புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம் :)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நம்பிக்கை, இயற்கை விவசாயத்தை, துணையாக கொண்டு, வறண்ட நிலத்தில் பசுமை புரட்சி செய்து, சாதித்து காட்டியுள்ளார், பல்லடம் அருகேயுள்ள விவசாயி.
பச்சைப் பசேலென காட்சியளிக்கும் இவரது 70 ஏக்கர் தோட்டத்தை, தினமும் எண்ணற்ற விவசாயிகள், ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வியந்துவருகின்றனர்.
பல்லடம் அருகே அமைந்துள்ளது, சித்தநாயக்கன்பாளையம் கிராமம். ஆறு, ஓடை, குளம், குட்டை ஏதுமில்லாது வானம் பார்த்த பூமியாக இப்பகுதி உள்ளது. இங்குள்ள பூமி சரளை மண், கரிசல் மண்ணாக இருப்பதால் பெரும்பாலும், பலரும் விவசாயம் செய்ய தயங்குகின்றனர். ஆனால், வறண்ட பூமியிலும் விவசாயம் செய்து சாதிக்க முடியும் என்று, நிரூபித்துள்ளார் விவசாயி சின்னச்சாமி. தனக்குள்ள 70 ஏக்கர் நிலத்தில், இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். பச்சைப் பசேலென காட்சியளிக்கும் இவரது தோட்டத்தை, அருகிலுள்ள விவசாயிகள் பார்த்து வியந்து வருகின்றனர்.
இயற்கை விவசாயத்தை துவக்கும்முன் இவர், தமிழ்நாடு வேளாண் பல்கலை, தோட்டக்கலை மற்றும் பழப் பண்ணையில் ஆலோசனைகளை பெற்றார். விவசாயத்தில் முன்னணியில் உள்ள நாடுகளின் தொழில்நுட்பத்தையும் கேட்டறிந்தார். அந்த தொழில் நுட்பங்களை பின்பற்றி, விவசாயம் செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். இவரது தோட்டத்தில் பீட்ருட், கத்தரி, வெண்டை, பாகற்காய், புடலங்காய், பப்பாளி, சப்போட்டா அதிகளவில் விளைகிறது.
என்ன தொழில் நுட்பம்?
விவசாயி சின்னச்சாமி முழுக்க முழுக்க இயற்கை வேளாண்மையை பின்பற்றி வருகிறார். இவரிடம் தற்போது, 70ஜெர்சி பசுக்கள், 150 ஆடுகள் உள்ளன.
அவற்றின் சாணம், புழுக்கை, சிறுநீர், கோழிக்கழிவுகளையே நல்ல உரமாக்கி, விளைநிலத்துக்கு பயன்படுத்தி வருகிறார். தவிர, கல்உப்பு, தோட்டத்தில் விழும் காய்ந்த சருகு மற்றும் சோகையை மக்கச்செய்து, அவற்றை நிலத்துக்கேற்ற இயற்கை உரமாக மாற்றியுள்ளார்.
தோட்டத்திலுள்ள 50 வேப்ப மரங்களை கொண்டு, அவற்றின் விதைகளை அரைத்து, விளைநிலங்களில் பூச்சிகள் வராமல் தடுக்க செடிகள் மீது தெளிக்கிறார். பால் கறக்கவும், அதில் உள்ள கொழுப்பை பிரித்தெடுக்கவும் இயந்திரங்கள் உள்ளன. கொழுப்பை ஐஸ்கிரீம் தயாரிக்கும் நிறுவனத்துக்கும், கொழுப்பெடுத்த பாலை ஜூஸ் தயாரிக்கும் பழக்கடைகளுக்கும் அனுப்பி வைக்கிறார்.
தினமும் அறுவடை:
களை எடுத்தல், தேங்காய் பறித்தல், மட்டை உறிக்கும் பணிகளுக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அறுவடைக்கும், விவசாயப்பணி மேற்கொள்ளவும் 100 வேலையாட்கள் உள்ளனர். இவரது தோட்டத்தில், பாலக்கீரை, நாளொன்றுக்கு 150 கட்டுகளும், கத்தரிக்காய், புடலங்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் 10 மூட்டைகள் வரையும், அறுவடையாகிறது. கறிவேப்பிலை, தினமும் பத்து சுமை அறுக்கப்படுகிறது. மேலும், "கோ-3' ரக சப்போட்டாவும் பயிரிடப்பட்டுள்ளது. "ரெட்லேடி' என்ற பெயரிலான பப்பாளி ரகமும் பயிரிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஒரு டன் வரை இவ்வகை பப்பாளி பறித்து அனுப்பப்படுகிறது.ஐந்து அடி உயரத்துக்கு நன்று வளர்ந்துள்ள மலை நெல்லி மரங்களில் கொத்துக்கொத்தாய் காய்கள் உள்ளன. மூன்று ஏக்கரில் செடி முருங்கை பயிரிட்டுள்ளது. வாரம் ஒருமுறை, ஒரு டன் வரை காய்கள் பறிக்கப்படுகின்றன. மா, கொய்யா, நாவல் என, பழ வகைகளுக்கும் பஞ்சமில்லை.
தாய்லாந்து புளி:
தாய்லாந்தை பூர்வீகமாக கொண்ட இனிப்புப்புளி, சின்னச்சாமி தோட்டத்தில் சிறப்பாகவே விளைகிறது. தமிழ்நாடு வேளாண் பல்கலை, புதிதாக தாய்லாந்து ரக புளியை கண்டுபிடித்துள்ளது. அந்த ரகத்தை சேர்ந்த 60 மரங்களை, இவர், தனது நிலத்தில் வளர்க்கிறார். அதிலிருந்து நல்ல சதைப்பற்றுள்ள புளியை அறுவடை செய்து , அழகிய டப்பாக்களில் அடைத்து வைத்து, "இயற்கை இனிப்பு புளி' என்ற பெயரில் விற்பனை செய்கிறார். இந்த புளியை அதிக அளவில் பயிரிட்டு, ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக, சின்னச்சாமி தெரிவித்தார்.
"துளிநீரைக்கூட வீணாக்குவதில்லை':
விவசாயி சின்னச்சாமி கூறுகையில், ""இயற்கை வேளாண் முறையில் விவசாயம் செய்கிறேன். ரசாயன மருந்து, உரங்களை பயன்படுத்துவதில்லை. எழுபது ஏக்கர் பூமியில், நான்கு கிணறுகள், 25 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. அதிலிருந்து வெளியேறும் தண்ணீரை சொட்டுநீர் பாசன முறையில் பாய்ச்சுகிறேன். தோட்டத்தில் இரு இடங்களில் குட்டை ஏற்படுத்தி, மழை பெய்யும் போது வீணாகும் தண்ணீரை சேகரிக்கிறேன். குட்டை நிரம்புவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைவதில்லை. மழைநீர் சேகரிப்பு முறையையும் அமல்படுத்தியுள்ளேன். தண்ணீரை துளி கூட, நாங்கள் வீணாக்குவதில்லை,'' என்றார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாழ்க இந்த விவசாயி. அற்புதம் செய்த இவரை பாராட்ட வார்தைகள் இல்லை. அரசு இம்முறையை மற்ற விவசாயிகளிடம் கொண்டு சென்று அவர்களையும் இதே முறையை கடைபிடிக்க செய்தால் நன்றாக இருக்கும்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் இனியவன் இதுபோல கடுமையாக உழைப்பவர்களை நம் அரசு இனம் கண்டு கொண்டு ஊக்குவிக்கவேண்டும் .... அரசியலாக்காமல் ............
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:வாழ்க இந்த விவசாயி. அற்புதம் செய்த இவரை பாராட்ட வார்தைகள் இல்லை. அரசு இம்முறையை மற்ற விவசாயிகளிடம் கொண்டு சென்று அவர்களையும் இதே முறையை கடைபிடிக்க செய்தால் நன்றாக இருக்கும்.
அரசுக்கு அரசியல் விவசாயம் பார்க்கவே நேரம் சரியா இருக்கு எங்க , விவசாயதுறையை கவனிக்க போகுது ....
சென்ற அரசு விதைத்தை இந்த அரசு அறுவடை செய்யும் ....இந்த அரசு விதைபதை அடுத்த அரசு அறுவடை செய்யும் என்ன அழகிய விவசாயம் ......
- thavamaniramபுதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 20/10/2012
இனி நமது நாட்டை காப்பாற்ற போவது இயற்கை விவசாயம் மட்டுமே... வாழ்க அவர்
- sureshyeskayபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012
மசநோபு புகுவோகா என்ற ஜப்பான் மேதை எழுதிய இயற்கை வேளாண்மை என்ற புத்தகத்தை படித்து பாருங்களேன்krishnaamma wrote:
நம்பிக்கை, இயற்கை விவசாயத்தை, துணையாக கொண்டு, வறண்ட நிலத்தில் பசுமை புரட்சி செய்து, சாதித்து காட்டியுள்ளார், பல்லடம் அருகேயுள்ள விவசாயி.
பச்சைப் பசேலென காட்சியளிக்கும் இவரது 70 ஏக்கர் தோட்டத்தை, தினமும் எண்ணற்ற விவசாயிகள், ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வியந்துவருகின்றனர்.
பல்லடம் அருகே அமைந்துள்ளது, சித்தநாயக்கன்பாளையம் கிராமம். ஆறு, ஓடை, குளம், குட்டை ஏதுமில்லாது வானம் பார்த்த பூமியாக இப்பகுதி உள்ளது. இங்குள்ள பூமி சரளை மண், கரிசல் மண்ணாக இருப்பதால் பெரும்பாலும், பலரும் விவசாயம் செய்ய தயங்குகின்றனர். ஆனால், வறண்ட பூமியிலும் விவசாயம் செய்து சாதிக்க முடியும் என்று, நிரூபித்துள்ளார் விவசாயி சின்னச்சாமி. தனக்குள்ள 70 ஏக்கர் நிலத்தில், இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். பச்சைப் பசேலென காட்சியளிக்கும் இவரது தோட்டத்தை, அருகிலுள்ள விவசாயிகள் பார்த்து வியந்து வருகின்றனர்.
இயற்கை விவசாயத்தை துவக்கும்முன் இவர், தமிழ்நாடு வேளாண் பல்கலை, தோட்டக்கலை மற்றும் பழப் பண்ணையில் ஆலோசனைகளை பெற்றார். விவசாயத்தில் முன்னணியில் உள்ள நாடுகளின் தொழில்நுட்பத்தையும் கேட்டறிந்தார். அந்த தொழில் நுட்பங்களை பின்பற்றி, விவசாயம் செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். இவரது தோட்டத்தில் பீட்ருட், கத்தரி, வெண்டை, பாகற்காய், புடலங்காய், பப்பாளி, சப்போட்டா அதிகளவில் விளைகிறது.
என்ன தொழில் நுட்பம்?
விவசாயி சின்னச்சாமி முழுக்க முழுக்க இயற்கை வேளாண்மையை பின்பற்றி வருகிறார். இவரிடம் தற்போது, 70ஜெர்சி பசுக்கள், 150 ஆடுகள் உள்ளன.
அவற்றின் சாணம், புழுக்கை, சிறுநீர், கோழிக்கழிவுகளையே நல்ல உரமாக்கி, விளைநிலத்துக்கு பயன்படுத்தி வருகிறார். தவிர, கல்உப்பு, தோட்டத்தில் விழும் காய்ந்த சருகு மற்றும் சோகையை மக்கச்செய்து, அவற்றை நிலத்துக்கேற்ற இயற்கை உரமாக மாற்றியுள்ளார்.
தோட்டத்திலுள்ள 50 வேப்ப மரங்களை கொண்டு, அவற்றின் விதைகளை அரைத்து, விளைநிலங்களில் பூச்சிகள் வராமல் தடுக்க செடிகள் மீது தெளிக்கிறார். பால் கறக்கவும், அதில் உள்ள கொழுப்பை பிரித்தெடுக்கவும் இயந்திரங்கள் உள்ளன. கொழுப்பை ஐஸ்கிரீம் தயாரிக்கும் நிறுவனத்துக்கும், கொழுப்பெடுத்த பாலை ஜூஸ் தயாரிக்கும் பழக்கடைகளுக்கும் அனுப்பி வைக்கிறார்.
தினமும் அறுவடை:
களை எடுத்தல், தேங்காய் பறித்தல், மட்டை உறிக்கும் பணிகளுக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அறுவடைக்கும், விவசாயப்பணி மேற்கொள்ளவும் 100 வேலையாட்கள் உள்ளனர். இவரது தோட்டத்தில், பாலக்கீரை, நாளொன்றுக்கு 150 கட்டுகளும், கத்தரிக்காய், புடலங்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் 10 மூட்டைகள் வரையும், அறுவடையாகிறது. கறிவேப்பிலை, தினமும் பத்து சுமை அறுக்கப்படுகிறது. மேலும், "கோ-3' ரக சப்போட்டாவும் பயிரிடப்பட்டுள்ளது. "ரெட்லேடி' என்ற பெயரிலான பப்பாளி ரகமும் பயிரிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஒரு டன் வரை இவ்வகை பப்பாளி பறித்து அனுப்பப்படுகிறது.ஐந்து அடி உயரத்துக்கு நன்று வளர்ந்துள்ள மலை நெல்லி மரங்களில் கொத்துக்கொத்தாய் காய்கள் உள்ளன. மூன்று ஏக்கரில் செடி முருங்கை பயிரிட்டுள்ளது. வாரம் ஒருமுறை, ஒரு டன் வரை காய்கள் பறிக்கப்படுகின்றன. மா, கொய்யா, நாவல் என, பழ வகைகளுக்கும் பஞ்சமில்லை.
தாய்லாந்து புளி:
தாய்லாந்தை பூர்வீகமாக கொண்ட இனிப்புப்புளி, சின்னச்சாமி தோட்டத்தில் சிறப்பாகவே விளைகிறது. தமிழ்நாடு வேளாண் பல்கலை, புதிதாக தாய்லாந்து ரக புளியை கண்டுபிடித்துள்ளது. அந்த ரகத்தை சேர்ந்த 60 மரங்களை, இவர், தனது நிலத்தில் வளர்க்கிறார். அதிலிருந்து நல்ல சதைப்பற்றுள்ள புளியை அறுவடை செய்து , அழகிய டப்பாக்களில் அடைத்து வைத்து, "இயற்கை இனிப்பு புளி' என்ற பெயரில் விற்பனை செய்கிறார். இந்த புளியை அதிக அளவில் பயிரிட்டு, ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக, சின்னச்சாமி தெரிவித்தார்.
"துளிநீரைக்கூட வீணாக்குவதில்லை':
விவசாயி சின்னச்சாமி கூறுகையில், ""இயற்கை வேளாண் முறையில் விவசாயம் செய்கிறேன். ரசாயன மருந்து, உரங்களை பயன்படுத்துவதில்லை. எழுபது ஏக்கர் பூமியில், நான்கு கிணறுகள், 25 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. அதிலிருந்து வெளியேறும் தண்ணீரை சொட்டுநீர் பாசன முறையில் பாய்ச்சுகிறேன். தோட்டத்தில் இரு இடங்களில் குட்டை ஏற்படுத்தி, மழை பெய்யும் போது வீணாகும் தண்ணீரை சேகரிக்கிறேன். குட்டை நிரம்புவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைவதில்லை. மழைநீர் சேகரிப்பு முறையையும் அமல்படுத்தியுள்ளேன். தண்ணீரை துளி கூட, நாங்கள் வீணாக்குவதில்லை,'' என்றார்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நம்பிக்கை, இயற்கை விவசாயத்தை, துணையாக கொண்டு, வறண்ட நிலத்தில் பசுமை புரட்சி செய்து, சாதித்து காட்டியுள்ளார், பல்லடம் அருகேயுள்ள விவசாயி.
என்ன தொழில் நுட்பம்?
தினமும் அறுவடை:
களை எடுத்தல், தேங்காய் பறித்தல், மட்டை உறிக்கும் பணிகளுக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அறுவடைக்கும், விவசாயப்பணி மேற்கொள்ளவும் 100 வேலையாட்கள் உள்ளனர். இவரது தோட்டத்தில், பாலக்கீரை, நாளொன்றுக்கு 150 கட்டுகளும், கத்தரிக்காய், புடலங்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் 10 மூட்டைகள் வரையும், அறுவடையாகிறது. கறிவேப்பிலை, தினமும் பத்து சுமை அறுக்கப்படுகிறது. மேலும், "கோ-3' ரக சப்போட்டாவும் பயிரிடப்பட்டுள்ளது. "ரெட்லேடி' என்ற பெயரிலான பப்பாளி ரகமும் பயிரிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஒரு டன் வரை இவ்வகை பப்பாளி பறித்து அனுப்பப்படுகிறது.ஐந்து அடி உயரத்துக்கு நன்று வளர்ந்துள்ள மலை நெல்லி மரங்களில் கொத்துக்கொத்தாய் காய்கள் உள்ளன. மூன்று ஏக்கரில் செடி முருங்கை பயிரிட்டுள்ளது. வாரம் ஒருமுறை, ஒரு டன் வரை காய்கள் பறிக்கப்படுகின்றன. மா, கொய்யா, நாவல் என, பழ வகைகளுக்கும் பஞ்சமில்லை.
தாய்லாந்து புளி:
"துளிநீரைக்கூட வீணாக்குவதில்லை':
நன்றி
தினமலர்
பச்சைப் பசேலென காட்சியளிக்கும் இவரது 70 ஏக்கர் தோட்டத்தை, தினமும் எண்ணற்ற விவசாயிகள், ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வியந்துவருகின்றனர். பல்லடம் அருகே அமைந்துள்ளது, சித்தநாயக்கன்பாளையம் கிராமம். ஆறு, ஓடை, குளம், குட்டை ஏதுமில்லாது வானம் பார்த்த பூமியாக இப்பகுதி உள்ளது. இங்குள்ள பூமி சரளை மண், கரிசல் மண்ணாக இருப்பதால் பெரும்பாலும், பலரும் விவசாயம் செய்ய தயங்குகின்றனர். ஆனால், வறண்ட பூமியிலும் விவசாயம் செய்து சாதிக்க முடியும் என்று, நிரூபித்துள்ளார் விவசாயி சின்னச்சாமி. தனக்குள்ள 70 ஏக்கர் நிலத்தில், இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். பச்சைப் பசேலென காட்சியளிக்கும் இவரது தோட்டத்தை, அருகிலுள்ள விவசாயிகள் பார்த்து வியந்து வருகின்றனர். இயற்கை விவசாயத்தை துவக்கும்முன் இவர், தமிழ்நாடு வேளாண் பல்கலை, தோட்டக்கலை மற்றும் பழப் பண்ணையில் ஆலோசனைகளை பெற்றார். விவசாயத்தில் முன்னணியில் உள்ள நாடுகளின் தொழில்நுட்பத்தையும் கேட்டறிந்தார். அந்த தொழில் நுட்பங்களை பின்பற்றி, விவசாயம் செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். இவரது தோட்டத்தில் பீட்ருட், கத்தரி, வெண்டை, பாகற்காய், புடலங்காய், பப்பாளி, சப்போட்டா அதிகளவில் விளைகிறது.
என்ன தொழில் நுட்பம்?
விவசாயி சின்னச்சாமி முழுக்க முழுக்க இயற்கை வேளாண்மையை பின்பற்றி வருகிறார். இவரிடம் தற்போது, 70ஜெர்சி பசுக்கள், 150 ஆடுகள் உள்ளன. அவற்றின் சாணம், புழுக்கை, சிறுநீர், கோழிக்கழிவுகளையே நல்ல உரமாக்கி, விளைநிலத்துக்கு பயன்படுத்தி வருகிறார். தவிர, கல்உப்பு, தோட்டத்தில் விழும் காய்ந்த சருகு மற்றும் சோகையை மக்கச்செய்து, அவற்றை நிலத்துக்கேற்ற இயற்கை உரமாக மாற்றியுள்ளார். தோட்டத்திலுள்ள 50 வேப்ப மரங்களை கொண்டு, அவற்றின் விதைகளை அரைத்து, விளைநிலங்களில் பூச்சிகள் வராமல் தடுக்க செடிகள் மீது தெளிக்கிறார். பால் கறக்கவும், அதில் உள்ள கொழுப்பை பிரித்தெடுக்கவும் இயந்திரங்கள் உள்ளன. கொழுப்பை ஐஸ்கிரீம் தயாரிக்கும் நிறுவனத்துக்கும், கொழுப்பெடுத்த பாலை ஜூஸ் தயாரிக்கும் பழக்கடைகளுக்கும் அனுப்பி வைக்கிறார்.
தினமும் அறுவடை:
களை எடுத்தல், தேங்காய் பறித்தல், மட்டை உறிக்கும் பணிகளுக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அறுவடைக்கும், விவசாயப்பணி மேற்கொள்ளவும் 100 வேலையாட்கள் உள்ளனர். இவரது தோட்டத்தில், பாலக்கீரை, நாளொன்றுக்கு 150 கட்டுகளும், கத்தரிக்காய், புடலங்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் 10 மூட்டைகள் வரையும், அறுவடையாகிறது. கறிவேப்பிலை, தினமும் பத்து சுமை அறுக்கப்படுகிறது. மேலும், "கோ-3' ரக சப்போட்டாவும் பயிரிடப்பட்டுள்ளது. "ரெட்லேடி' என்ற பெயரிலான பப்பாளி ரகமும் பயிரிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஒரு டன் வரை இவ்வகை பப்பாளி பறித்து அனுப்பப்படுகிறது.ஐந்து அடி உயரத்துக்கு நன்று வளர்ந்துள்ள மலை நெல்லி மரங்களில் கொத்துக்கொத்தாய் காய்கள் உள்ளன. மூன்று ஏக்கரில் செடி முருங்கை பயிரிட்டுள்ளது. வாரம் ஒருமுறை, ஒரு டன் வரை காய்கள் பறிக்கப்படுகின்றன. மா, கொய்யா, நாவல் என, பழ வகைகளுக்கும் பஞ்சமில்லை.
தாய்லாந்து புளி:
தாய்லாந்தை பூர்வீகமாக கொண்ட இனிப்புப்புளி, சின்னச்சாமி தோட்டத்தில் சிறப்பாகவே விளைகிறது. தமிழ்நாடு வேளாண்பல்கலை, புதிதாக தாய்லாந்து ரக புளியை கண்டுபிடித்துள்ளது. அந்த ரகத்தை சேர்ந்த 60 மரங்களை, இவர், தனது நிலத்தில் வளர்க்கிறார். அதிலிருந்து நல்ல சதைப்பற்றுள்ள புளியை அறுவடை செய்து , அழகிய டப்பாக்களில் அடைத்து வைத்து, "இயற்கை இனிப்பு புளி' என்ற பெயரில் விற்பனை செய்கிறார். இந்த புளியை அதிக அளவில் பயிரிட்டு, ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக, சின்னச்சாமி தெரிவித்தார்.
"துளிநீரைக்கூட வீணாக்குவதில்லை':
விவசாயி சின்னச்சாமி கூறுகையில், ""இயற்கை வேளாண் முறையில் விவசாயம் செய்கிறேன். ரசாயன மருந்து, உரங்களை பயன்படுத்துவதில்லை. எழுபது ஏக்கர் பூமியில், நான்கு கிணறுகள், 25 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. அதிலிருந்து வெளியேறும் தண்ணீரை சொட்டுநீர் பாசன முறையில் பாய்ச்சுகிறேன். தோட்டத்தில் இரு இடங்களில் குட்டை ஏற்படுத்தி, மழை பெய்யும் போது வீணாகும் தண்ணீரை சேகரிக்கிறேன். குட்டை நிரம்புவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைவதில்லை. மழைநீர் சேகரிப்பு முறையையும் அமல்படுத்தியுள்ளேன். தண்ணீரை துளி கூட, நாங்கள் வீணாக்குவதில்லை,'' என்றார்.
நன்றி
தினமலர்
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இரண்டு பதிவுகளும் இணைக்கப்பட்டது.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அனைவரும் பின்பற்றி நடப்பின் நன்று
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 30 ஆண்டு வரலாற்றை புரட்டிப்போட்டது மழை: விவசாயம் செழிக்கும் என பெரும் எதிர்பார்ப்பு
» கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் .......
» இன்னலும் துன்பமும் புலிகளுக்கு வருவது இயற்கை; அதை அவர்கள் வெல்வதும் இயற்கை
» படித்தது பி.பி.ஏ.,; பார்ப்பது இயற்கை விவசாயம்:"சபாஷ்' போடுங்க; சாதனை இளைஞருக்கு
» இயற்கை விவசாயம் செய்து மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் பெண் விவசாயி!
» கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் .......
» இன்னலும் துன்பமும் புலிகளுக்கு வருவது இயற்கை; அதை அவர்கள் வெல்வதும் இயற்கை
» படித்தது பி.பி.ஏ.,; பார்ப்பது இயற்கை விவசாயம்:"சபாஷ்' போடுங்க; சாதனை இளைஞருக்கு
» இயற்கை விவசாயம் செய்து மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் பெண் விவசாயி!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|