புதிய பதிவுகள்
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
56 Posts - 64%
heezulia
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
51 Posts - 64%
heezulia
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாந்திரிக உலகின் மர்மங்கள்


   
   

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Sat 20 Oct 2012 - 23:41

First topic message reminder :

மாந்திரிகம் பகுதி 1.

இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்

மாந்திரிகம் பற்றி பல கருத்துக்கள் உண்டு.உண்மையில் மாந்திரிகம் ஒரு அருமையான கலை.

அறுபத்திநான்கு கலைகளில் ஒன்று.ஆனால் பலர்க்கு மாந்திரிகம் என்றால் ஒரு பயம் உண்டு.ஏதோ தீமையான செயல் என்று. அண்டத்தில் உள்ள அனைத்து சக்திகளிலும் இரண்டு குண நலம் மட்டுமே உண்டு. ஒன்று நன்மை மற்றொன்று தீமை.
அது போலவே மாந்திரிக கலையிலும் இரண்டும் உண்டு.எளிதாக சொல்ல வேண்டும் என்றால் நல்ல சக்தி , கெட்ட சக்தி.நல்லதை நம்முடன் இணைத்தால் நல்லது நடக்கும். கெட்டதை இணைத்தால் கெட்டது நடக்கும்.அவ்வளவே.

உங்களுக்கு தெரியுமா ?

நாம் நமது அன்றாட வாழ்க்கையில் இந்த கலையை பயன்படுத்துகிறோம் என்று.இதற்கு என்ன தேவை தெரியுமா?

நம்மிடம் இருப்பது தான் எது ?

(தொடரும்)

இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்




சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Mon 22 Oct 2012 - 22:30

யினியவன் wrote:நல்லாருக்கு நீங்கள் கொண்டு செல்லும் விதம் சென்னையன்.

நான் மனம் என்று சொன்னேன் - அதுவும் இந்த எண்ணமும் ஒன்று இல்லையா?

இன்னொரு கேள்வி - நீங்கள் இவற்றை ஆராய்ந்து படித்து இதை முழு நேர வேலையாக செய்கிறீர்களா இல்லை உங்கள் ஆர்வத்தின் பேரில் இதை ஆராய்ந்து படித்து வருகிறீர்களா?
தங்கள் முதல் கேள்விக்கு பதில் எனக்கு தெரிந்த அளவுக்கு அடுத்த பதிவில் வரும்.
அடுத்த கேள்விற்க்கு நான் இவற்றை ஆராய்ந்து படித்து இதை பகுதி நேர வேலையாக செய்கிறேன்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon 22 Oct 2012 - 22:35

இதை விஞ்ஞான ரீதியாக விவரித்து நிறைய ஐயப்பாடுகளைத் தீர்க்கும் உங்கள் தொடர் என்று நம்புகிறேன்...
வாழ்த்துகள்...

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Tue 23 Oct 2012 - 0:23

மாந்திரிகம் பகுதி 4

இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.

கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு.

அதாவது மின்காந்த அலைகள் நமது எண்ணத்தை உற்பத்தி செய்யும்.அதை நம் மூளை ஒரு ப்ரோக்கராக செயல் பட்டு அதை மனதிடம் கொண்டு சேர்க்கும் நம் மனது ஒரு முடிவு எடுத்து மூளை மூலம் நம் எண்ணதிற்க்கு அனுப்பும். அப்பொழுது மூளை ஆனது அதன் பதிவில் இருக்கும் கடந்த கால நிகழவுகள் மற்றும் அனுபவங்களை கலந்து அனுப்பி குழப்பும். முடிவில் எண்ணம் ஆனது எல்லாவற்றையும் [எதிர்காலத்தையும்] சீராய்ந்து முடிவு செய்து நம்மை செயல் பட வைக்கும்.அது நன்மையை நோக்கியும் அமையலாம்.தீமையை நோக்கியும் அமையலாம் .அதன் படி நம் வாழ்க்கை வரலாறு அமைகிறது.
[இது பெரும்பாலும் நம் சுயநலத்திற்க்காக தான் இருக்கும்].[இது பிறந்தது முதல் இறக்கும்வரை நடக்கும்.தூங்கும் போதூம் நடந்து கொண்டு இருக்கும்.கனவு ஆக]

கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு

எனக்கு தெரிந்த்ததை பதிவு செய்கிறேன். மாற்று கருத்து இருந்தால் மறுமொழியிடவும்.

சரி மாந்திரிகதிற்க்கு வருவோம்.

கர்மங்கள் மூன்று [கர்மங்கள் என்றால் செயல்]
இது சாஸ்திரத்தில் சொல்ல பட்டவை.

1.சஞ்சிதம்
இது ஒரு வங்கி கணக்கு போல.நம் ஒவ்வொருவருக்கும் தனி தனி கணக்கு இருக்கும்.அதாவது பாவம்,புண்ணியம் [அதாவது நம் உடையில் எவ்வளவு அழுக்கு இருக்கின்றது.அழுக்காகாமல் எவ்வளவு இருக்கின்றது]
இந்த கணக்கு தான் நாம் எடுத்த அனைத்து பிறவிகளின் பாவ புண்ணிய கணக்கை [update] பதிவு செய்து கொண்டு இருக்கும்.

[இதை எந்த பிறவியில் படித்தாலும் பொருந்தும்]

2.ஃப்ராப்தம்
நம் வங்கியில் [சஞ்சிதம்]உள்ள பாவ புண்ணிய கணக்கிர்க்கு ஏற்றபடி இந்த பிறவி அமைவது.[அதாவது அசுரன்,யினியவன்,சென்னையன் மற்றும் அனைவரும்]

[இதை எந்த பிறவியில் படித்தாலும் பொருந்தும்]

3.ஆகாம்யம்
நாம் இந்த பிறவியில் செய்த பாவ, புண்ணியங்களை நம் பிறவி முடிந்தவுடன் [நாம் இறந்தவுடன்] அந்த கணக்குகளை சஞ்சிதத்தில் [அப்டேட்] சேர்ப்பது.
இந்த மூன்று செயல்களும் சுழற்சி முறையில் நடக்கிறது.இதன் மூலமே அடுத்த அடுத்த பிறவிகள் உண்டாகின்றன..
[இதை எந்த பிறவியில் படித்தாலும் பொருந்தும்]



அப்படியானால் நம் முந்தய பிறவி பற்றி இந்த பிறவியில் ஏன் அறிய முடியவில்லை.
இதற்க்கு எளிய பதில்.

பாவம்,புண்ணியம் [அதாவது நம் உடையில் எவ்வளவு அழுக்கு இருக்கின்றது.அழுக்காகாமல் எவ்வளவு இருக்கின்றது]

நம் உடையில் சிறிது அழுக்கு இருந்தாலும் முழு உடையையும் துவைக்கிறோம் அல்லவா.பழைய அழுக்குக்கு தெரிவதில்லை.
அது போல் நம் ஆன்மாவும் புத்துணர்சி செய்யப்பட்டு மறுபடி பிறவி எடுக்கிறது

(தொடரும்)

இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.

கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு.

அன்பார்ந்த ஈகரை உறவுகளே மாந்திரிகம் தொடர்பான அனுபவங்கள்,நம்பிக்கைகள்,கருத்துக்களை மறு மொழியிட வேண்டுகிறேன்.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue 23 Oct 2012 - 0:28

ம்ம்ம்...நல்லா இருக்கு...சீக்கிரம் அந்தப் பயமுறுத்தல் மேட்டருக்கு வாங்க...
மாந்த்ரீகம் என்றால் உலகமே அலறுவது ஏன் என்பதை நீங்கள் தெளிவு படுத்துவீர்கள் என்ற நம்பிக்கைப் பிறந்துவிட்டது...
வாழ்த்துகள்...

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Tue 23 Oct 2012 - 0:37

ரா.ரா3275 wrote:ம்ம்ம்...நல்லா இருக்கு...சீக்கிரம் அந்தப் பயமுறுத்தல் மேட்டருக்கு வாங்க...
மாந்த்ரீகம் என்றால் உலகமே அலறுவது ஏன் என்பதை நீங்கள் தெளிவு படுத்துவீர்கள் என்ற நம்பிக்கைப் பிறந்துவிட்டது...
வாழ்த்துகள்...
உங்கள் எண்ணம் நிறைவேறும்.
ஆனால் பொறுத்தார் பூமி ஆள்வார்.ஆகவே பொறுதத்திருந்து படியுங்கள்.நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 23 Oct 2012 - 0:40

அட நம்ம பேரு கூட மாந்தரீகம் பதிவில் இடம் பெற்று விட்டது - சந்தோஷம்.

நல்லா சொல்றீங்க சென்னையன். படிப்பதற்கு நல்லாருக்கு.

எனக்கு இறை நம்பிக்கையும் கிடையாது, இதிலும் கிடையாது. எனவே நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லரை படிப்பது போல் படிக்கிறேன். மனசு, எண்ணம் இது போன்ற நல்ல விஷயங்களை உங்கள் பதிவிலிருந்து எடுத்துக் கொள்கிறேன்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue 23 Oct 2012 - 0:40

சென்னையன் wrote:
ரா.ரா3275 wrote:ம்ம்ம்...நல்லா இருக்கு...சீக்கிரம் அந்தப் பயமுறுத்தல் மேட்டருக்கு வாங்க...
மாந்த்ரீகம் என்றால் உலகமே அலறுவது ஏன் என்பதை நீங்கள் தெளிவு படுத்துவீர்கள் என்ற நம்பிக்கைப் பிறந்துவிட்டது...
வாழ்த்துகள்...
உங்கள் எண்ணம் நிறைவேறும்.
ஆனால் பொறுத்தார் பூமி ஆள்வார்.ஆகவே பொறுதத்திருந்து படியுங்கள்.நன்றி

நிச்சயமாக...

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Tue 23 Oct 2012 - 0:45

யினியவன் wrote:அட நம்ம பேரு கூட மாந்தரீகம் பதிவில் இடம் பெற்று விட்டது - சந்தோஷம்.

நல்லா சொல்றீங்க சென்னையன். படிப்பதற்கு நல்லாருக்கு.

எனக்கு இறை நம்பிக்கையும் கிடையாது, இதிலும் கிடையாது. எனவே நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லரை படிப்பது போல் படிக்கிறேன். மனசு, எண்ணம் இது போன்ற நல்ல விஷயங்களை உங்கள் பதிவிலிருந்து எடுத்துக் கொள்கிறேன்.
யினியவன் wrote:அட நம்ம பேரு கூட மாந்தரீகம் பதிவில் இடம் பெற்று விட்டது - சந்தோஷம்.

நல்லா சொல்றீங்க சென்னையன். படிப்பதற்கு நல்லாருக்கு.

எனக்கு இறை நம்பிக்கையும் கிடையாது, இதிலும் கிடையாது. எனவே நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லரை படிப்பது போல் படிக்கிறேன். மனசு, எண்ணம் இது போன்ற நல்ல விஷயங்களை உங்கள் பதிவிலிருந்து எடுத்துக் கொள்கிறேன்.

அது உங்கள் எண்ணம்.(எண்ணம்-மனது-ப்ரோக்கர்[மூளை]

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue 23 Oct 2012 - 0:54

அருமையான மூன்று விசயங்கள் சொன்னீர்கள். மெள்ள ஆரம்பித்திருக்கிறீர்கள் தொடருங்கள்... ஒரு சந்தேகம் : ஒரு சிலருக்கு போன ஜென்மம் ஞாபகம் வருதே?

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Tue 23 Oct 2012 - 1:05

அசுரன் wrote:அருமையான மூன்று விசயங்கள் சொன்னீர்கள். மெள்ள ஆரம்பித்திருக்கிறீர்கள் தொடருங்கள்... ஒரு சந்தேகம் : ஒரு சிலருக்கு போன ஜென்மம் ஞாபகம் வருதே?


ஒரு சிலர் உடையில் இருக்கும் ஒரு சில கறையை என்ன பிரஷ போட்டு தேய்த்தாலும் கறை போகாது .சிறிது இருக்கும்.அது போல் ஒரு சிலருக்கு முன் ஜென்ம ஞாபகம் வருகிறது.ஆனால் அது முழுவதுமாய்,கூர்மையாய் வர வாய்ப்பில்லை

கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு

Sponsored content

PostSponsored content



Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக