புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் .......
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
செழுமையான செம்மண் பூமி. சிவந்த பழங்களுடன் தக்காளித் தோட்டம், பருத்த கிழங்குகளுடன் அறுவடைக்குத் தயாராகப் பீட்ரூட், பளிச் என வெள்ளை நிறத்தில் சிரிக்கும் முள்ளங்கிகள். நெல் வயல்கள், செங்கரும்பு, மக்காச் சோளம், அவரை, கொத்தவரை, பீன்ஸ், கத்தரி, மிளகாய் என ஒவ்வொரு காய்கறி, தானிய வகைக்கும் தனித்தனித் தோட்டங்கள். இன்னும் நெல்லி மரங்கள், கறிவேப்பிலை மரங்கள், குட்டை ரகத் தென்னைகள் என 35 ஏக்கர் பரப்பளவில் பசுமைப் போர்வை போலப் படர்ந்திருக்கும் விதவிதமான தோட்டங்கள். அத்துடன் இரண்டு மீன் வளர்ப்பு குளங்களும் உண்டு.
அது விவசாயப் பல்கலைக்கழக வளாகமோ, வேளாண் பண்ணையோ அல்ல. நம்பித்தான் ஆக வேண்டும், அது திருச்சி மத்தியச் சிறை வளாகம். சிறை வளாகத்தில் இப்படி வகைவகையான தோட்டங்களா என வியப்படைந்த நேரத்தில், இந்தத் தோட்டங்கள் அனைத்துமே இயற்கை விவசாய முறையில் பராமரிக்கப்படுகின்றன என்று சிறை அதிகாரிகள் கூறிய தகவல் மேலும் வியப்பைத் தருகிறது.
மறந்துபோனது
“ஆயுள் தண்டனை பெற்று 9 ஆண்டுகளாகச் சிறையில் உள்ளேன். நான் விவசாயக் கூலித் தொழிலாளியாக இருந்தவன். இவ்வளவு காலம் சிறை அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். தற்போது இந்தத் தோட்டத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. பகல்பொழுதில் பெரும்பகுதி தோட்டத்திலேயே கழிந்து விடுகிறது. பகலில் கடுமையாக உழைப்பதால் இரவு நன்றாகத் தூங்குகிறேன். மறுநாள் காலை மீண்டும் தோட்டத்துக்கு வந்துவிடுகிறேன். இதனால் சிறையில் இருக்கிறோம் என்ற உணர்வே என்னிடம் மறைந்துவிட்டது” என்கிறார் சிறைத் தோட்டங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த சி. கிருஷ்ணமூர்த்தி.
இவரைப் போலவே தோட்டத்தில் பணியாற்றும் எல்லாக் கைதிகளுமே மனஉளைச்சல் அற்றவர்களாக, உறவுகளைப் பிரிந்திருக்கும் சோகத்தை மறந்தவர்களாக, அவரவர் சொந்தத் தோட்டத்தில் உழைப்பதைப் போன்ற நிறைவான மனநிலையில் பணியாற்றுவதை உணர முடிந்தது.
“விவசாயத்தையே முக்கியத் தொழிலாகக் கொண்ட திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இந்தச் சிறையில் பெரும்பாலும் உள்ளனர். இயல்பாகவே விவசாய நுட்பங்களை அறிந்தவர்கள் அவர்கள். அவர்களின் திறன்களைப் பயன்படுத்திக்கொள்ளச் சிறை வளாகத்தில் உள்ள இந்த இயற்கை வேளாண் தோட்டங்கள் பெரும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளன” என்கிறார் வழக்கறிஞர் வீ.கண்ணதாசன்.
எப்படிச் சாத்தியமானது?
சிறை வளாகத்தில் இது எப்படிச் சாத்தியமானது?
“சிறை வளாகம் கைதிகளை அடைத்து வைத்திருக்கும் கொட்டடி அல்ல. மறுவாழ்வைத் தேடித் தர வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா புதிய திட்டங்களை அறிவித்தார். அதன்படி கைதிகளிடையே திறன் வளர்ப்பு பயிற்சிகள், திறன் படைத்த கைதிகளைக்கொண்டு பொருள் உற்பத்தி, அவற்றைச் சந்தைப்படுத்தும் சிறை அங்காடிகள் போன்றவற்றை உருவாக்க முதல்வர் உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து சிறைத் துறையின் ஏ.டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, தலைமையில் டி.ஐ.ஜி. ஏ.ஜி.மௌரியா ஆகியோர் அளித்த ஊக்கம் காரணமாகத் திருச்சி சிறை வளாகத்தில் இயற்கை வேளாண் பண்ணையை உருவாக்க முனைந்தோம்.
சுமார் 180 ஏக்கர் பரப்பளவு கொண்ட திருச்சிச் சிறை வளாகத்தில் பெரும்பகுதி சீமைக் கருவேல மரங்கள் நிறைந்த முட்புதர்கள்தான். அந்தச் சீமைக் கருவேல மரங்களை அழித்து, இந்தச் சாகுபடித் தோட்டங்களை உருவாக்க எங்களுக்குப் பல மாதங்கள் தேவைப்பட்டன.” என்கிறார் திருச்சி சரகச் சிறைத் துறை டி.ஐ.ஜி. ஆர்.துரைசாமி. இயற்கையைச் சிதைக்காமல் வேளாண்மை செய்ய, இங்கே மண்புழு உரமும் தயாரிக்கப்படுகிறது. இதுவரை 5 டன் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது நாளொன்றுக்குச் சுமார் 100 கிலோ தக்காளியும், 70 கிலோ வரை பீட்ரூட், முள்ளங்கி, அவரை, பீன்ஸ், கத்தரி உள்ளிட்ட காய்கறிகளும் கிடைக்கின்றன. சிறை பயன்பாடு போக எஞ்சியவற்றை விற்பனை செய்யச் சிறை வாசலிலேயே அங்காடி திறக்கப்பட்டுள்ளது. ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தாமல் உற்பத்தி செய்யப்பட்ட ஊட்டம் மிகுந்த காய்கறிகள் என்பதால், இந்த அங்காடிக்குப் பொதுமக்களிடம் அமோக வரவேற்பு.
சிறைக் கண்காணிப்பாளர் த.பழனி, மற்றொரு கண்காணிப்பாளர் கே.ஜெயபாரதி, கூடுதல் கண்காணிப்பாளர் மா.செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சிறை நிர்வாகம் தவிர்த்து, இயற்கை வேளாண் நுட்பங்களிலும் தேர்ந்த அனுபவம் பெற்றிருப்பதன் காரணமாகவே இவை அனைத்தும் சாத்தியப்பட்டுள்ளன.
சிறைக்குள் மனித வளத்துக்குப் பஞ்சமில்லை. சிறை அறைகளுக்கு வெளியே வளம் மிகுந்த செம்மண்ணும், நிறைந்திருக்கும் நீர் வளமும் உள்ளன. இந்த வளங்களை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தியதன் காரணமாகத் திருச்சி மத்தியச் சிறை வளாகம், இன்றைக்கு இயற்கை வேளாண்மையின் பெருமைமிகு அடையாளமாக மாறியிருக்கிறது.
the hindu
அது விவசாயப் பல்கலைக்கழக வளாகமோ, வேளாண் பண்ணையோ அல்ல. நம்பித்தான் ஆக வேண்டும், அது திருச்சி மத்தியச் சிறை வளாகம். சிறை வளாகத்தில் இப்படி வகைவகையான தோட்டங்களா என வியப்படைந்த நேரத்தில், இந்தத் தோட்டங்கள் அனைத்துமே இயற்கை விவசாய முறையில் பராமரிக்கப்படுகின்றன என்று சிறை அதிகாரிகள் கூறிய தகவல் மேலும் வியப்பைத் தருகிறது.
மறந்துபோனது
“ஆயுள் தண்டனை பெற்று 9 ஆண்டுகளாகச் சிறையில் உள்ளேன். நான் விவசாயக் கூலித் தொழிலாளியாக இருந்தவன். இவ்வளவு காலம் சிறை அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். தற்போது இந்தத் தோட்டத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. பகல்பொழுதில் பெரும்பகுதி தோட்டத்திலேயே கழிந்து விடுகிறது. பகலில் கடுமையாக உழைப்பதால் இரவு நன்றாகத் தூங்குகிறேன். மறுநாள் காலை மீண்டும் தோட்டத்துக்கு வந்துவிடுகிறேன். இதனால் சிறையில் இருக்கிறோம் என்ற உணர்வே என்னிடம் மறைந்துவிட்டது” என்கிறார் சிறைத் தோட்டங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த சி. கிருஷ்ணமூர்த்தி.
இவரைப் போலவே தோட்டத்தில் பணியாற்றும் எல்லாக் கைதிகளுமே மனஉளைச்சல் அற்றவர்களாக, உறவுகளைப் பிரிந்திருக்கும் சோகத்தை மறந்தவர்களாக, அவரவர் சொந்தத் தோட்டத்தில் உழைப்பதைப் போன்ற நிறைவான மனநிலையில் பணியாற்றுவதை உணர முடிந்தது.
“விவசாயத்தையே முக்கியத் தொழிலாகக் கொண்ட திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இந்தச் சிறையில் பெரும்பாலும் உள்ளனர். இயல்பாகவே விவசாய நுட்பங்களை அறிந்தவர்கள் அவர்கள். அவர்களின் திறன்களைப் பயன்படுத்திக்கொள்ளச் சிறை வளாகத்தில் உள்ள இந்த இயற்கை வேளாண் தோட்டங்கள் பெரும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளன” என்கிறார் வழக்கறிஞர் வீ.கண்ணதாசன்.
எப்படிச் சாத்தியமானது?
சிறை வளாகத்தில் இது எப்படிச் சாத்தியமானது?
“சிறை வளாகம் கைதிகளை அடைத்து வைத்திருக்கும் கொட்டடி அல்ல. மறுவாழ்வைத் தேடித் தர வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா புதிய திட்டங்களை அறிவித்தார். அதன்படி கைதிகளிடையே திறன் வளர்ப்பு பயிற்சிகள், திறன் படைத்த கைதிகளைக்கொண்டு பொருள் உற்பத்தி, அவற்றைச் சந்தைப்படுத்தும் சிறை அங்காடிகள் போன்றவற்றை உருவாக்க முதல்வர் உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து சிறைத் துறையின் ஏ.டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, தலைமையில் டி.ஐ.ஜி. ஏ.ஜி.மௌரியா ஆகியோர் அளித்த ஊக்கம் காரணமாகத் திருச்சி சிறை வளாகத்தில் இயற்கை வேளாண் பண்ணையை உருவாக்க முனைந்தோம்.
சுமார் 180 ஏக்கர் பரப்பளவு கொண்ட திருச்சிச் சிறை வளாகத்தில் பெரும்பகுதி சீமைக் கருவேல மரங்கள் நிறைந்த முட்புதர்கள்தான். அந்தச் சீமைக் கருவேல மரங்களை அழித்து, இந்தச் சாகுபடித் தோட்டங்களை உருவாக்க எங்களுக்குப் பல மாதங்கள் தேவைப்பட்டன.” என்கிறார் திருச்சி சரகச் சிறைத் துறை டி.ஐ.ஜி. ஆர்.துரைசாமி. இயற்கையைச் சிதைக்காமல் வேளாண்மை செய்ய, இங்கே மண்புழு உரமும் தயாரிக்கப்படுகிறது. இதுவரை 5 டன் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது நாளொன்றுக்குச் சுமார் 100 கிலோ தக்காளியும், 70 கிலோ வரை பீட்ரூட், முள்ளங்கி, அவரை, பீன்ஸ், கத்தரி உள்ளிட்ட காய்கறிகளும் கிடைக்கின்றன. சிறை பயன்பாடு போக எஞ்சியவற்றை விற்பனை செய்யச் சிறை வாசலிலேயே அங்காடி திறக்கப்பட்டுள்ளது. ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தாமல் உற்பத்தி செய்யப்பட்ட ஊட்டம் மிகுந்த காய்கறிகள் என்பதால், இந்த அங்காடிக்குப் பொதுமக்களிடம் அமோக வரவேற்பு.
சிறைக் கண்காணிப்பாளர் த.பழனி, மற்றொரு கண்காணிப்பாளர் கே.ஜெயபாரதி, கூடுதல் கண்காணிப்பாளர் மா.செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சிறை நிர்வாகம் தவிர்த்து, இயற்கை வேளாண் நுட்பங்களிலும் தேர்ந்த அனுபவம் பெற்றிருப்பதன் காரணமாகவே இவை அனைத்தும் சாத்தியப்பட்டுள்ளன.
சிறைக்குள் மனித வளத்துக்குப் பஞ்சமில்லை. சிறை அறைகளுக்கு வெளியே வளம் மிகுந்த செம்மண்ணும், நிறைந்திருக்கும் நீர் வளமும் உள்ளன. இந்த வளங்களை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தியதன் காரணமாகத் திருச்சி மத்தியச் சிறை வளாகம், இன்றைக்கு இயற்கை வேளாண்மையின் பெருமைமிகு அடையாளமாக மாறியிருக்கிறது.
the hindu
வாழ்த்துகள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
» வறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம் :)
» இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்!
» இயற்கை விவசாயம் செய்து மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் பெண் விவசாயி!
» படித்தது பி.பி.ஏ.,; பார்ப்பது இயற்கை விவசாயம்:"சபாஷ்' போடுங்க; சாதனை இளைஞருக்கு
» இன்னலும் துன்பமும் புலிகளுக்கு வருவது இயற்கை; அதை அவர்கள் வெல்வதும் இயற்கை
» இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்!
» இயற்கை விவசாயம் செய்து மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் பெண் விவசாயி!
» படித்தது பி.பி.ஏ.,; பார்ப்பது இயற்கை விவசாயம்:"சபாஷ்' போடுங்க; சாதனை இளைஞருக்கு
» இன்னலும் துன்பமும் புலிகளுக்கு வருவது இயற்கை; அதை அவர்கள் வெல்வதும் இயற்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|