புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த நாள் இரவினில்


   
   

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 7:57 pm

அந்த நாள் இரவினில்  Boy-couple-cuddling-girl-love-Favim.com-446481


உலகமானது
கம்பளி போர்த்தி
கண்ணயர்ந்து கொண்டிருந்த
வேளை அது
அவன் மட்டும்
உறங்கா விழியுடன்
ரசித்துக்கொண்டிருந்தான்
இன்னிசை விருந்தை...

ஆம்....

இருதயம் உச்சரிக்கிறது
அவளது பெயரை...!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 8:00 pm

கவிதை அருமை கவி

உறங்கும் நேரத்தில்
உறங்காமல் உளறுவது
உன் பெயர் மட்டும்தான் ??

துடிப்பு கூட ராகம்
மீட்டுகிறது உன் பெயரை
உச்சரித்த உடன் ....

கனவு நினைவை மறந்து
கானம் பாடுகிறது .....

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Oct 22, 2012 8:04 pm

ஆரம்பத்துல அப்படித்தான் உச்சரிக்கும்...
அப்புறம் உச்சில இருந்து பாதம் வரைக்கும் problem அரி அரின்னு அரிக்கும்...
அப்பத்தான் தெரியும் அவள ஏண்டா பார்த்தோம்னு...
அது யதார்த்தம்...

ஆனா இங்க...கவியன்பன் எழுத்து கன ஜோர்... சூப்பருங்க
படம் அருமையிருக்கு

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 8:06 pm

ரா.ரா3275 wrote:ஆரம்பத்துல அப்படித்தான் உச்சரிக்கும்...
அப்புறம் உச்சில இருந்து பாதம் வரைக்கும் அரி அரின்னு அரிக்கும்...
அப்பத்தான் தெரியும் அவள ஏண்டா பார்த்தோம்னு...
அது யதார்த்தம்...

ஆனா இங்க...கவியன்பன் எழுத்து கன ஜோர்... சூப்பருங்க
படம் அருமையிருக்கு

அண்ணா அனுபவம் பாடம் கற்று தருகிறது ???

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 8:08 pm

கனவு நினைவை மறந்து
கானம் பாடுகிறது.....

கானம் பாடும் வேளையில்
கள்ளி அவள்
கண்ணடித்துக் கலங்க வைத்தாள்
வாரி அணைக்க நினைக்கையில்
வானம் போல் எட்டி நின்று
ஏளனம் செய்கிறாள்
என் வீட்டு முகட்டில்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 8:10 pm

ரா.ரா3275 wrote:ஆரம்பத்துல அப்படித்தான் உச்சரிக்கும்...
அப்புறம் உச்சில இருந்து பாதம் வரைக்கும் problem அரி அரின்னு அரிக்கும்...
அப்பத்தான் தெரியும் அவள ஏண்டா பார்த்தோம்னு...
அது யதார்த்தம்...

ஆனா இங்க...கவியன்பன் எழுத்து கன ஜோர்... சூப்பருங்க
படம் அருமையிருக்கு

அது சரி எங்குபோய் எங்கு வந்தாலும் காரியத்துல கண்ணா இருக்கீங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 8:12 pm

என் வீட்டு முகப்பில்
நின்றவளை எட்டி பிடிக்க
தான் ஆசை ....
எட்டி எட்டி பார்த்தாலும்
எட்டா நிலவாக
கொட்ட கொட்ட இமைக்க வைத்து
இமைகளில் கண்ணீரை
சுவைக்க வைத்து சென்றாயே ??



ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Oct 22, 2012 8:16 pm

கரூர் கவியன்பன் wrote:
ரா.ரா3275 wrote:ஆரம்பத்துல அப்படித்தான் உச்சரிக்கும்...
அப்புறம் உச்சில இருந்து பாதம் வரைக்கும் problem அரி அரின்னு அரிக்கும்...
அப்பத்தான் தெரியும் அவள ஏண்டா பார்த்தோம்னு...
அது யதார்த்தம்...

ஆனா இங்க...கவியன்பன் எழுத்து கன ஜோர்... சூப்பருங்க
படம் அருமையிருக்கு

அது சரி எங்குபோய் எங்கு வந்தாலும் காரியத்துல கண்ணா இருக்கீங்க

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே...என்ற பாடலை நீங்கள் கேட்டதில்லையா?...
நாமெல்லாம் எப்பவும் சுயநலவாதிதான்...சொல்வதில் வெட்கமில்லை...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 8:19 pm

என் காதல் சுயநலமே ?
அவள் காதலிக்காத போதும்
ஒரு தலையாக காதலிக்கும்
என் காதல் சுயநலமே ??

சுயவரம் காணும் காலம் எப்போது ??

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 8:21 pm

சுவைக்க வைத்து சென்றாயே
அடி பெண்ணே
சுவைக்க வைத்து சென்றாயே

கள்ளிச் செடி புதரையும்
கரு நிற வண்டையும்
சுவைக்க வைத்துச் சென்றாயே

என் வீட்டின்
தேட்டத்தின் மலரையும்
பறிக்க மனம் தராமல்
சென்றாயே

எதிர் வீட்டு மங்கையையும்
ஏர் எடுத்து பார்க்க விடாமல்
கண் பறித்து சென்றாயே

பெண்னே தவிக்க விட்டு சென்றாயே

Sponsored content

PostSponsored content



Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக