புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
75 Posts - 55%
heezulia
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
43 Posts - 32%
mohamed nizamudeen
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
70 Posts - 55%
heezulia
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
41 Posts - 32%
mohamed nizamudeen
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
1 Post - 1%
Guna.D
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 21, 2012 8:59 am



"மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன்'' என்று மதுரை ஆதீனம் பேசினார்.

சிறப்பு பூஜைகள்

மதுரை ஆதீனம் அருணகிரி நாதர், இளைய ஆதீனம் பதவியில் இருந்து நித்தியானந்தாவை நேற்று முன்தினம் இரவு நீக்கினார்.

இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்களும், இந்து அமைப்பினரும் மதுரை ஆதீன மடத்தில் நேற்று குவிந்தனர். அவர்கள் ஆதீனத்தை சந்தித்து, வாழ்த்து பெற்றனர். மடத்தின் முன்பு தேங்காய்களை உடைத்தனர்.

ஆதீனமும் நேற்று சிறப்பு பூஜைகளை செய்தார். அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆசி பெற்றனர்.

அப்போது பக்தர்கள் மத்தியில் ஆதீனம் பேசியதாவது:-

பல ஆயிரம் கோடி சொத்து


திருஞானசம்பந்தர் தோற்றுவித்த ஆதீன மடம் 1,500 ஆண்டுகளாக போற்றி காக்கப்பட்டு வருகிறது. ஆதீனத்திற்கு பல ஆயிரம் கோடி சொத்துகள் இருப்பதால், அதை நிர்வாகம் செய்ய நித்தியானந்தா சரியானவராக இருப்பார் என்று நினைத்து அவரை நியமித்தேன்.

நான் எப்போதும் தருமபுரம் ஆதீனம் ஆலோசனைகளை பெறுவது வழக்கம். இந்த விவகாரத்தில் அவரது பேச்சை கேட்கவில்லை. இதனால் அவர்களும், இந்து அமைப்பினரும் எதிர்த்தனர்.

மடத்தின் பெருமை

ஆதீன மரபுப்படி நித்தியானந்தா நடந்து கொள்ளவில்லை. என் பேச்சை மீறி செயல்பட்டார். ஆதீனத்தின் பழம் பெருமைக்கு என்னால் எந்த களங்கமும் ஏற்பட்டு விட்டு விடக்கூடாது என்பதற்காகவும், மடத்தின் பெருமையை நிலைநாட்டவும் நித்தியானந்தாவை நீக்கினேன்.

இவ்வாறு அவர் பேசினார். அப்போது அவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.

இதைத்தொடர்ந்து அருணகிரி நாதர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மனக்கஷ்டத்தில் இருந்து விடுதலை


பழமை வாய்ந்த ஆதீன மடத்தின் நெறிகளையும், சொத்துகளையும் காக்க கடந்த ஏப்ரல் மாதம் நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்தோம். தற்போது அந்த பதவியில் இருந்து அவரை நீக்கியுள்ளோம். இதுவும் இறைவனின் செயல் தான். நித்தியானந்தாவின் சீடர்கள் உடனடியாக மடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்.

நித்தியானந்தா நீக்கப்பட்டதால், கடந்த சில மாதங்களாக நான்பட்ட மனக்கஷ்டத்தில் இருந்து விடுதலை பெற்றுள்ளேன். இப்போது சுதந்திரமாக உள்ளேன். மதுரை ஆதீனத்தின் கதவுகள் எப்போதும் போல் திறந்திருக்கும். வழக்கம் போல் அனைத்து பூஜைகளும் நடைபெறும். எந்த நேரமும் பக்தர்கள் வழிபாடு செய்யலாம்.

ராஜினாமாவுக்கு நல்ல நேரம் பார்ப்பதா?


நித்தியானந்தாவை ராஜினாமா செய்ய நான் உத்தரவிட்ட போது, முதலில் ஒப்புக்கொண்டார். அதன் பிறகு மறுத்து விட்டார். நல்ல நாள் பார்த்து ராஜினாமா செய்வதாக கூறினார்.

நல்ல காரியங்களுக்குத்தான் நல்ல நேரம், நட்சத்திரம் எல்லாம் பார்க்க வேண்டும். ராஜினாமா செய்வதற்கு எதற்கு நல்ல நாள் பார்க்க வேண்டுமா? ராஜினாமா செய்திருந்தால் நான் நீக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

ரூ.100 கோடி கொடுப்பதாக பொய்

முக்கியமாக ஆதீன பெருமை அழியாமல் நிலை நாட்டும் நோக்குடன் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆதீன வளர்ச்சிக்கு ரூ.100 கோடி கொடுப்பதாகவும், முதல் தவணையாக ரூ.5 கோடி தருவதாகவும் நித்தியானந்தா கூறினார். ஆனால் ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. அவர் சொன்னதெல்லாம் முழுப்பொய்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினத்தந்தி



மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 21, 2012 9:19 am

ஷோக்கா பேசுறாரு நம்ம அரசியல்வாதிங்க மாதிரியே.

அடுத்து நிர்வாகத்தை கவனிக்கப் போவது ரஞ்சிதான்னு சொல்லிடாதீங்க ஆதீனமே.

இதெல்லாம் நடந்ததுக்கு காரணம் நீங்க தான் சிவா. நீங்க ஏன் ஆதீனம் கனவுல போயி சொன்னீங்க - நித்திய நியமிக்க சொல்லி - அதான் இந்தப் பிரச்சினையே.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 21, 2012 2:11 pm

யார் சொல்வது உண்மை என்றே தெரியவில்லை. இவர் ஏன் நித்தியை இளைய ஆதீனமாக நியமித்தார். அதை முதலில் இவர் விளக்கவேன்டும்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Oct 21, 2012 2:31 pm

நித்தியோட சுத்தி சுத்தி வரலாம் ரஞ்சிதத்தோடனு நப்பாசையில நாக்க சப்புக் கொட்டிகிட்டே சின்னப்புள்ளத் தனமா செஞ்சிப்புட்டு பேச்சப் பாரு...
பகிர்வுக்கு நன்றி சிவா..

ALAGAPPANPALANIAPPAN
ALAGAPPANPALANIAPPAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 18/10/2012

PostALAGAPPANPALANIAPPAN Sun Oct 21, 2012 2:56 pm

நீ ஒரு உண்மையான துறவி என்றால் நித்தியை நியமித்திருக்க மாட்டாய் , நீயும் ஒரு டுபுக்கு என்று நிருப்பபித்து விட்டாய். சரி ஏதோ காசுக்கு சபலப்பட்டு செய்து விட்டாய். மடத்தின் பெருமையை காப்பாற்ற உடனே ஒரு நல்ல துறவியை நியமிக்கவும்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 21, 2012 2:59 pm

ALAGAPPANPALANIAPPAN wrote:நீ ஒரு உண்மையான துறவி என்றால் நித்தியை நியமித்திருக்க மாட்டாய் , நீயும் ஒரு டுபுக்கு என்று நிருப்பபித்து விட்டாய். சரி ஏதோ காசுக்கு சபலப்பட்டு செய்து விட்டாய். மடத்தின் பெருமையை காப்பாற்ற உடனே ஒரு நல்ல துறவியை நியமிக்கவும்.
பெரியவங்கள அப்படி மரியாதை குறைவா நீ வாபோன்னு பேசப்படாது புதியவரே... உங்கள் கோபம் ஞாயமானது ஆனால் கண்ணியத்தோடு இருக்கவேன்டும்.

அன்புடன்
அசுரன்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 21, 2012 9:06 pm

ஐயோ தமாசு தமாசு. அட போங்க எப்பபாத்தாலும் இப்படியே காமடி பண்ணிக்கிட்டு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக