புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_m10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10 
28 Posts - 53%
heezulia
மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_m10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10 
12 Posts - 23%
Dr.S.Soundarapandian
மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_m10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10 
6 Posts - 11%
T.N.Balasubramanian
மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_m10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10 
3 Posts - 6%
ஆனந்திபழனியப்பன்
மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_m10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10 
1 Post - 2%
prajai
மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_m10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10 
1 Post - 2%
rajuselvam
மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_m10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_m10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_m10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10 
216 Posts - 43%
heezulia
மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_m10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10 
200 Posts - 40%
Dr.S.Soundarapandian
மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_m10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10 
24 Posts - 5%
i6appar
மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_m10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_m10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_m10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_m10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10 
12 Posts - 2%
prajai
மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_m10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10 
5 Posts - 1%
Guna.D
மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_m10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_m10மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 23, 2022 8:23 pm

மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர்.

1976, பாளையங்கோட்டையில், நாங்கள் தங்கியிருந்த காலம். நள்ளிரவு வேளை. தாகம் எடுக்கிறதே என்று எழுந்து, தண்ணீர் குடம் வைத்திருந்த இடம் பக்கமாகப் போனேன்.

ஸ்விட்சைப் போட்டு விட்டு, குடத்தைப் பார்த்தால், அதன் கழுத்தில், ஏதோ ஒன்று சுற்றியிருப்பது போல் தோன்றியது. அது லேசாக அசைந்தது. அதன்பின் தான், உறுதி செய்தேன். அது பாம்பு என்பதை... எனக்கு சப்தநாடியும் ஒடுங்கி விட்டது.

ஹாலில் எல்லாரும் படுத்திருந்தார்கள். பாம்பை விரட்டப் போய், அது ஹாலுக்குள் வந்துவிட்டால், ஏக கலாட்டா ஆகி விடும். குடும்பத்தார் பதறிப் போய் விடுவார்கள். நான் நின்ற இடத்தில் இருந்தபடியே பூஜை அறையைப் பார்த்தால் தெரியும்.

அங்கே பல சுவாமி படங்களின் மத்தியில், காஞ்சி மகாபெரியவரின் படம் நடுநாயகமாக இருக்கும். இதற்குள், பாம்பு இறங்கியது. அந்த அறை மிகவும் வழுவழுப்பாக இருந்ததாலோ என்னவோ, மிகவும் மெதுவாக ஊர்ந்தது. ஹால் பக்கம் போய்விடுமோ என்று பயந்திருந்த வேளையில், சுவாமி படங்கள் இருந்த பக்கமாகப் போனது. மகாபெரியவர் படத்தின் முன்னால், தலையைத் தூக்கிப் பார்த்தது. பிறகு, அங்கிருந்த ஒரு துவாரத்தின் வழியாக வெளியேறி விட்டது.

எனக்கு அப்போது தான் மூச்சே வந்தது. பிறகு, குடும்பத்தாரிடம் தகவல் சொன்னேன். அடுத்தநாளே, காஞ்சி மடத்துக்கு பயணமானேன். மகாபெரியவரைத் தரிசனம் செய்தேன்.

பெரியவர், அப்போது சொன்னது என்னை அப்படியே திகைப்பில் ஆழ்த்தி விட்டது.
"பயமுறுத்தினா தான் மடத்து ஞாபகம் உனக்கு வருமோ!''

நான் பெரியவர் காலில் தடாலென விழுந்து விட்டேன். "ஆஹா... வீட்டிற்குள் பாம்பு வந்து, நான் பயந்து போனது எப்படி அவருக்கு தெரிந்தது! என்னே அவரது ஞானம்! பாம்பின் வடிவாய் வந்ததே அவர் தானோ!

இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிடுகிறேன். ஒரு சமயம். கர்நூலில் பெரியவர் முகாமிட்டிருந்தார். நாங்கள் குடும்பத்துடன் பெரியவரைத் தரிசனம் செய்தோம். ஊருக்கு கிளம்பும் வேளையில், பெரியவர் என்னை அழைப்பதாக ஒருவர் தகவல் சொன்னார். நான் பெரியவர் முன் நின்ற போது,"உன் குடும்பத்தில் யாரோ சந்நியாசம் வாங்கியிருக்க வேண்டுமே!'' என்றார்.

"எனக்கு தெரிந்து அப்படி யாருமில்லையே பெரியவா!'' என அவரிடம் சொன்னேன். பெரியவர் என்னிடம், "நீ ஊருக்குப் போய், பெரியவர்களிடம் விசாரித்து, மடத்துக்கு தகவல் கொடு,'' எனச்சொல்லி விடை கொடுத்தார்.

நான் ஊருக்குப் போய் உறவினர்களிடம் விசாரித்தேன். அவர்கள் கூறிய பதில் என்னை திகைக்க வைத்தது.

"ஒரு வாரம் முன்பு தான், என் ஒன்றுவிட்ட சகோதரி மகன் ஆடிட்டர் சீனிவாசன், சேலம் கந்தாஸ்ரமத்தில் துறவறம் மேற்கொண்டு விட்டார்'' என்ற தகவல் தான் அது.

பெரியவரின் அந்த ஞானசக்தியை எண்ணி என் கண்கள் பனித்தன. அவர் நடமாடும் தெய்வம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை

நன்றி வாட்சப்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக