புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேடி வந்த மாப்பிள்ளை
Page 1 of 1 •
வாழ்த்துகள் நிம்மி, மாப்பிள்ளை மென்பொறியாளராமே? நீ அதிர்ஷ்டக்காரிதான்டி! இந்த காலத்தில் இப்படி ஒருத்தரான்னு பெருமையா இருக்கு!?''
அலுவலக தோழிகளின் அடுத்தடுத்த சந்தோஷ வார்த்தைகளில் திணறிப்போன நிம்மி, தன் சந்தோஷத்தையும் பாக்கியத்தையும் நினைத்து உள்ளூரப் பெருமை கொண்டாள்.
கடந்த சில வாரங்களுக்கு முன் ஒருநாள் கல்யாணத்தரகர் பழனிச்சாமி, கார்த்திக் பாபுவின் புகைப்படத்தோடும் விவரங்களோடும் வீட்டிற்கு வந்தார். "ஐயா, பையன் மென்பொறியாளர். மாதம் 60 ஆயிரம் சம்பாதிக்கிறார். அவர் சொந்தபந்தங்களிலேயே அவரைப் போலவே படித்து விட்டு வேலைக்குப் போகும் பெண்கள் நிறைய இருக்கிறார்களாம். இருந்தாலும் நேரம் காலம் என்றில்லாமல் இரவு நேரங்களிலும் பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதனால் சாதாரணப் பட்டப் படிப்போடு காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணிவரை வேலை நேரம் இருக்குமானால், வீட்டையும் கவனித்துக் கொண்டு டென்ஷன் இல்லாமல் இருக்கலாம். அதனால் தான் உங்கள் பெண் புகைப்படத்தைக் காட்டியவுடன் உடனே பேசி முடிக்கும்படி என்னை அனுப்பி வைத்தார்,'' என்று நீண்ட விளக்கம் கொடுத்தார்.
பிறகென்ன அடுத்தடுத்து பெண்பார்க்கும் படலம், பின்பு தனியாக ஒருநாள் கடற்கரையில் சந்திப்பு. "இதோ பார் நிர்மலா! திருமணத்திற்குப் பின் என்னைப்பற்றி ஏதாவது ஒரு செய்தியினால் நம் இருவருக்குள்ளும் மனக் கசப்பு வந்து விடக் கூடாது. என்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை இரண்டு வருடங்களுக்கு முன் காதலித்தேன். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து சுற்றினோம். ஆனால் என்னை விட அதிகமாக சம்பாதிக்கும் பையன் கிடைத்தவுடன் என்னுடன் பழகுவதை திடீரென்று நிறுத்தி விட்டாள். அதன் பிறகு திருமணம் பற்றிய எண்ணமே இல்லாதிருந்தேன். ஏனோ உன் புகைப்படத்தை பார்த்ததும் தான் எனக்குள் மீண்டும் திருமண ஆசையே துளிர்விட்டது'' -சொல்லி விட்டு அவளை ஆழமாகப் பார்த்தான் கார்த்திக் பாபு. சிறிது மவுனத்திற்கு பிறகு, "தப்பா நினைச்சுக்காதே! உன் வாழ்க்கையிலும் என்னுடையதைப்போல ஏதாவது இருந்தால் அதை நீ என்னிடம் தாராளமாய் பகிர்ந்து கொள்ளலாம். நான் தவறாக நினைக்க மாட்டேன்'' அவளைக் குறிவைப்பது போலிருந்தது அவன் பார்வை.
`நான் வேலை செய்யும் இடத்தில் கடைநிலை ஊழியரிலிருந்து முதலாளி வரை ஆண்கள் தான் அதிகம். இருந்தாலும் என் மனதில் இதுவரை எந்த ஒரு சலனமும் ஏற்பட்டதில்லை. எப்பொழுதும் என் மனதில் பட்டதைத்தான் பேசுவேன். எந்த ஒரு சந்தேகமோ அல்லது விளக்கமோ உரியவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்வேன். அதை மற்றவர்களிடமும் எதிர்பார்ப்பேன்'' என தீர்க்கமாகப் பேசி முடித்தாள்.
"வெல்... இனிமேல் திருமணத்திற்கு நாள் குறிக்க வேண்டியதுதான் பாக்கி. பை... பை'' என்று விடை பெற்றுக் கொண்டான்.
நினைவலைகளிருந்து மீண்ட அவள், `வரதட்சணை சீர் செனத்தி எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டார். உண்மையிலேயே நான் அதிர்ஷ்டக்காரிதான்' என்று பூரித்துப்போனாள்.
மதியம் உணவு இடைவேளையின் போது ஆளாளுக்கு அவளுக்குக் கிடைத்த மாப்பிள்ளை பற்றிப் பேசினார்கள். "நிம்மி உனக்கு எங்கேயோ மச்சம் இருக்குடி. இல்லன்னா இவ்வளவு க்ïட்டா பெர்சனாலிட்டியா பையன் கிடைப்பானா? நீ போனவாரம் ஒரு நாள் லீவ்ல இருந்தேல்ல... அன்னிக்கு உன்னவர் இங்கு வந்திருந்தார். எல்லோரிடத்திலும் உன்னைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார், அதுவும் தனித்தனியாக...''
கேட்ட நிம்மிக்குச் சுரீரென்றது. அடி வயிற்றில் ஒரு பந்து சுருண்டது. அரை நாள் விடுப்பு எழுதிக் கொடுத்து விட்டு வீட்டுக்குக் கிளம்பினாள். வீட்டிற்குச் சென்று அம்மாவிடம் தலைவலி என்று சொல்லி கதவைத் தாழிட்டவள், ஒரு மணி நேரம் கழித்து கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.
"அம்மா என்னை மன்னிச்சுடுங்க. எனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பமில்லை. காரணம் கேட்பீர்கள். என் மாதிரி சாதாரணமான குடும்பத்துப் பெண்களுக்கெல்லாம் கல்யாணச் சந்தையில் ஒரு விலை இருக்கிறது. அந்த விலை தெரியாமல் நமக்கு ஒரு வாழ்க்கை அமைகிறதென்றால் நிறைய யோசித்துத் தான் முடிவெடுக்க வேண்டும். இதற்கு மேல் என்னிடம் எந்த விளக்கமும் கேட்க வேண்டாம்'' படபடவென பேசி முடித்தவள், எதுவுமே நடவாதது போல தொலைக்காட்சி பெட்டியை ஆன் செய்தாள்.
- டி.சாய் சுப்புலட்சுமி
அலுவலக தோழிகளின் அடுத்தடுத்த சந்தோஷ வார்த்தைகளில் திணறிப்போன நிம்மி, தன் சந்தோஷத்தையும் பாக்கியத்தையும் நினைத்து உள்ளூரப் பெருமை கொண்டாள்.
கடந்த சில வாரங்களுக்கு முன் ஒருநாள் கல்யாணத்தரகர் பழனிச்சாமி, கார்த்திக் பாபுவின் புகைப்படத்தோடும் விவரங்களோடும் வீட்டிற்கு வந்தார். "ஐயா, பையன் மென்பொறியாளர். மாதம் 60 ஆயிரம் சம்பாதிக்கிறார். அவர் சொந்தபந்தங்களிலேயே அவரைப் போலவே படித்து விட்டு வேலைக்குப் போகும் பெண்கள் நிறைய இருக்கிறார்களாம். இருந்தாலும் நேரம் காலம் என்றில்லாமல் இரவு நேரங்களிலும் பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதனால் சாதாரணப் பட்டப் படிப்போடு காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணிவரை வேலை நேரம் இருக்குமானால், வீட்டையும் கவனித்துக் கொண்டு டென்ஷன் இல்லாமல் இருக்கலாம். அதனால் தான் உங்கள் பெண் புகைப்படத்தைக் காட்டியவுடன் உடனே பேசி முடிக்கும்படி என்னை அனுப்பி வைத்தார்,'' என்று நீண்ட விளக்கம் கொடுத்தார்.
பிறகென்ன அடுத்தடுத்து பெண்பார்க்கும் படலம், பின்பு தனியாக ஒருநாள் கடற்கரையில் சந்திப்பு. "இதோ பார் நிர்மலா! திருமணத்திற்குப் பின் என்னைப்பற்றி ஏதாவது ஒரு செய்தியினால் நம் இருவருக்குள்ளும் மனக் கசப்பு வந்து விடக் கூடாது. என்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை இரண்டு வருடங்களுக்கு முன் காதலித்தேன். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து சுற்றினோம். ஆனால் என்னை விட அதிகமாக சம்பாதிக்கும் பையன் கிடைத்தவுடன் என்னுடன் பழகுவதை திடீரென்று நிறுத்தி விட்டாள். அதன் பிறகு திருமணம் பற்றிய எண்ணமே இல்லாதிருந்தேன். ஏனோ உன் புகைப்படத்தை பார்த்ததும் தான் எனக்குள் மீண்டும் திருமண ஆசையே துளிர்விட்டது'' -சொல்லி விட்டு அவளை ஆழமாகப் பார்த்தான் கார்த்திக் பாபு. சிறிது மவுனத்திற்கு பிறகு, "தப்பா நினைச்சுக்காதே! உன் வாழ்க்கையிலும் என்னுடையதைப்போல ஏதாவது இருந்தால் அதை நீ என்னிடம் தாராளமாய் பகிர்ந்து கொள்ளலாம். நான் தவறாக நினைக்க மாட்டேன்'' அவளைக் குறிவைப்பது போலிருந்தது அவன் பார்வை.
`நான் வேலை செய்யும் இடத்தில் கடைநிலை ஊழியரிலிருந்து முதலாளி வரை ஆண்கள் தான் அதிகம். இருந்தாலும் என் மனதில் இதுவரை எந்த ஒரு சலனமும் ஏற்பட்டதில்லை. எப்பொழுதும் என் மனதில் பட்டதைத்தான் பேசுவேன். எந்த ஒரு சந்தேகமோ அல்லது விளக்கமோ உரியவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்வேன். அதை மற்றவர்களிடமும் எதிர்பார்ப்பேன்'' என தீர்க்கமாகப் பேசி முடித்தாள்.
"வெல்... இனிமேல் திருமணத்திற்கு நாள் குறிக்க வேண்டியதுதான் பாக்கி. பை... பை'' என்று விடை பெற்றுக் கொண்டான்.
நினைவலைகளிருந்து மீண்ட அவள், `வரதட்சணை சீர் செனத்தி எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டார். உண்மையிலேயே நான் அதிர்ஷ்டக்காரிதான்' என்று பூரித்துப்போனாள்.
மதியம் உணவு இடைவேளையின் போது ஆளாளுக்கு அவளுக்குக் கிடைத்த மாப்பிள்ளை பற்றிப் பேசினார்கள். "நிம்மி உனக்கு எங்கேயோ மச்சம் இருக்குடி. இல்லன்னா இவ்வளவு க்ïட்டா பெர்சனாலிட்டியா பையன் கிடைப்பானா? நீ போனவாரம் ஒரு நாள் லீவ்ல இருந்தேல்ல... அன்னிக்கு உன்னவர் இங்கு வந்திருந்தார். எல்லோரிடத்திலும் உன்னைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார், அதுவும் தனித்தனியாக...''
கேட்ட நிம்மிக்குச் சுரீரென்றது. அடி வயிற்றில் ஒரு பந்து சுருண்டது. அரை நாள் விடுப்பு எழுதிக் கொடுத்து விட்டு வீட்டுக்குக் கிளம்பினாள். வீட்டிற்குச் சென்று அம்மாவிடம் தலைவலி என்று சொல்லி கதவைத் தாழிட்டவள், ஒரு மணி நேரம் கழித்து கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.
"அம்மா என்னை மன்னிச்சுடுங்க. எனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பமில்லை. காரணம் கேட்பீர்கள். என் மாதிரி சாதாரணமான குடும்பத்துப் பெண்களுக்கெல்லாம் கல்யாணச் சந்தையில் ஒரு விலை இருக்கிறது. அந்த விலை தெரியாமல் நமக்கு ஒரு வாழ்க்கை அமைகிறதென்றால் நிறைய யோசித்துத் தான் முடிவெடுக்க வேண்டும். இதற்கு மேல் என்னிடம் எந்த விளக்கமும் கேட்க வேண்டாம்'' படபடவென பேசி முடித்தவள், எதுவுமே நடவாதது போல தொலைக்காட்சி பெட்டியை ஆன் செய்தாள்.
- டி.சாய் சுப்புலட்சுமி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
எந்த காலத்துல இருக்கோம் மாமா ... பெண்கள் இப்படி எல்லாம நினைகிறார்கள் ..
நீ எப்டி வேணாலும் இருந்துக்கோ , நானும் எப்படி வேணாலும் இருப்பேன்னு சென்னை வீதிகளை திரிகிறார்கள் .. துப்பட்டாவை மறைத்து கொண்டு
கலர் கலராக துணி மணி , நகைகள் வாங்கி குடுத்தால் போதுமென்று நினைகிறார்கள் ..
எங்க ஊரு கணபதி சில்க்ஸ் வந்து பாருங்கள்
பெண்மை காவலர்கள் என்று சொல்லி கொள்பவர்கள் கொலை வெறி கொண்டு என்னை தேட வேண்டாம் விதி விலக்கு உண்டு
நீ எப்டி வேணாலும் இருந்துக்கோ , நானும் எப்படி வேணாலும் இருப்பேன்னு சென்னை வீதிகளை திரிகிறார்கள் .. துப்பட்டாவை மறைத்து கொண்டு
கலர் கலராக துணி மணி , நகைகள் வாங்கி குடுத்தால் போதுமென்று நினைகிறார்கள் ..
எங்க ஊரு கணபதி சில்க்ஸ் வந்து பாருங்கள்
பெண்மை காவலர்கள் என்று சொல்லி கொள்பவர்கள் கொலை வெறி கொண்டு என்னை தேட வேண்டாம் விதி விலக்கு உண்டு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நம்பிக்கை இல்லா வாழ்க்கை வேரில்லா மரம் போல.. அருமையான சிறுகதை
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
சூப்பர் கதை.
இப்படித்தான் இருக்கோணும்.
இப்படித்தான் இருக்கோணும்.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
தேடி வந்தாலும் சரி, ஓடி வந்தாலும் சரி மாப்ள மாப்ளதான்
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
இந்த கருத்தை நான் வழிமொழிகிறேன்...................புரட்சி wrote:எந்த காலத்துல இருக்கோம் மாமா ... பெண்கள் இப்படி எல்லாம நினைகிறார்கள் ..
நீ எப்டி வேணாலும் இருந்துக்கோ , நானும் எப்படி வேணாலும் இருப்பேன்னு சென்னை வீதிகளை திரிகிறார்கள் .. துப்பட்டாவை மறைத்து கொண்டு
கலர் கலராக துணி மணி , நகைகள் வாங்கி குடுத்தால் போதுமென்று நினைகிறார்கள் ..
எங்க ஊரு கணபதி சில்க்ஸ் வந்து பாருங்கள்
பெண்மை காவலர்கள் என்று சொல்லி கொள்பவர்கள் கொலை வெறி கொண்டு என்னை தேட வேண்டாம் விதி விலக்கு உண்டு
- GuestGuest
எப்பாடி கூட்டணிகு ஆள் இருக்கு ..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|