புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் இன்றுமுதல் 2 மணிநேரம் மின்வெட்டு. பொதுமக்கள் அதிர்ச்சி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்தடை 2 மணிநேரமாக மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி மின்வெட்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 2 மணிநேர மின்வெட்டு, மாவட்டப் பகுதிகளில் 4 மணிநேரம் மின் வெட்டும், தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள், மின் விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த மின்வெட்டு முறை கடந்த மே மாதம் வரையில் நீடித்தது.
இதனைத் தொடர்ந்து காற்றாலை மின்உற்பத்தியில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி சென்னையில் மின்தடை நேரத்தை ஒரு மணி நேரமாக குறைத்து முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தற்போது ஒரு மணி நேரம் மின்தடை அமலில் இருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் தற்போது காற்றாலை மின்சாரம் முடிந்து விட்டது. மொத்த மின்தேவை 12,000 மெகா வாட். ஆனால் மொத்த உற்பத்தி 7,456 மெகா வாட் தான். மின்பற்றாக்குறை 4,500 மெகா வாட் ஆக உள்ளது. இதனால் வரலாறு காணாத அளவுக்கு மின்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சென்னையை தவிர, மாவட்ட பகுதிகளில் சுமார் 18 மணிநேரம் வரையில் மின்வெட்டு நிலவி வருகிறது. பொதுமக்கள் தங்களின் ஆதங்கத்தை போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். இதுதவிர, அரசியல் கட்சிகள், தொழில் அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தொடர் மின்தடையினால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சென்னையில் 2 மணிநேரம் மின்வெட்டு அறிவிக்க வேண்டுமென கடந்த மாதம் தமிழக அரசுக்கு கோரிக்கையை மின்வாரியம் விடுத்திருந்தது. அதன்படி, சென்னையில் 2 மணிநேராக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
இது குறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த சில வாரங்களாக, தமிழ்நாட்டில் மின்தேவைக்கும் மின்உற்பத்திக்கும் இடையே இடைவெளி அதிகரித்துள்ளது. சென்னையை தவிர, மாநில முழுவதும் பிற பகுதிகளில் மின்வெட்டு பரவலாக அதிகரித்துள்ளது. சென்னை மாநகருக்கும் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் இடையே மின்தடை நேரங்களில் அதிக வித்தியாசம் இருப்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தற்போது அமல்படுத்தப்பட்டு வரும் ஒரு மணிநேர மின்தடையை 2 மணிநேரமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு மணி நேர மின்தடை 18ம் தேதி (இன்று) முதல் அமல்படுத்தப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 9 பேர் கொண்ட குழு நியமனம்: தமிழகத்தின் மின் நிலைமை குறித்து நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, வைத்தியலிங்கம், தலைமை மற்றும் பல துறைகளின் செயலாளர்கள், மின்சார வாரிய தலைவர் ஞானதேசிகன், டிஜிபி ராமானுஜம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தற்போது நிலவும் மின் தட்டுப்பாடு குறித்தும், அதை போக்குவதற்கான வழிமுறைகள் குறித்தும், நடைபெற்று வரும் மின் திட்டங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது நிலவும் மின் தட்டுப்பாட்டை விரைவில் போக்கும் நடவடிக்கைகளை கண்காணிக்க மின்துறை அமைச்சரை தலைவராக கொண்டு, கீழ்க்காணும் உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
1. நத்தம் விஸ்வநாதன் (நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்)
2. தேபேந்திரநாத் சாரங்கி (தலைமை செயலாளர்)
3. ஷீலா பாலகிருஷ்ணன் (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர்)
4.ஞானதேசிகன் (தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர்)
5. ரமேஷ் கண்ணா (எரிசக்தித்துறை முதன்மை செயலாளர்)
6. ராஜகோபால் (உள்துறை முதன்மை செயலாளர்)
7. சண்முகம் (நிதித்துறை முதன்மை செயலர்)
8. ராமமோகனராவ் (முதலமைச்சரின் முதன்மை செயலாளர்)
9. சந்தீப் சக்சேனா (வேளாண்மை துறை செயலாளர்)
இந்த குழு ஒவ்வொரு திங்கட்கிழமையும் கூடி தமிழகத்தின் மின் நிலைமையை ஆராய்ந்து முதல்வரிடம் அறிக்கை அளிப்பார்கள்.
புதிய மின்வெட்டால் சேமிப்பு எவ்வளவு?
தமிழ்நாடு மின்வாரியத்தால் மொத்தம் 7,456 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் சுமார் 2,500 மெகா வாட் சென்னை நகரத்திற்கும், மீதியுள்ள 5000 மெகா வாட் மின்சாரம் எஞ்சியுள்ள 31 மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது. ஏற்கனவே சென்னையில் உள்ள ஒரு மணிநேர மின்வெட்டு மூலம் 200 மெகா வாட் சேமிக்க முடியும். தற்போது 2 மணிநேரமாக அறிவித்துள்ளதால் சேமிப்பு 400 மெகா வாட் ஆக உயரும்.
மின்வெட்டு எப்போது குறையும்: இது குறித்து மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, ''மின்பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில் தற்போது சென்னையில் 2 மணிநேரமாக மின்வெட்டு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவித்துள்ள மின்வெட்டு அடுத்த 3 மாதங்கள் வரை நீடிக்கும். மேலும் தமிழ்நாட்டில் விரைவில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது.
நல்ல மழை பெய்யும் போது, மின்தேவை குறையும். மேட்டூர் 600 மெகா வாட், வள்ளூர் 500 மெகா வாட், வடசென்னை 600 மெகா கொண்ட புதிய மின்திட்டங்களில் சோதனை ஓட்ட பணிகள் நடந்து வருகிறது. அடுத்த ஓரிரு மாதங்களில் புதிய அனல்மின்நிலையங்களில் முழுமையான உற்பத்தி தொடங்கும். இதனைத் தொடர்ந்து படிப்படியாக தமிழ்நாட்டில் மின்வெட்டு குறையும்'' என்றனர்.
மின்வெட்டு ஒரு ரவுண்டப்
* சென்னை, புறநகர் பகுதிகளில் 2 மணிநேரம் மின்வெட்டு.
* மாவட்ட பகுதிகளில் 4 மணிநேர மாக மின்வெட்டு அறிவிப்பு
* தொழிற்சாலைகளுக்கு வார மின் விடுமுறை அறிவிப்பு
* சென்னையில் மின்தடை ஒரு மணிநேரமாக குறைப்பு
* தொழிற்சாலைகளுக்கு வார மின் விடுமுறை ரத்து
* சென்னை, புறநகர் பகுதிகளில் 2 மணிநேரம் மீண்டும் மின்வெட்டு
நன்றி தமிழ் source
இதனைத் தொடர்ந்து காற்றாலை மின்உற்பத்தியில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி சென்னையில் மின்தடை நேரத்தை ஒரு மணி நேரமாக குறைத்து முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தற்போது ஒரு மணி நேரம் மின்தடை அமலில் இருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் தற்போது காற்றாலை மின்சாரம் முடிந்து விட்டது. மொத்த மின்தேவை 12,000 மெகா வாட். ஆனால் மொத்த உற்பத்தி 7,456 மெகா வாட் தான். மின்பற்றாக்குறை 4,500 மெகா வாட் ஆக உள்ளது. இதனால் வரலாறு காணாத அளவுக்கு மின்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சென்னையை தவிர, மாவட்ட பகுதிகளில் சுமார் 18 மணிநேரம் வரையில் மின்வெட்டு நிலவி வருகிறது. பொதுமக்கள் தங்களின் ஆதங்கத்தை போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். இதுதவிர, அரசியல் கட்சிகள், தொழில் அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தொடர் மின்தடையினால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சென்னையில் 2 மணிநேரம் மின்வெட்டு அறிவிக்க வேண்டுமென கடந்த மாதம் தமிழக அரசுக்கு கோரிக்கையை மின்வாரியம் விடுத்திருந்தது. அதன்படி, சென்னையில் 2 மணிநேராக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
இது குறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த சில வாரங்களாக, தமிழ்நாட்டில் மின்தேவைக்கும் மின்உற்பத்திக்கும் இடையே இடைவெளி அதிகரித்துள்ளது. சென்னையை தவிர, மாநில முழுவதும் பிற பகுதிகளில் மின்வெட்டு பரவலாக அதிகரித்துள்ளது. சென்னை மாநகருக்கும் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் இடையே மின்தடை நேரங்களில் அதிக வித்தியாசம் இருப்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தற்போது அமல்படுத்தப்பட்டு வரும் ஒரு மணிநேர மின்தடையை 2 மணிநேரமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு மணி நேர மின்தடை 18ம் தேதி (இன்று) முதல் அமல்படுத்தப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 9 பேர் கொண்ட குழு நியமனம்: தமிழகத்தின் மின் நிலைமை குறித்து நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, வைத்தியலிங்கம், தலைமை மற்றும் பல துறைகளின் செயலாளர்கள், மின்சார வாரிய தலைவர் ஞானதேசிகன், டிஜிபி ராமானுஜம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தற்போது நிலவும் மின் தட்டுப்பாடு குறித்தும், அதை போக்குவதற்கான வழிமுறைகள் குறித்தும், நடைபெற்று வரும் மின் திட்டங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது நிலவும் மின் தட்டுப்பாட்டை விரைவில் போக்கும் நடவடிக்கைகளை கண்காணிக்க மின்துறை அமைச்சரை தலைவராக கொண்டு, கீழ்க்காணும் உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
1. நத்தம் விஸ்வநாதன் (நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்)
2. தேபேந்திரநாத் சாரங்கி (தலைமை செயலாளர்)
3. ஷீலா பாலகிருஷ்ணன் (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர்)
4.ஞானதேசிகன் (தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர்)
5. ரமேஷ் கண்ணா (எரிசக்தித்துறை முதன்மை செயலாளர்)
6. ராஜகோபால் (உள்துறை முதன்மை செயலாளர்)
7. சண்முகம் (நிதித்துறை முதன்மை செயலர்)
8. ராமமோகனராவ் (முதலமைச்சரின் முதன்மை செயலாளர்)
9. சந்தீப் சக்சேனா (வேளாண்மை துறை செயலாளர்)
இந்த குழு ஒவ்வொரு திங்கட்கிழமையும் கூடி தமிழகத்தின் மின் நிலைமையை ஆராய்ந்து முதல்வரிடம் அறிக்கை அளிப்பார்கள்.
புதிய மின்வெட்டால் சேமிப்பு எவ்வளவு?
தமிழ்நாடு மின்வாரியத்தால் மொத்தம் 7,456 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் சுமார் 2,500 மெகா வாட் சென்னை நகரத்திற்கும், மீதியுள்ள 5000 மெகா வாட் மின்சாரம் எஞ்சியுள்ள 31 மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது. ஏற்கனவே சென்னையில் உள்ள ஒரு மணிநேர மின்வெட்டு மூலம் 200 மெகா வாட் சேமிக்க முடியும். தற்போது 2 மணிநேரமாக அறிவித்துள்ளதால் சேமிப்பு 400 மெகா வாட் ஆக உயரும்.
மின்வெட்டு எப்போது குறையும்: இது குறித்து மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, ''மின்பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில் தற்போது சென்னையில் 2 மணிநேரமாக மின்வெட்டு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவித்துள்ள மின்வெட்டு அடுத்த 3 மாதங்கள் வரை நீடிக்கும். மேலும் தமிழ்நாட்டில் விரைவில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது.
நல்ல மழை பெய்யும் போது, மின்தேவை குறையும். மேட்டூர் 600 மெகா வாட், வள்ளூர் 500 மெகா வாட், வடசென்னை 600 மெகா கொண்ட புதிய மின்திட்டங்களில் சோதனை ஓட்ட பணிகள் நடந்து வருகிறது. அடுத்த ஓரிரு மாதங்களில் புதிய அனல்மின்நிலையங்களில் முழுமையான உற்பத்தி தொடங்கும். இதனைத் தொடர்ந்து படிப்படியாக தமிழ்நாட்டில் மின்வெட்டு குறையும்'' என்றனர்.
மின்வெட்டு ஒரு ரவுண்டப்
* சென்னை, புறநகர் பகுதிகளில் 2 மணிநேரம் மின்வெட்டு.
* மாவட்ட பகுதிகளில் 4 மணிநேர மாக மின்வெட்டு அறிவிப்பு
* தொழிற்சாலைகளுக்கு வார மின் விடுமுறை அறிவிப்பு
* சென்னையில் மின்தடை ஒரு மணிநேரமாக குறைப்பு
* தொழிற்சாலைகளுக்கு வார மின் விடுமுறை ரத்து
* சென்னை, புறநகர் பகுதிகளில் 2 மணிநேரம் மீண்டும் மின்வெட்டு
நன்றி தமிழ் source
- GuestGuest
2 மணி நேர வெட்டுக்கு அதிர்ச்சியா ... ஏன்யா சொல்ல மாட்டிங்க .. எங்களுக்கு மின்சாரமே 4 மணி நேரம் தான் வருது .. அப்போ நாங்கலாம் மகிழ்ச்சியாகவா இருக்கோம்,.. கொலை வெறி வந்துரும்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
சரியா சொன்னீங்க நண்பா.. என்னா வில்லத்தனம்புரட்சி wrote:2 மணி நேர வெட்டுக்கு அதிர்ச்சியா ... ஏன்யா சொல்ல மாட்டிங்க .. எங்களுக்கு மின்சாரமே 4 மணி நேரம் தான் வருது .. அப்போ நாங்கலாம் மகிழ்ச்சியாகவா இருக்கோம்,.. கொலை வெறி வந்துரும்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இருபது மணி நேரம் நமக்கு இரண்டு மணி நேரம் அவங்களுக்கா ???
கரிஆடையா கடல் உண்டவா
புரிஉடைத்தவா பதம் நின்றவா
அரிநினைத்தவா அறம் கொண்டவா
மரிஆண்டவா மதம் வென்றவா
கண்திறந்ததால் காமம் அழித்தவா
தண்ணருளால் தயை செய்பவா
மற்றொருமுறை
கண்திறந்திடு ஒளி வந்திடும்
தண் தமிழகம் இருள் அகன்றிடுமே
புரிஉடைத்தவா பதம் நின்றவா
அரிநினைத்தவா அறம் கொண்டவா
மரிஆண்டவா மதம் வென்றவா
கண்திறந்ததால் காமம் அழித்தவா
தண்ணருளால் தயை செய்பவா
மற்றொருமுறை
கண்திறந்திடு ஒளி வந்திடும்
தண் தமிழகம் இருள் அகன்றிடுமே
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
2 மணி நேரத்திற்கே அதிர்ச்சிய...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எனக்கு ஒரு கண்ணு போனா
உனக்கு ரெண்டு கண்ணும் போவனூன்னு
நம்மள அடிச்சுக்க வெச்சு இருட்டில் வேடிக்கை
பார்க்கற அளவுக்கு மோசமாயிடுச்சே நம்ம நெலம
உனக்கு ரெண்டு கண்ணும் போவனூன்னு
நம்மள அடிச்சுக்க வெச்சு இருட்டில் வேடிக்கை
பார்க்கற அளவுக்கு மோசமாயிடுச்சே நம்ம நெலம
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:எனக்கு ஒரு கண்ணு போனா
உனக்கு ரெண்டு கண்ணும் போவனூன்னு
நம்மள அடிச்சுக்க வெச்சு இருட்டில் வேடிக்கை
பார்க்கற அளவுக்கு மோசமாயிடுச்சே நம்ம நெலம
அவங்க வெளிச்சத்தில் நின்னு தான் அதை பார்த்து ரசிக்கிறாங்க ??
- ALAGAPPANPALANIAPPANபுதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 18/10/2012
காஸ் சிலிண்டர் பத்தவில்லை என்று மின்சார அடுப்பு வாங்கினால், மின்சாரம் இல்லை. சரி, விறகு வாங்கலாம் என்றால், காடு இல்லை. சிக்கி முக்கு கல்லு கிடைக்குமா என்று பார்த்தால், எல்லா கல்லிலும் ஊழல். திரும்ப, பச்சை பச்சையாய்தான் சாப்பிட வேண்டும்.
- ALAGAPPANPALANIAPPANபுதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 18/10/2012
இப்ப பாருங்களேன். தமிழ் நாட்டிலே பாதி பேரு நித்தியானந்த சுவாமி சொன்ன அறிவுரையை பாலோ பண்றாங்க ..24 மணி நேரமும் கதவை தொறந்து வச்சு காத்து வாங்கறாங்கன்ன பாத்துக்குங்களேன் ...
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல்
» 16 மணிநேரம் மின்வெட்டு
» சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புதுச்சேரி, கடற்கரை சாலையில் வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு பொதுமக்கள் அதிர்ச்சி
» நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம்! - சென்னையில் 90% பேருந்துகள் இயங்கவில்லை... பொதுமக்கள் அவதி!
» சென்னையில் நில அதிர்ச்சி!
» 16 மணிநேரம் மின்வெட்டு
» சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புதுச்சேரி, கடற்கரை சாலையில் வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு பொதுமக்கள் அதிர்ச்சி
» நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம்! - சென்னையில் 90% பேருந்துகள் இயங்கவில்லை... பொதுமக்கள் அவதி!
» சென்னையில் நில அதிர்ச்சி!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|