருவழி” என அழைக்கப்படுவதன் மூலமும், இப்பெருவழியில் ஏராளமான வெள்ளி மற்றும் தங்க ரோம நாணயங்கள் கத்தாங்கண்ணி, சூலூர், வெள்ளலூர், வேலந்தாவளம் போன்ற இடங்களில் கிடைத்ததன் மூலமும் இது உறுதிபடுத்தப்படுகிறது.

15 ஹெக்டேர் பரப்பளவு உள்ள வாழ்விடப்பகுதியில் 9 அகழாவுக் குழிகளும், 40 ஹெக்டேர் பரப்பளவுள்ள ஈமக்காட்டில் ஒரு ஈமச்சின்னமும் அகழப்பட்டன. இவ்வகழாய்வில் வெளிப் போந்த பண்பாட்டு எச்சங்கள் இவ்வூர் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி எடுத்துரைக்கின்றன.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாவுகள் மூலம் இங்கு விலையுயர்ந்த கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கல்மணிகள் செய்யும் தொழிற்கூடமும், செம்பு, இரும்பு மற்றும் எஃகு உருக்கப்பட்டதற்கான தொழிற் கூடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதைத் தவிர நெசவுத் தொழில் செழ்ப்புற்றிருந்ததை நூல் நூற்கப் பயன்படுத்தப்பட்ட தக்களி மூலமும், சங்கு அறுப்புத் தொழில் சிறப்புற்று இருந்தமையை இங்கு கிடைத்த சங்கு வளையல்கள், கழுத்தணிகள் மூலமும் அறிய முடிகின்றது. யானை தந்தத்தால் ஆன அணிகலங்களும் இங்கு கிடைத்துள்ளன.

இத் தொழிற் கூடங்கள் குறிப்பாக பச்சைக்கல், நீலக்கல், பளிங்கு, கார்னீலியன், அகேட், அமெதிஸ்ட் போன்ற அரிய கற்களை கொண்டு உருவாக்கப்பட்ட தொழிற் கூடம் அதன் பல்வேறு படிநிலைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளமை இந்த ஆண்டு அகழாய்வின் சிறப்பம்சமாகும்.

இத் தொழிற் கூடங்கள் சுமார் 500 ஆண்டுகள் இங்கு நின்று நிலைத்துள்ளது. கொடுமணலில் உருவாக்கப்பட்ட அணிகலங்களை பெறுவதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வணிகர்கள் வந்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தின் மத்திய கங்கைச் சமவெளிப் பகுதியில் இருந்து வணிகர்களும், கைவினஞர்களும் இங்கு வந்துள்ளதை தமிழ் மயப்படுத்தப்பட்ட பிராகிருத மொழி கலந்த ஆட் பெயர்களும், வணிகர் பெயர்களும் ஊறுதிபடுத்துகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக கங்கைச் சமவெளிப் பகுதி பண்பாட்டிற்கே உரித்தான வடக்கத்திய கறுப்பு நிற மட்பாண்டங்கள் இங்கு கிடைத்துள்ளதை முக்கியமாக இங்கு குறிப்பிட வேண்டும். இத்தகைய மட்பாண்டங்கள் கங்கைச் சமவெளிப்பகுதியில் கி.மு 6 ம் நூற்றாண்டுக்கும் கி.மு 2 ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் கிடைக்கின்றன. கொடுமணலில் கிடைத்த இம் மட்பாண்டம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்ததாகும்.

இக்காலத்தை மேலும் உறுதி படுத்தும் வகையில் அறிவியல் சார்ந்த கரியமிலக் காலக் கணிப்புக்காக அமெரிக்காவில் உள்ள காலக்கணிப்பு ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு கொடுமணலின் காலம் கி.மு.5 ஆம் நூற்றாண்டுக்கு பின்னோக்கி தள்ளப்பட்டது. இக்காலக்கணிப்பு இங்கு கிடைத்த ஐநூற்ற்ய்க்கும் மேற்பட்ட தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்புகளுக்கும் பொருந்தும். அந்த வகையில் கொடுமணலில் கிடைத்த தமிழ்-பிராமியின் காலத்தை கி.மு. 5 ம் நூற்றாண்டு எனலாம். அதிந்தை, மாகந்தை, குவிரன், சுமனன் சம்பன், ஸ்ந்தை வேளி, பன்னன், பாகன், ஆதன் என்ற பெயர் பொறித்த மட்பாண்டங்கள் தமிழர்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்பாகவெ எழுத்தறிவு பெற்று மிகச் சிறந்த சமூகமாக விளங்கியிருக்க வேண்டும் என்பதை இச்சான்றுகள் உறுதிபடுத்துகின்றன.

எனவே கொடுமணல் என்ற இச்சிற்றூர் சங்ககாலத்தில் மிகச் சிறந்த தொழிற் கூடங்களைக் கொண்ட தொழில் நகரமாக, உள்நாட்டு, வெளிநாட்டு வணிக உரவுகளைக் கொண்ட வணிக நகரமாக, எழுத்தறிவு பெற்ற நகரமாக சமூக, பொருளாதார நிலையில் மேம்பட்ட சமூகமாக விளங்கியிருக்க வேண்டும் என்பதை இவ்வகழாய்வின் மூலம் வெளிக்கொணரப்பட்ட சான்றுகள் மூலம் உய்த்துணர முடிகிறது.

இவ்வகழாய்வில் ஆய்வு மாணவர்களான முனைவர். வி.பி.யதீஸ்குமார், சி.செல்வகுமார், இரா.ரமேஷ், பா.பாலமுருகன், ஜி.பால்துரை ஆகியோரும் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறையின் முன்னாள் துணை இயக்குநர் முனைவர். தி.சுப்பிரமணியன் அவர்களும் பங்கு பெற்றனர். இவ்வகழாய்விற்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் பேராசிரியர் சந்திர கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஆக்கமும் ஊக்கமும் அளித்ததாக குறிப்பிடுகின்றனர் ஆய்வாளர்கள்.

நன்றி நக்கீரன்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri 31 May 2013 - 0:43

இந்த வரலாற்று பொக்கிஷங்களை பாதுகாப்பது நம் கடமை

பகிர்வுக்கு நன்றி




சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Mசங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Uசங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Tசங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Hசங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Uசங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Mசங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Oசங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Hசங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Aசங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Mசங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Eசங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri 31 May 2013 - 9:13

நல்ல பதிவு புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 31 May 2013 - 10:18

பயனுள்ள பகிர்வு திரு சாமி!



சங்க கால வணிகப் பெருநகரம் - அகழாய்வுத் தகவல்   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக