புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
91 Posts - 63%
heezulia
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
6 Posts - 4%
eraeravi
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
1 Post - 1%
viyasan
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
283 Posts - 45%
heezulia
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
19 Posts - 3%
prajai
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
7 Posts - 1%
mruthun
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ...


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 10:25 am

ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும். பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்று கட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப் பட்டு நடந்தது.

ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட்டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்து கொண்டிருந்தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு.

யோகி ஒரு நாள் பாம்புப் புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த கதையையெல்லாம் கூறி அழுதது.

யோகி பாம்பைப் பார்த்து "அட முட்டாள் பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண்டாம் என்றுதானே கூறிச் சென்றேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே" என்று கேட்டார். இதற்குப் பின் பாம்பும் பிழைத்துக் கொண்டது.

நன்றி ....
பாபு நடேசன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 17, 2012 12:23 pm

நல்ல கருத்து கதை.

பாம்புன்னவுடன் ஆட்டோ வாசகம் ஞாபகத்துக்கு வந்தது பூவன்:

சீரும் பாம்பை நம்பு
சிரிக்கும் பெண்ணை நம்பாதே




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 12:25 pm

யினியவன் wrote:நல்ல கருத்து கதை.

பாம்புன்னவுடன் ஆட்டோ வாசகம் ஞாபகத்துக்கு வந்தது பூவன்:

சீரும் பாம்பை நம்பு
சிரிக்கும் பெண்ணை நம்பாதே

சரி அப்படின ஒரு பாம்பு கொடுத்த அதை நம்புவீங்கள ???

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 17, 2012 12:27 pm

அது அந்த ஆட்டோகாரரை தான் கேக்கணும் - நான் பார்த்தேன் என்று தான் சொன்னேன்.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 12:31 pm

யினியவன் wrote:அது அந்த ஆட்டோகாரரை தான் கேக்கணும் - நான் பார்த்தேன் என்று தான் சொன்னேன்.

கேட்டு சொல்லுங்க அண்ணா .....இப்படியெல்லாம் தப்பிக்க முடியாது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 17, 2012 12:36 pm

இது சீனா பழமொழியாம்.

ஆண்கள் பாம்பை பிடித்து உணவாக உட்கொள்ள நினைத்து பிடிப்பார்களாம் ரிஸ்க் எடுத்து, கூடவே ஒரு பெண் இருந்தால் அது சிரிச்சு ரிஸ்கே இல்லாம அந்த ஆணை இளிச்சவாயனாக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுட்டு போயிடுமாம். அதான் அப்படி சொல்றாங்களாம்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 12:39 pm

யினியவன் wrote:இது சீனா பழமொழியாம்.

ஆண்கள் பாம்பை பிடித்து உணவாக உட்கொள்ள நினைத்து பிடிப்பார்களாம் ரிஸ்க் எடுத்து, கூடவே ஒரு பெண் இருந்தால் அது சிரிச்சு ரிஸ்கே இல்லாம அந்த ஆணை இளிச்சவாயனாக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுட்டு போயிடுமாம். அதான் அப்படி சொல்றாங்களாம்.

அப்படியா அப்படின பாம்பு பிடிக்க பெண்ணை நம்பு ,
பெண்ணை நம்பி பாம்பு பிடிக்காதே அப்படி எழுதிக்கலாம் ??

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 17, 2012 12:42 pm

கடிபடனூன்னு விதி - என்ன பண்றது?




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 12:44 pm

யினியவன் wrote:கடிபடனூன்னு விதி - என்ன பண்றது?

கடி பட்டா பிழைக்கலாம் ஆனால்
காதல் அடி பட்டால் ??

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 17, 2012 2:05 pm

அருமை பாபு - பூவன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக