புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
21 Posts - 70%
heezulia
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
6 Posts - 20%
viyasan
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
213 Posts - 42%
heezulia
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
21 Posts - 4%
prajai
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
8 Posts - 2%
Guna.D
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
7 Posts - 1%
mruthun
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ...


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 10:25 am

ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும். பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்று கட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப் பட்டு நடந்தது.

ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட்டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்து கொண்டிருந்தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு.

யோகி ஒரு நாள் பாம்புப் புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த கதையையெல்லாம் கூறி அழுதது.

யோகி பாம்பைப் பார்த்து "அட முட்டாள் பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண்டாம் என்றுதானே கூறிச் சென்றேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே" என்று கேட்டார். இதற்குப் பின் பாம்பும் பிழைத்துக் கொண்டது.

நன்றி ....
பாபு நடேசன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 17, 2012 12:23 pm

நல்ல கருத்து கதை.

பாம்புன்னவுடன் ஆட்டோ வாசகம் ஞாபகத்துக்கு வந்தது பூவன்:

சீரும் பாம்பை நம்பு
சிரிக்கும் பெண்ணை நம்பாதே




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 12:25 pm

யினியவன் wrote:நல்ல கருத்து கதை.

பாம்புன்னவுடன் ஆட்டோ வாசகம் ஞாபகத்துக்கு வந்தது பூவன்:

சீரும் பாம்பை நம்பு
சிரிக்கும் பெண்ணை நம்பாதே

சரி அப்படின ஒரு பாம்பு கொடுத்த அதை நம்புவீங்கள ???

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 17, 2012 12:27 pm

அது அந்த ஆட்டோகாரரை தான் கேக்கணும் - நான் பார்த்தேன் என்று தான் சொன்னேன்.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 12:31 pm

யினியவன் wrote:அது அந்த ஆட்டோகாரரை தான் கேக்கணும் - நான் பார்த்தேன் என்று தான் சொன்னேன்.

கேட்டு சொல்லுங்க அண்ணா .....இப்படியெல்லாம் தப்பிக்க முடியாது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 17, 2012 12:36 pm

இது சீனா பழமொழியாம்.

ஆண்கள் பாம்பை பிடித்து உணவாக உட்கொள்ள நினைத்து பிடிப்பார்களாம் ரிஸ்க் எடுத்து, கூடவே ஒரு பெண் இருந்தால் அது சிரிச்சு ரிஸ்கே இல்லாம அந்த ஆணை இளிச்சவாயனாக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுட்டு போயிடுமாம். அதான் அப்படி சொல்றாங்களாம்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 12:39 pm

யினியவன் wrote:இது சீனா பழமொழியாம்.

ஆண்கள் பாம்பை பிடித்து உணவாக உட்கொள்ள நினைத்து பிடிப்பார்களாம் ரிஸ்க் எடுத்து, கூடவே ஒரு பெண் இருந்தால் அது சிரிச்சு ரிஸ்கே இல்லாம அந்த ஆணை இளிச்சவாயனாக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுட்டு போயிடுமாம். அதான் அப்படி சொல்றாங்களாம்.

அப்படியா அப்படின பாம்பு பிடிக்க பெண்ணை நம்பு ,
பெண்ணை நம்பி பாம்பு பிடிக்காதே அப்படி எழுதிக்கலாம் ??

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 17, 2012 12:42 pm

கடிபடனூன்னு விதி - என்ன பண்றது?




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 12:44 pm

யினியவன் wrote:கடிபடனூன்னு விதி - என்ன பண்றது?

கடி பட்டா பிழைக்கலாம் ஆனால்
காதல் அடி பட்டால் ??

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 17, 2012 2:05 pm

அருமை பாபு - பூவன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக