புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Today at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
Page 7 of 24 •
Page 7 of 24 • 1 ... 6, 7, 8 ... 15 ... 24
First topic message reminder :
போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?
அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !
போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?
அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !
துரியோதனின் தொடையிலேதான் அவன் உயிர் இருக்கிறது என்பதை ஸ்ரீகிருஷ்ண பகவான் மட்டுமே அறிவார். தன்னைத் துகிலுரிந்தபோது, துரியோதனனின் தொடையைப் பிளந்து ரத்தத்தைப் பூசிய பிறகே கூந்தலை முடிவேன் என்று திரௌபதி கூறியது, வியாசரின் கவனக்குறையைக் காட்டுகிறதே?
துரியோதனன் எகத்தாளமாகத் தன் தொடையைத் தட்டிக்காட்டி, திரௌபதியை அங்கு உட்காரச் சொன்னான். அந்தத் தொடையைப் பிளந்து ரத்தத்தைப் பூசுவேன் என்று சபதம் செய்தாள் திரௌபதி. இதை எல்லாம் பார்த்துவிட்டு திரௌபதி சொன்னதை உண்மையாக்க, துரியோதனனின் உயிர்நிலையைத் தொடைக்குள் மாற்றிவைக்க, ஆணானப்பட்ட கிருஷ்ண பரமாத்மாவால் முடியாதா என்ன?!
துரியோதனன் எகத்தாளமாகத் தன் தொடையைத் தட்டிக்காட்டி, திரௌபதியை அங்கு உட்காரச் சொன்னான். அந்தத் தொடையைப் பிளந்து ரத்தத்தைப் பூசுவேன் என்று சபதம் செய்தாள் திரௌபதி. இதை எல்லாம் பார்த்துவிட்டு திரௌபதி சொன்னதை உண்மையாக்க, துரியோதனனின் உயிர்நிலையைத் தொடைக்குள் மாற்றிவைக்க, ஆணானப்பட்ட கிருஷ்ண பரமாத்மாவால் முடியாதா என்ன?!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மன்னர்கள் காலத்தில் பிராணிகள் நல அமைப்பு இருந்ததா?
சக்ரவர்த்தி அசோகர், 2,260 ஆண்டுகளுக்கு முன்பே செதுக்கிய கல்வெட்டில் உள்ள வாசகங்கள் இதோ.
அரண்மனைச் சமையல் அறையில் தினமும் ஆயிரக்கணக்கில் உயிரினங்கள் இறைச்சிக்காகக் கொல்லப்படுவது, வணக்க்த்துக்குரிய மேன்மை தங்கிய மன்னருக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. ஆகவே இனி தினமும் இரண்டு மயில்கள், ஒரு மான் மட்டுமே கொல்ல அனுமதி தரப்படும்!
இதுவும் மன்னர் மனதை உறுத்தவே, பிற்பாடு எந்த உயிரினத்தையுமே கொல்லக்கூடாது என்று ஆணையிடப்பட்டது. தொடர்ந்து வேட்டையாடுவது (அரசர் உட்பட) தடை செய்யப்பட்டது. ஆனால் முழுமையாக இந்தச் சட்டங்களை அமல்படுத்த முடியவில்லை. சக்ரவர்த்தியோ குதிரைகளுக்குச் சூடு போடுவதுகூடக்கூடாது என்றார். போதாததற்கு
வருடத்துக்கு 65 நாட்கள்தான் மீன்விற்பனை செய்யலாம். இப்படிப்பட்டவர், நாடெங்கும் பிராணி நல வைத்தியச்சாலைகளை (வெட்னெரி ஆஸ்பத்திரி) நிறுவாமலா இருந்திருப்பார்? அவர் ஆரம்பித்த பிராணிகள் மருத்துவமனை ஒன்ற இப்போதும் ஆரத்நகரில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சக்ரவர்த்தி அசோகர், 2,260 ஆண்டுகளுக்கு முன்பே செதுக்கிய கல்வெட்டில் உள்ள வாசகங்கள் இதோ.
அரண்மனைச் சமையல் அறையில் தினமும் ஆயிரக்கணக்கில் உயிரினங்கள் இறைச்சிக்காகக் கொல்லப்படுவது, வணக்க்த்துக்குரிய மேன்மை தங்கிய மன்னருக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. ஆகவே இனி தினமும் இரண்டு மயில்கள், ஒரு மான் மட்டுமே கொல்ல அனுமதி தரப்படும்!
இதுவும் மன்னர் மனதை உறுத்தவே, பிற்பாடு எந்த உயிரினத்தையுமே கொல்லக்கூடாது என்று ஆணையிடப்பட்டது. தொடர்ந்து வேட்டையாடுவது (அரசர் உட்பட) தடை செய்யப்பட்டது. ஆனால் முழுமையாக இந்தச் சட்டங்களை அமல்படுத்த முடியவில்லை. சக்ரவர்த்தியோ குதிரைகளுக்குச் சூடு போடுவதுகூடக்கூடாது என்றார். போதாததற்கு
வருடத்துக்கு 65 நாட்கள்தான் மீன்விற்பனை செய்யலாம். இப்படிப்பட்டவர், நாடெங்கும் பிராணி நல வைத்தியச்சாலைகளை (வெட்னெரி ஆஸ்பத்திரி) நிறுவாமலா இருந்திருப்பார்? அவர் ஆரம்பித்த பிராணிகள் மருத்துவமனை ஒன்ற இப்போதும் ஆரத்நகரில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முதுமையைச் சந்தோஷமாகக் கழிக்க என்ன செய்ய வேண்டும்?
சந்தோஷம் என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபடும் பிரெஞ்சு தத்துவ மேதை மான்டேன் சொன்னார்; ஓய்வு பெற்ற பிறகு எனக்கு வேறு எதுவும் வேண்டாம். ஒரு நூலகமும் ஒரு தோட்டமும் இருந்தால் போதும்.
துரதிருஷ்டவசமாக கணவன் இறந்துவிட்டாலும் மனைவிக்கு அன்புக் கணவன் கட்டிய திருமாங்கல்யம் அவளது கழுத்திலேயே இருந்துவிட்டுப் போகட்டுமே... அவளுக்கு அது பெரிய பாதுகாப்பு இல்லையா? ஏன் நமது சமூகம் அதை அங்கீகரிப்பது இல்லை?
ஒரு காலத்தில் கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறியாக வேண்டும். அந்த அளவுக்கு ஆணின் கொடூரமான ஆளுமை இருந்தது. பெண் என்பவள் ஆணின் சொத்து (நிலம், வீடு, ஆடு, மாடு மாதிரி)! உடன்கட்டை ஏறுவதைச் சட்டப்படி ஒழித்துக்கட்டினார்களே. கூடவே முட்டாள்தனமான மற்ற சம்பிரதாயங்களையும் அழித்திருக்க வேண்டுமல்லவா? இன்று வரை பல மடத்தனமான பழக்கங்கள் தொடர்கின்றன. அதில் தாலி அறுப்பதும் ஒன்று, பல விஷயங்களில் ஆண் சமுதாயம் சாடிஸ்ட்டாகவே இருக்க விரும்புவது உண்மை!
சந்தோஷம் என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபடும் பிரெஞ்சு தத்துவ மேதை மான்டேன் சொன்னார்; ஓய்வு பெற்ற பிறகு எனக்கு வேறு எதுவும் வேண்டாம். ஒரு நூலகமும் ஒரு தோட்டமும் இருந்தால் போதும்.
துரதிருஷ்டவசமாக கணவன் இறந்துவிட்டாலும் மனைவிக்கு அன்புக் கணவன் கட்டிய திருமாங்கல்யம் அவளது கழுத்திலேயே இருந்துவிட்டுப் போகட்டுமே... அவளுக்கு அது பெரிய பாதுகாப்பு இல்லையா? ஏன் நமது சமூகம் அதை அங்கீகரிப்பது இல்லை?
ஒரு காலத்தில் கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறியாக வேண்டும். அந்த அளவுக்கு ஆணின் கொடூரமான ஆளுமை இருந்தது. பெண் என்பவள் ஆணின் சொத்து (நிலம், வீடு, ஆடு, மாடு மாதிரி)! உடன்கட்டை ஏறுவதைச் சட்டப்படி ஒழித்துக்கட்டினார்களே. கூடவே முட்டாள்தனமான மற்ற சம்பிரதாயங்களையும் அழித்திருக்க வேண்டுமல்லவா? இன்று வரை பல மடத்தனமான பழக்கங்கள் தொடர்கின்றன. அதில் தாலி அறுப்பதும் ஒன்று, பல விஷயங்களில் ஆண் சமுதாயம் சாடிஸ்ட்டாகவே இருக்க விரும்புவது உண்மை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
காட்டுத் தீயை அணைக்க எதிர்த் திசையில் தீயை மூட்டி அணைப்பதாகப் படித்தேன். இது எப்படிச் சாத்தியமாகிறது என்பதை விளக்குங்களேன்?
சினிமாவில் வேண்டுமானால் ரஜினி டபுள் ஆக்ஷன் பண்ணிப் பிரமாதப்படுத்தலாம். அக்னி தேவனுக்கு எதிரில் திடீரென இன்னொர அக்னி வந்தால், அவர் அந்த டபுள் ஆக்ஸனால் கன்ஃப்யூஸ் ஆகி அடங்கிப் போய்விடுவார். ச்ச்சும்மா... சொன்னேன்; தீ பரவுவதற்குச் செடிகள், கிளைகள், புதற்களெல்லாம் வேண்டும். சாம்பலைத் தீ எரிக்காது இல்லையா(?) முள்ளை முள்ளால் எடுப்பது போல எதிர்த் திசையில் மூடப்படும் தீ அதைத்தான் செய்கிறது.
பெண்களுக்கென்று தனி ரயில் வண்டிவிடுவது அவசியம்தானா?
நீங்க வேற! பெண்களுக்கென்று தனி ஊரே அமைத்தால்கூட எனக்கு ஓ.கே.தான்!
சினிமாவில் வேண்டுமானால் ரஜினி டபுள் ஆக்ஷன் பண்ணிப் பிரமாதப்படுத்தலாம். அக்னி தேவனுக்கு எதிரில் திடீரென இன்னொர அக்னி வந்தால், அவர் அந்த டபுள் ஆக்ஸனால் கன்ஃப்யூஸ் ஆகி அடங்கிப் போய்விடுவார். ச்ச்சும்மா... சொன்னேன்; தீ பரவுவதற்குச் செடிகள், கிளைகள், புதற்களெல்லாம் வேண்டும். சாம்பலைத் தீ எரிக்காது இல்லையா(?) முள்ளை முள்ளால் எடுப்பது போல எதிர்த் திசையில் மூடப்படும் தீ அதைத்தான் செய்கிறது.
பெண்களுக்கென்று தனி ரயில் வண்டிவிடுவது அவசியம்தானா?
நீங்க வேற! பெண்களுக்கென்று தனி ஊரே அமைத்தால்கூட எனக்கு ஓ.கே.தான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஆமா ..பெண்கள் இல்லாம வாழ மாட்டாங்க.. பெண்களுக்கு தனி ஊரு அமைத்தால் நீங்க எல்லோரும் என்ன பண்ணுவீங்க.. கொஞ்சம் யோசித்து பேசனும் ..மதன் சார்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஹே குண்டா.. பெண்களை கேவலப் படுத்த வேணாம்
- Sponsored content
Page 7 of 24 • 1 ... 6, 7, 8 ... 15 ... 24
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 24
|
|