புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_c10இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_m10இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_c10 
91 Posts - 63%
heezulia
இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_c10இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_m10இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_c10இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_m10இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_c10இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_m10இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_c10இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_m10இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_c10 
1 Post - 1%
viyasan
இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_c10இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_m10இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_c10 
1 Post - 1%
eraeravi
இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_c10இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_m10இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_c10இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_m10இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_c10 
283 Posts - 45%
heezulia
இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_c10இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_m10இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_c10இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_m10இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_c10இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_m10இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_c10இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_m10இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_c10 
19 Posts - 3%
prajai
இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_c10இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_m10இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_c10இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_m10இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_c10இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_m10இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_c10இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_m10இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_c10இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_m10இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்?


   
   

Page 1 of 2 1, 2  Next

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sat Oct 20, 2012 5:29 pm

மரணப் படுக்கையில் இருந்த ஸ்மித், இறந்தவுடன் தன்னிடமுள்ள ஏராளமான பணத்தில் ஒரு பகுதியை சவப்பெட்டிக்குள் வைத்து கொண்டு போக நினைத்தார். தனது நம்பிக்கைக்குரிய வழக்கறிஞர், டாக்டர், மதகுரு ஆகியோரை அழைத்து மூவரிடமும் ஸ்மித், ""உங்களிடம் தனித்தனியாக 30 ஆயிரம் டாலர்களைக் கொடுக்கிறேன். என்னை அடக்கம் செய்யும்போது எப்படியாவது இதை வைத்துவிட்டால் அதை மேல் உலகத்திற்கு எடுத்துச் செல்வேன்'' என்றார்.

மூவரும் ஒப்புக்கொண்டு பணத்தைப் பெற்றுக் கொண்டனர். சவ அடக்கத்தின்போது மூவரும் ஆளுக்கொரு கவரை பெட்டிக்குள் வைத்தனர். கல்லறையை நோக்கிச் செல்லும்போது காரில் அமர்ந்திருந்த மதகுரு சொன்னார்.
""தன்னுடைய வாழ்நாளுக்குள் தேவாலயத்திற்கு ஏதாவது என் மூலமாக செய்ய வேண்டுமென்று நினைத்திருந்தார் ஸ்மித். இந்த தேவாலயத்தில் ஞானஸ்நானம் செய்யும் பகுதி மிகவும் மோசமாக இருந்ததால் அதை புதுப்பிக்க அவர் கொடுத்த பணத்தில் 10 ஆயிரம் டாலர்களை எடுத்துக்கொண்டு 20 ஆயிரம் டாலரை மட்டும் சவப்பெட்டிக்குள் வைத்தேன்''

இதைக் கேட்ட டாக்டர் கூறினார்,""ஸ்மித்துக்கு வந்த நோயைப் பற்றி அறிந்து கொள்ள என்னிடம் நவீன கருவி ஏதும் இல்லை. அதன் விலையை விசாரித்தபோது 20 ஆயிரம் டாலர் ஆகுமென்று கூறினார்கள். அவர் கொடுத்த பணத்தில்தான் அந்த இயந்திரத்தை வாங்கியுள்ளேன். இனி வரும் நோயாளிகளுக்கு பயன்படுத்த வசதியாக இருக்கும். ஸ்மித் இருந்தால் நிச்சயம் இதை அனுமதித்திருப்பார். ஆகவே 10 ஆயிரம் டாலர்களை மட்டுமே கவரில் வைத்து சவப்பெட்டியில் வைத்துள்ளேன்'' என்றார்.

இதைக் கேட்ட லாயர் கூறினார், ""இப்படிச் செய்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அவர் கொடுத்த 30 ஆயிரம் டாலருக்கு நான் அவர் பெயருக்கு ஒரு செக் எழுதி கவரில் வைத்து சவப்பெட்டியில் வைத்துவிட்டேன்.''

மனைவியிடம் கணவன் சொன்னான், ""என்னுடைய நண்பன் பகல் சாப்பாட்டிற்கு வருவதாகக் கூறியிருக்கிறான்'' மனைவி கோபத்துடன் சொன்னாள்,""உங்களுக்கென்ன பைத்தியமா? இந்த வீட்டை பார்த்தீர்களா? எவ்வளவு அலங்கோலமாக இருக்கிறது. இன்னும் மார்க்கெட்டிற்குக் கூடப் போகவில்லை. பாத்திரங்களெல்லாம் துலக்கவில்லை. நல்ல ருசியான சாப்பாட்டை தயார் செய்ய முடியுமென்ற நம்பிக்கை எனக்கில்லை''
""எனக்கும் தெரியும்'' என்றான் கணவன். ""தெரிந்தும் ஏன் உங்கள் நண்பரை வீட்டிற்கு அழைத்தீர்கள்?''
""என்ன செய்வது? அவன் திருமணம் செய்து கொள்ளவேண்டுமென்று ஆசைப்படுகிறான். வந்து பார்க்கட்டுமே என்றுதான் அழைத்தேன்'' என்றான் கணவன்.


மனைவி முட்டை பொரியல் தயாரித்துக் கொண்டிருந்தபோது சமையலறைக்குள் நுழைந்த கணவன், ""ஜாக்கிரதை! இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்று'' என்றான். கூடவே, ""என்ன சமையல் செய்றே? அதை திருப்பு; இன்னும் கொஞ்சம் வறுவலாக வதக்கு. கடவுளே! இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்று. அடி பிடிக்கிறது பார்! ஜாக்கிரதை! ஜாக்கிரதை!''
""இன்னும் கொஞ்சம் வதக்கு, உப்பு போட மறக்காதே. கொஞ்சமா உப்பு போடு'' என்று அடிக்கடி குறுக்கிட்டுக் கொண்டே சொன்னான். பொறுமை இழந்த மனைவி கேட்டாள், ""என்ன ஆச்சு உங்களுக்கு? ஒரு முட்டை பொரியலைக் கூடச் செய்ய எனக்குத் தெரியாதா?''
கணவன் பொறுமையாகச் சொன்னான், ""இப்ப தெரிகிறதா? நான் கார் ஓட்டும்போது பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அடிக்கடி குறுக்கிட்டு எனக்கே கற்றுக் கொடுக்கிறாயே? அப்ப எனக்கு எப்படி இருக்கும்?''

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 20, 2012 5:43 pm

அனைத்து நகைச்சுவைகளும் சிரிக்க வைத்தது! நன்றி ஆரூரன்!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 20, 2012 5:49 pm

அனைத்தும் சூப்பர் அதிலும் முட்டை நகைச்சுவை சூப்ப்ர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 20, 2012 5:50 pm

ஜாஹீதாபானு wrote:அனைத்தும் சூப்பர் அதிலும் முட்டை நகைச்சுவை சூப்ப்ர்

ஏன், அது மட்டும் சூப்பர்?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 20, 2012 5:53 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:அனைத்தும் சூப்பர் அதிலும் முட்டை நகைச்சுவை சூப்ப்ர்

ஏன், அது மட்டும் சூப்பர்?

அவன் அவஸ்தைப்பட்டத நாசுக்கா சொன்னான்ல அதான்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 20, 2012 5:54 pm

ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:அனைத்தும் சூப்பர் அதிலும் முட்டை நகைச்சுவை சூப்ப்ர்

ஏன், அது மட்டும் சூப்பர்?

அவன் அவஸ்தைப்பட்டத நாசுக்கா சொன்னான்ல அதான்

அதான், நானா இருந்தா கார்ல இருந்து கீழே தள்ளிவிட்டுட்டு போயிடுவேன்!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 20, 2012 5:55 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:அனைத்தும் சூப்பர் அதிலும் முட்டை நகைச்சுவை சூப்ப்ர்

ஏன், அது மட்டும் சூப்பர்?

அவன் அவஸ்தைப்பட்டத நாசுக்கா சொன்னான்ல அதான்

அதான், நானா இருந்தா கார்ல இருந்து கீழே தள்ளிவிட்டுட்டு போயிடுவேன்!

அதானே எப்ப சறுக்குவாங்கனு தானே இருக்கிங்க்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 20, 2012 6:02 pm

ஜாஹீதாபானு wrote:
அதானே எப்ப சறுக்குவாங்கனு தானே இருக்கிங்க்

தெரிஞ்சிக்கிட்டீங்கல்ல... என் வீட்டுல சொல்லி கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கச் சொல்லுங்க!!

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sat Oct 20, 2012 6:08 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:அனைத்தும் சூப்பர் அதிலும் முட்டை நகைச்சுவை சூப்ப்ர்

ஏன், அது மட்டும் சூப்பர்?
இதையெல்லாம் கேப்பாங்களா சிவா ? சொந்தக்கதை சோகக்கதை ...கண்டுக்கக் கூடாது.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 20, 2012 6:10 pm

ம்ம் சொல்றேன் சொல்றேன்..இன்னும் ரெண்டு பிட்டு சேர்த்து சொல்றேன் புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக